20 July 2014

ஜல ஸ்தம்பண மூலிகை


ஜல ஸ்தம்பண மூலிகை
புதன் கிழமை காலை சூரிய்உதயத்தில் கட்டுக்கொடிக்கு சாபம்நிவர்த்தியும் பிரான பிரதிஇஸ்டையும்  செய்து தூபதீபம் கொடுத்து மஞ்சள்நூல் காப்புகட்டி மறுபுதன் கிழமை காலை சூரிய உதயத்தில் பொங்கல்லிட்டு பழம் தேங்காய் அவுல்கடலை புஷ்பம்வைத்து தூபம்கொடுத்து ‘அம்தம் நம’’என்றுலச்சம் உருகொடுத்து  எடுத்துகுலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்

No comments:

Post a Comment