youtube

20 July 2015

"இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"

பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள், இவைதான் பிரதானம்.

இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.

போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது.

இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.

அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!

பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.

மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!

"அதிசய சித்தர் போகர்' என்ற நூலில்.

8 July 2015

இன்னும் 7 நாள் இருக்கிறது 3,50,000
வாக்குகள் வேண்டும்.


நண்பர்களுக்கு பகிருங்கள் பத்து
லட்சம் இலக்கை எட்டுவதற்கு ...


ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது...


ஆனாலும் இப்போ வரைக்கும் 7.83
இலட்சம் வாக்குகள் தான் வந்து
இருக்கு

உலகத்துல கிட்ட
தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .ஆனாலும்
வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு
இந்த முக்கு முக்குறோம்.

இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்க.


www.tgte-icc.org


அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க
நண்பர்களுக்கு பகிருங்கள்,
இவ்வளவு குறைவான
வாக்குகளுக்கு காரணம் மக்களிடம்
முழுமையா போய் சேரவில்லை
என்பது தான்...

எனவே தயவு செய்து பகிருங்கள்...

4 July 2015


காம விருத்தினி சூரணம்

தயாரிப்பு முறைகள் :

சதுரகிரி, வருசநாடு மலைபபகுதயில் கிடைக்ககூடிய அபூர்வ சஞ்சீவி மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

அருள்மிகு காலங்கிநாதர் அருள் ஆசியுடனும்,அவருடைய நூல்களின் அடிப்படையில் தயாரிக்படுகின்றன.

சதுரகிரியில் கிடைக்கக் கூடிய ஆனந்த வள்ளிக் கொடி, பூனைகாலி, மலைத் தேன் முதலிய அதிசய சஞ்சீவி மூலிகைகள் கொண்டு தயாரிக்கபடுகிறன.

பயன்கள் :

உடல்லுறவில் அதிக நாட்டம் ஏற்ப்படும்.

விந்து முந்தலைச் தடுக்ககூடியது.

தாது விருத்தியாகும்.

இரத்தம் விருத்தியாகும்.

விந்து அணுக்களின் எண்ணிகை அதிகரிக்கும்.

www.velliangiriherbals.com


நீர்முள்ளி தம்பன சூரணம்

நீர்முள்ளி சூரணம்,தினம் இரவு பாலுடன் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிபடும்.

விந்து  முந்தலைகுணப்படுத்தும் ,ஆண்மை தன்மைஅதிகரிக்கும்.

சிறுநீருடன் விந்து கலந்து வருவதைமுற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சூரணம் பயன்படுத்திய ஒரு வாரத்தில் முழு பலன் தரக்கூடியது.

உடலுறவில்  அதிக நேரம் இடுபடகூடிய சக்தி தரவல்லது.

www.velliangiriherbals.com


ஆன்லைன் மூலம் மருந்துகள் , சூரணம்,ஆண்மை அதிகரிக்க மருந்துகள்

வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ்   www.velliangiriherbals.com

சதுகிரி,வருசநாடு மலைப்பகுதிகளில் கிடைக்ககூடிய மிக அபூர்வ சஞ்சீவி
மூலிகை கொண்டு தயாரிக்கபடுகின்றன. சித்தர்களின் இரசவாத அடிப்படையில்,
வீரம்,செந்தூரம்,மனோசிலை,தங்கபற்பம்,வெள்ளிபற்பம்,முதலிய சித்த
பிரசதங்கள் இம் மூலிகைகளில் சேர்க்கபடுகின்றன. அருள்மிகு காலங்கிநாதர்
அருள் ஆசியுடனும்,அவருடைய நூல்களின் அடிப்படையில் தயாரிக்படுகின்றன.

வெள்ளியங்கிரிமலை,வருசநாடுசதுரகிரியில் கிடைக்கக் கூடிய ஆனந்த வள்ளிக்
கொடி, பூனைகாலி, மலைத் தேன் முதலிய அதிசய சஞ்சீவி மூலிகைகள் கொண்டு
தயாரிக்கபடுகிறன இயற்கை முறைகளில் தயாரிக்கபட்ட மருந்துகள் ஆகும்

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்கிட

வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ்

www.velliangiriherbals.com

3 July 2015

Natural herbals online stores
Www.velliangiriherbals.com


Herbals online parches
Www.velliangiriherbals.com