20 July 2014

மீன் வசியம்


மீன் வசியம்

மீன் கொத்தி ,மரபொந்துகளில் கூடுகட்டிஇருகும்,கூட்டை எடுத்து

ஓடும் தண்ணீரிர்ல் விட்டால் ஓர் வேர் எதிர்த்து செல்லும்.அந்த வேரை  எடுத்து பதனம் செய்யவும்.இதை வைத்து கொண்டு குளம் அல்லது ஆறு இவைகளில் சென்று கரையில்;இருந்து கைகளை நீட்ட பெரும் மீன்கள் வந்து நிற்கும்; பிடித்தால் ஓடாது வேண்டுமளவு பிடித்துக் கொண்டு வரலாம்

No comments:

Post a Comment