youtube

22 March 2015

Www. Sathuragiri herberium. Com

பாலாம்பிகேச வைத்யேச பவரோக



www.sathuragiriherbarium.com1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச

ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்


2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்

ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே


3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச

ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே


4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர

அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர


5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ

தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே


6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக

ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர



7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன

மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக


8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர

அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர


9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்

மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்


10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே

அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:



11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்


12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே

சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்


13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ

காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ


14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:

ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது



15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே

அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்


16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்

ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி


17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்

பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !

www.sathuragiriherbarium.com

கொடுத்த கடனை வசூல் செய்ya


www.sathuragiriherbarium.comகொடுத்த கடனை வசூல் செய்ய தங்களது நக்ஷத்திரத்துக்கு உறிய பறவை எது என்பதைத் தெரிந்து கொண்டு அதன்

நேரத்தை அறிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.



அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி மிருக சீரிடம் இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தோருடைய பறவை - வல்லூறு

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இதில் பிறந்தாருடைய பறவை - ஆந்தை

உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இதில் பிறந்தாருடைய பறவை - காகம்

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இதில் பிறந்தாருடைய பறவை - கோழி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இதில் பிறந்தாருடைய பறவை - மயில்



பஞ்சாங்கத்தில் பஞ்சபக்ஷி சாஸ்திரம் என போட்டிருப்பார்கள் ஒருபுறம் வளர்பிறை நாட்கள் பகல் இரவு, இன்னொரு

புறம் தேய்பிறை நாட்கள் பகல் இரவு என்று அதை பார்த்து கிழமை அறிந்து வளர்பிறை/தேய்பிறை அறிந்து நம்

நக்ஷத்திரத்துக்குறிய பறவை அரசாளும் அல்லது ஊண் உண்ணும் நேரம் கண்டு அதில் முயற்சிகள் செய்ய காரியம்

நிச்சயம் வெற்றி அடையும்.

குரு ஹோரையில் கடன் வாங்கினால் அடைத்து விடலாம்.

சனி ஹோரையில் கடன் வாங்கினால் அடைப்பது சிரமம்.

இந்த ஹோரை தவிர இன்னொரு சாத்திரமும் உண்டு.

நம்முடைய 27 நக்ஷத்திரங்களையும் ஐந்து பறவைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பறவைகளின் உண்ணும் நேரம், அரசாளும் நேரம், நடை பயிலும் நேரம், உறங்கும் நேரம் மற்றும் இறந்து

போகும் நேரம் என ஒரு நாளை இப்படி பகுத்து ஒன்றுக்கு 2-1/4 மணி நேரமாக பகலிலும் இன்னொரு 2-1/4மணி நேரம்

இரவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பக்ஷி (பறவை) தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று அறிந்து கொள்ளவும். அது அரசு செய்யும் நேரம் மிக

மிக சிறந்த நேரம் இதில் கடன் வாங்கினால் அடையும். கொடுத்த கடன் வசூலாகும்.

பலவிதமான காரியங்களுக்கும் தன்னுடைய பறவை அரசு செய்யும் நேரம், ஊண் உண்ணும் நேரத்தில் மிக ப்ரமாதமான

வெற்றி தரும். சுமாரான பலனையே தரும் உறக்கம் மற்றும் சாவு நேரத்தில் எந்த காரியத்திலும் ஈடுபட கூடாது அது

நஷ்டத்தையும் துன்பத்தையும் தரும்.www.sathuragiriherbarium.com