youtube

22 December 2016

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

உடலில் உயிர் வாயுவான ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறதாம்.

கரிமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவும் இரத்தத்தில் லேக்டிக் ஆசிட்டின் அளவும் குறைகிறதாம்.

கல்கத்தாவை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அன்வெஷா  அங்கே நடந்த அறிவியில் கண்காட்சியில் நிரூபித்து, விஞ்ஞானிகளை வாயடைக்க செய்துள்ளார்.

"ஓம்" எனும் மந்திரத்தை 30 நிமிடங்கள் கேட்டாலே இத்தனை பயன்கள் என்றால்..

அதை தினமும் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் உச்சரித்தால் இன்னும் எத்தனை எத்தனை பயன்கள் தருமோ?? நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்.

ஓம் !! ஓம் !! ஓம் !!

No comments: