29 August 2017

மந்திரங்கள் உண்மையா?

  மந்திரங்கள் உண்மையா?

எனது குருநாதர் கூறுவார் 'மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக இருக்கிறது' என்பார். முன்பு  ரஷ்யாவில் மந்த்ரங்கள் உண்மையா என ஆராய்ச்சி நடத்தினர்.ஒரு ஒலி நாடாவில் வேத மந்த்ரங்களை பதிவு செய்தனர் .அதே
 ஒலி நாடாவில் மனிதர்கள் பேசும் பேச்சுகளையும் பதிவு செய்து வானமண்டலத்தில் (காற்றில்லா இடத்தில் )ஒலிக்கச் செய்ததில் வேதமந்த்ரங்கள் பூமியில் ஒலித்த அதே சப்தத்தில் ஒலித்தது .ஆனால் சாதாரண
 சப்த்தங்கள் எதுவும் கேட்கவில்லை
              ஆதி காலத்தில் குருமார்கள் .வாய் மூலமே சரியான உச்சரிப்புடன்
சீடர்களுக்கு  உபதேசித்திதனர்.முறையாக வேதம் பயின்றவர்கள் சொல்லும்
மந்திரம்  பலிக்கிறது.அவர்களுக்கு சில நியமனங்கள் உள்ளன . அதை கடைபிடிக்கவிடில் அவர்கள் சொல்லும் மந்திரம் பலிக்காது .( தொடரும்)

No comments:

Post a Comment