youtube

20 November 2015

ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் அந்த வீடு இருளடையும் அந்த வீடு விளக்கு பிரகாசமாக எரியாது.அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கலகம் ஏற்படும். சமைத்த சதம் ருச்சிகாது.என் என்றால் அந்த சதம் உள்ள சுவை அந்த தீயசக்தி எடுத்து கொள்ளும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் தீடீர் தீடீரென்று அழுவர்.நல்ல காரியங்களை செய்யவிடாது வீட்டில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். வீட்டில் உள்ள பூஜை பொருள்கள்,கண்ணாடிகள்,பாடங்கள் கிழே விழுந்து உடையும்.\ நடுவீட்டில் சூடம் கொளுதினால் தீபச்சுடர் நேராக எரியாது.சுழன்று சுழன்று எரியும் அமாவாசை,பெளர்ணாமி ,வெள்ளி செவ்வாய் நாட்களில் வீட்டில் உள்ளோரின் நெஞ்சை அழுதும் பயங்கரகனவுகள் ஏற்ப்படும் வீட்டில் ஒருவர்மிது தொற்றிக் கொண்டு தன்னை கும்பிட்டு படையல்  படைக்க சொல்லும். பொதுவாக மருத்துவமனைகள் ,பழைய அரண்மனைகள் ,லாட்ஜ்கள்.ஹொஸ்டல்போன்ற இடங்களில் துர்மரண ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருகும் துர்மரணம் அடைதவர்களை வணங்ககூடாது,படையால் போடகூடாது . அவர்கள் பெயர்ககளைக் குழந்தைகளுகு வைக்க கூடாது இந்த ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி  அழிக்க எங்களிடம் மந்திர,யந்திர,மை கிடைக்கும்


ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை

ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் அந்த வீடு இருளடையும்

அந்த வீடு விளக்கு பிரகாசமாக எரியாது.அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கலகம் ஏற்படும்.

சமைத்த சதம் ருச்சிகாது.என் என்றால் அந்த சதம் உள்ள சுவை அந்த தீயசக்தி எடுத்து கொள்ளும்.

வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் தீடீர் தீடீரென்று அழுவர்.நல்ல காரியங்களை செய்யவிடாது

வீட்டில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். வீட்டில் உள்ள பூஜை பொருள்கள்,கண்ணாடிகள்,பாடங்கள் கிழே விழுந்து உடையும்.\

நடுவீட்டில் சூடம் கொளுதினால் தீபச்சுடர் நேராக எரியாது.சுழன்று சுழன்று எரியும்

அமாவாசை,பெளர்ணாமி ,வெள்ளி செவ்வாய் நாட்களில் வீட்டில் உள்ளோரின் நெஞ்சை அழுதும்

பயங்கரகனவுகள் ஏற்ப்படும் வீட்டில் ஒருவர்மிது தொற்றிக் கொண்டு தன்னை கும்பிட்டு படையல்  படைக்க சொல்லும்.

பொதுவாக மருத்துவமனைகள் ,பழைய அரண்மனைகள் ,லாட்ஜ்கள்.ஹொஸ்டல்போன்ற இடங்களில் துர்மரண ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருகும்

துர்மரணம் அடைதவர்களை வணங்ககூடாது,படையால் போடகூடாது .

அவர்கள் பெயர்ககளைக் குழந்தைகளுகு வைக்க கூடாது

இந்த ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி  அழிக்க எங்களிடம் மந்திர,யந்திர,மை கிடைக்கும்

No comments: