28 August 2016

இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார்.

சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள்.

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப

நன்மைகளையும், தீமைகளையும் தருவார்.

ஒரு ராசியில்  21/2   ஆண்டுகள் இருப்பார்.

அதாவது சனீஸ்வர பகவான்

ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு

இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

இவர், சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்.

தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.

சிறந்த சிவ பக்தன்.

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்

தந்தை - சூரிய பகவான்

தாயார் - உஷா, சாயாதேவி

மனைவிகள் - நீலாதேவி,சேஸ்டா தேவி

புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி

நண்பர்கள் - புதன், சுக்கிரன்

சின்னம் - தராசு

மொழி - அந்நிய பாஷை

ஆசனம் - வில்வ வடிவம்

உணவு- எள்ளு சாதம்

வர்ணம்-    கருப்பு.

தானியம் --- எள்

வாகனம்---  காகம்.

அதி தேவதை -யமன்

சமித்து-வன்னி

திசை - மேற்கு

ரத்தினம்- நீலமணி

சுவை - கசப்பு

பிணி - வாதம் ,நரம்பு நோய்,

கிழமை- சனிக்கிழமை

பூஜிக்கும் தேவதை- துர்க்கா, சாஸ்தா

உலோகம்- இரும்பு

வீடு- மகரம், கும்பம்

உச்ச வீடு- துலாம்

நீ ச்ச வீடு- மேஷம்

நட்பு வீடுகள்- ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு , மீனம்

சம வீடு - விருச்சிகம்

பகை வீடுகள் - கடகம், சிம்மம்

பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்

நண்பர்கள்- புதன், சுக்கிரன் , ராகு, கேது

தலம்- திருநள்ளாறு

பரிகாரத் தலங்கள்- திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர

 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்

கோட்சார ரீதியாக ,ஒவ்வொரு கிரகங்களின்

நிலையை ஆராயும் போது

ஒரு கிரகத்தில் அதிக நாட்கள் தங்குவது சனிபகவனே.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும்.

சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு

ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார்.

சோதனைக் காலங்களில்
ஈஸ்வரன்

No comments:

Post a Comment