youtube

19 March 2016

காணாமல் மறையும் ஜாலம் வித்தை

காணாமல் மறையும் ஜாலம் வித்தை
ஆமைக்கு 7 நாட்கள்  வரை  மனச் சிலை அரிதாரம் இவ்விரண்டையும் சாப்பிடச் செய்யவும் .பிறகு அதன் மலத்தை கையில் பூசிக்கொண்டால் காணாமல் மறைந்து போவார்

பல மைல்கள் நடக்க வித்தை ஜாலம்

பல மைல்கள் நடக்க வித்தை ஜாலம்
சக்கரையோடுவெள்ளை குன்றி மணி வேரைக் கலந்து ஒரு சாதகன் கால்களில் பூசிக்கொண்டால் அவர் ஆயிரம் மைலையும்  கடந்து செல்வார்

பூதங்ககளைக் காண ஜாலம்

பூதங்ககளைக்   காண ஜாலம்
அழிஞ்சில் தைலத்தினால் விளக்கு ஏற்றி வைத்தால் அவர் அந்த வெளிச்சத்தில் இரவு நேரத்தில் பூமியில் வானில் போகும் பூதங்ககளைப் பார்க்கலாம்

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அழிஞ்சில் தைலத்தில் வெள்ளைக் கடுகை வைத்து மூன்று உலோகத்தில் சுற்றி அந்த தாயத்தை முகத்தில் வைத்து கொண்டால் அந்த ஆள் மாயமாய் மறைவான்

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அரிதாரத்தை கறுப்பு எருமைபாலை  அழிஞ்சில் தைலத்தோடு கலந்து ஒருவர் தனது சரீரத்தில் பூசிக் கொண்டால் அவர் மறைந்து போவார் என்பது சித்தர்கல் வாக்கு

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்

அழிஞ்சில் தைலத்தில் வசம்பை தினங்கள் ஊறவைத்து உலோகத்தில் சுற்றி அந்த தாயத்தை முகத்தில் வைத்து கொண்டால் அந்த ஆள் மாயமாய் மறைவான்

18 March 2016

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

NASA விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் திரு.கிறிஸ்டின் நெகுரியாது கூறும் செய்தியை பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் நமது சித்தர்கள்ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து உள்ளனர். இதை அகத்தியர் தமது ஜீவ நாடியில்,
‘‘ஈரிசு எனுங் கொடுங்கோளன்று பருதி வட்டத்தை கலி தோன்றி யாயிரப்பஞ்சங் கழிய நெருங்கப் பாரே! பலனெனுங் கேடு தம்மால் புவிச் சூடு கூடுமே! யெரிகிரி சீற துருவங்கரைய புவிவாழ் சீவர் சலனமுறப் பாரீரே’’ என்றார்.

தற்போது தட்பவெப்பநிலை மாறுபாடு ஏற்பட, ERIS என்னும் கோள்ஒன்று SOLAR SYSTEM அருகில் வருகையில் இது நடக்கும் என்கிறார் சித்தர். இதனையே விஞ் ஞானிகள்எரிமலை சீற்றம் காண்பதும், துருவம் விளங்கும் பனிப் பாறைகள்உருகி கடல் நீர் மட்டம் உயரவும், மழை பொய்க்கவும், காற்று மண்டலம் வெப்பம் மண்டலம் மேலிட்டு நூதன நோய்கள்தோன்றவும் ஏதுவாகும் என்கின்றனர்.

இந்த PLANET ஐ NIBIRU, MARDUK, NEMISIS, HERCOLUBUS, THE GOD’s PLANET , THE PLANET OF EMPIRE, THE CROSS PLANET, RED PLANET என்றெல்லாம் விஞ்ஞானிகள்பெயரிட்டு அழைக்கின்றனர்.

அகத்தியர் தமது ஓலைச்சுவடியில்,
‘‘சுபாநு தனில் பாலமர் தலத்து தூரதிருட்டி
ஆடி வழி விழுமிது பின்துவியாண்டுகழியவே
நிழலாட நாமமிது டிசோமியமென்பரே’’-
-என்றும்
‘‘நவச் சதுர்ச் சதமாண்டேகமிது புவி நெருங்க
காலமிது கடிதாம் கண்டோம்-
உவர்ப்பு நீரேரப்
பாரு-பரங்கியருக்காகதன்றி பாதாளத்த
படுவரே’’ எனச் செய்யுள்ஜீவநாடியில் நீள்கின்றது.
2003-ம் ஆண்டு இதனை பாலமர் என்னும் தலத்திலிருந்து காணலாம் என்கிறது நாடி, OCTOBER 21, 2003 ல் CALIFORNIA- ல் உள்ள MOUNT PALOMAR என்ற இடத்தில் இருந்து 1.22 OSCHIN TELESCOPE வழியே இக்கோள்அறியப்பட்டது. இந்த கோளுக்கு 2005 ல் DYSNOMIA எனப் பெயரிடப்பட்டது. இதனை முன்பே அகத்தியர் கூறியிருப்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த ERIS / NIBIRU என்னும் கோள்ஒவ்வொரு 3600 ஆண்டுகட்கு ஒருமுறை சூர்ய மண்டலத்தை நெருங்கும் என்ற விஞ்ஞானிகள்கூற்றை முன்பேயே அகத்தியர் எழுதியமை நம்மை வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு முறை ERIS கிரகம் சூரிய மண்டலத்தை நெருங்குகையிலும், பனிப்பாறைகள்உருகுதலும், புவி வெப்பம் கூடுதலும் காணும்.

 சீதோஷ்ணம் மாறும் என்ற அகத்தியர் வாக்கு பொய்யல்ல. அவர் நீர் தன்மை கடினமாகும், உப்புச் சத்து கூடும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்சற்று திணறும் என்கின்றார்.

பூமிக்கு வெகு அருகாமையில் இருக்கும் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இடையில் இந்த GOD's PLANET சஞ்சாரம் செய்துள்ளது. இதனால் பூகம்பம் ஏற்பட்டது. அன்டார்டிகாவின் பனி உருகி வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. இது சுமார் இன்று தொட்டு 7,200 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. எனவே POLLUTION எனும் மா சுபடுவதன் காரணம் மட்டுமே பருவநிலை மாறுபாட்டுக்கு காரணம் அல்ல.

அகத்தியர் தமது ஓலைச் சுவடியில்,
‘‘நூதனமாய் வாலோடு விளங்குங் கோளன்று
பருதிக் கூடத்து புகுந்தாட- பூமகள்நடுங்க
வடிப்பானாய் நிற்போரும் செயலிழப்ப
துவாரங் காணுமன்றி சில வழியுமே’’
என்ற பாடல் உற்று நோக்கத்தக்கது.

 IMMANUAL VELIKOVSKY எனும் ரஷ்ய விஞ் ஞானி WORLD’S IN COLLISION என்ற தமது ஆய்வறிக்கையில், ‘‘A Celestial body that recently entered our solar system- a new comet-came very close to earth, (causting-A/N) that eventual disappearance of the glacial layer’’என குறிப்பிட்டமை முன்னைய அகத்தியர் தம் சொல்லின் மெய்மையை பறைசாற்றுகின்றது. அவர் மேலும் Poles glaciers melting is accelerating என்பது மெச்சத்தக்க உண்மை.

அகத்தியர் தமது ஜீவ நாடியில் ஓதும் வாக்கு ஆயத்தக்கது.
‘‘மரூவனன் திரிதன் தஞ்சூடு கூட
தாயுங் கொதிப்ப வியாழனுறை கற்குழியுஞ்
சீறி கொப்பளிக்க, கண்டோமே, மங்களமும்
சிவப்ப மந்தனாரின் வெம்மை வோத
வொண்ணாது மேல்புக புவி தாங்குமோ?’’

என்னும் பாடல் மிக நுட்பமானது.
மரூவனன் என்பது PLUTO என்ற தாய் கிரகத்தையும், திரிதன் என்பது அதனுடைய உப கிரகத்தையும் (SATELLITE) குறிக்கின்றார்.

 ஆங்கிலத்தில் PLUTO வின் நிலவை TRITON என்பர். இந்த TRITON வெப்பமடைவது தாய் கிரகமான PLUTO ஐ அதிக வெப்பம் கூட்ட, பூமியின் வெப்பம் எதிர்பார்த்த அளவை விட ஏறுகின்றது. செவ்வாய் கிரகமும் வெப்பம் ஏற்றம் கண்டு நிற்பதினால், சனி கிரகமும் மெத்தச் சூடாகி தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அகத்தியரின் வாக்கை, அமெரிக்காவின் MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY NOV 2002 ல் ஆய்வு செய்து PLUTO வும் அதன் MOONம் வெப்பம் ஏறி நிற்கிறது என்கிறது. DECEMBER 7, 2002ல் ABC News THE WARMING OF MARS என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலகிற்கு பறைசாற்றியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் University of California தனது ஆய்வின் முடிவில் the superior atmosphere of Saturn is much higher than estimated என்றது.
‘‘மங்கள குருயிடை கச்சை தோன்றுமே’’

என்னும் செய்யுளை ஆய்கையில், வானசாஸ்திரத்தில் வல்லுநர்களாக விளங்கிய சுமேரியர்கள்பாடல்களை நினைவூட்டுகிறது. இவ் வாக்கை DR.BROWN என்ற விஞ்ஞானி PLANET 2003-FL 61 suffered a terrible collision with another celestial body at the begining of the solar system என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமேரியர்கள், NIBIRU என்னும் கோள், TIAMAT என்ற மற்றோர் கோளில் மோத creating a sky the ASTEROID BELT BETWEEN MARS AND JUPITER என குறிப்பிட்டமை காண்க. கச்சை என்றால் BELT என்று பொருள்.
NIBIRU என்ற கோளை 2003ல் விஞ்ஞானிகள்கண்டனர்.

பைபிளில் ERIS PLANET ஐ பற்றி CHAPTER 21:2,12,16 வசனங்கள்பேசுகின்றன. இதனை NEW JERUSALEM (ERIS/SALEM) என்றும் DIAMETER 2400 KM எனவும் இருப்பதை காணலாம். இது நமது சித்தர்களின் வாக்கை ஒத்து நிற்பதை காண்க.

‘‘மைமீனொன்று பூமியை யத்து நிற்ப’’ எனும் வாக்கை தமது ஜீவநாடியில் கூறும் அகத்தியர் கூற்றை APRIL 25,2007 ல் NASA COMMUNICATED OFFICIALLY the discovery of the planet 581 C-which is possibly to be like earth. This is actually DAK STAR என்றது. மை என்றால் கருப்பு என்பது பொருள்.

விஞ்ஞானிகள்கூற்று இதுகாறும் அகத்தியரின் கூற்றை ஒத்து இருப்பினும் சிலவற்றில் மாறுபாடுஇருப்பதை தற்போது ஆய்வோம்.

நார்வே நாட்டின் பிரதமர் திரு. ஜென்ஸ் ஸ்டோல்டென் பெர்க். இவர் ஒரு விஞ்ஞானியும் ஆவார், ‘‘THE FORCES OF NATURE’’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘We hope and work for the best, but we must be ready for the worst’ No further comments என்றார். உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பண்டங்களின் விதைகளை பனிமலையில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கவும் விஞ்ஞானிகள் செய்தனர்.

 இதில் நோபல் பரிசு பெற்றவர்களும் Europian commission president-ம் அடக்கம். ஏன்? என்றால் NIBIRU எனும் கோள்பூமியின் மீது மோதி பெரும் சிதைவை உண்டாக்கும் என்ற அச்சமே. ஆனால், இவ்வாறு அச்சம் கொள்ளத் தேவை இல்லை, இறை இருந்து காப்பான் என்கிறது அகத்தியரின் ஜீவ நாடிச் சுவடி;

‘‘எந்தளந் தான்படினும் ஆக்க மழியுமாதலின்
கொடுங் கோளை தவிடு பொடி
செய்வான் முக்கண்ணன்- திரிபுர
மெரித்தானுக் காகததேது வோது.
மாந்தர் குலங் காத்து நிற்பான்
அச்சந் தவிரய்யமிலையே’’

ERIS எனும் இத் தீய கோள், பூமியில் எந்த இடத்தை தொட்டாலும் பெருங்கேடு விளையும், என்கின்றனர் விஞ்ஞானிகள். DETROIT மாநகர வானில் இந்த ஆண்டு இரவில் முக்கோண வடிவத்தில், தீப்பந்து போன்று வானத்தில் ஒளிபிழம்பு சுற்றியதை மக்கள்கண்டனர். இதனை NASA விஞ்ஞானிகள்MYSTERIOUS LIGHTS என்றனர். இதையே NIBIRU என WIKILEAKS NASA வின் ரகசியத்தை அம்பலப்படுத்தியது.

 ஆனாலும் ஓலைச்சுவடி அழிவு என்பது துளியும் இல்லை. மூன்று கண்களை கொண்டவனும், முப்புறத்தை எரித்து நின்ற சிவபெருமான் இந்த பூமியில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கேடு வராது காப்பான் என்று பிரமாணப் பத்திரம் வழங்குவது போற்றத்தக்கது. மயன் காலண்டர் உள்ளிட்ட பல நாட்காட்டிகளும், பிறரும் பூமி அழியலாம் என்று சந்தேகத்தை கிளப்பினாலும், நமது சித்தர் பெருமக்கள்அழிவு ஏதும் வராது என்றே பேசுகின்றனர்.

காகபுஜண்டர் என்னும் சித்தர்,
‘‘நீடு நிலைக்கும் இப்புவிசீவ
ருக்கு சேதமேதும்
கோளால் வராது காணீர்- பருவ நிலை
மாறி அலைகழிக்குமல்லால் சிவனவன்
சீவனனைத்துங் காத்து நிற்பனே’’ என்றார்.
திருமூலரோ ‘‘ பொய்யே பொய்யே புவி
யழியுமெனுஞ் சொல் பொய்யே’’
என்றார்.

ஜமதக்கினி முனிவர்,
‘‘காலமெல்லாம் கலி நடக்க
நடக்குங் காலமெல்லாம் விபரீத
மேதும் வாராது வாழ்விப்பான் வள்ளல்
பெருமானே’’
என்றார்.

பாம்படியாரோ,
‘‘அச்சமது விடுத்து அல்லலிலா
பெரு வாழ்வு வாழ்ந்திடலாம்.
வருங்காலம் பொற்காலம்-தேவருலகு
மாந்தரும் நம்மிடம் நட்பு பூணப்
பாரு வருங் கலிகாலத்தே’’
என்றார்.

எனவே ALIEN என்ற வேற்று கிரக மனிதர்களுடன் கூட இந்த பூமியில் வாழும் மனிதர்களுடன் நட்பு உறவு உண்டாகும். அச்சம் விடுத்து சுபமாக ஜீவித்திருங்கள்என்கிறது பாடல். ஆக, எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும், பூமியில் எந்த பயமும் இன்றி சுதந்திரமாக நாம் ஜீவித்திருக்க சித்தர்கள்காட்டும் பாதையை பற்றுவோமே!

 பூமியில் மட்டும் ஏன் ஜீவராசிகள்
தோன்றியது !?
 இந்த பிரபஞ்சத்தின் மூலசக்தியாகிய ஓம்
என்கிற மூல அணுவின் மூலம் தோன்றிய
எழுவகை சக்திகள் (1) ஆகாயம் (2)பேரண்டம்
(3) உருமி இடிவாயு (4)அக்னி மின்னல் (5)
பூமி (6)சூரியன் (7) வாணம்
என்பது.
மேற்கண்ட ஏழுசக்திகளும்ஆகும்.இவைகள்
ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னுடைய
ஆகர்ஷன சக்தியால் பூமியில்
செயல்படுகின்றன.நிலம், நீர்,நெருப்பு,க
ாற்று,ஆகாயம் என ஐந்தும் தன்னைத்தானே
ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு ஒரு
கோளமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றன.இந்
த பஞ்ச பூதங்கள் ஒன்றோடு ஒன்று
இணைந்து நிற்பதுவே பூமிக் கோள்.அதனை
இயக்குவது தான் சூரியன்.ஆம் எப்படி ?
பூமிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மட்டும்
ஒளி பரப்பவில்லை என்றால் எந்த உயிரும்
உண்டாகாது,பிழைக்காது அழிந்துவிடும்
என்பது யாவரும் அறிந்த ஒன்றே.பிறகு எப்படி
ஜீவராசிகள் தோன்றுகிறது?என்ற கேள்வி
எழுவது இயல்பு?பூமியானத
ு பஞ்சபூதங்களை ஒன்றோடு ஒன்று
இணைந்த கூட்டு கலவையே அவை
ஜடப்பொருளாக உலகத்தில்
தோன்றுகின்றன.எப்படித் தோன்றுகிறது?
என்று ஆய்வு செய்கின்றபோது பஞ்சபூதம்
ஐந்தும் அணுக்களின் கூட்டமைப்பே.பூம
ிக்கோள் சுத்துகின்ற போது அதனுடைய
ஆகர்ஷண சக்தியால் ஒன்றை ஒன்று
ஈர்ப்பதுபோல பஞ்சபூதத்தில் உள்ள
ஒவ்வொரு பூதத்திலும் உள்ள அணுக்களும்
ஒன்றை ஒன்று ஈர்த்து பஞ்சபூத கூட்டுக்
கலவையாக ஜீவராசிகளை உருவாக்குகின்றன
.அதனாலேதான் பல் , பூண்டு முதல் மனிதன்
வரை அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்
இடத்திலும் ஐந்து பூதத் தத்துவங்கள்
அடங்கியிக்கின்றன
ஆம்.
ஜடப்பொருளான பஞ்சபூதமான பூமியில்
ஜீவராசிகள் தோன்றுவதற்கு முதல் காரணமாக
இருப்பது சூரியன்.சூரியனின் ஒளிக் கதிர்கள்
பூமியில் பட்டவுடன் அதற்கேற்ற அணுக்கள்
முளைக்க ஆரம்பிக்கின்றன.அதுவும் கூட்டம்
கூட்டமாக முளைக்க ஆரம்பிக்கும்.இத
ை காகபுசுண்டர் கீழ்வரும் பாடலில்
தெளிவாகக் கூறுகிறார்.
“காணிந்தச் சூரியனார் மடிந்த போது
கங்குலது வந்துவிடும் மறைவார் சீவர்
பூணிந்தச் சூரியனார் வருவார் வந்தால்
பூமிதனிற் புற்றீசல் வந்தாப் போலத்
தோணிந்த சீவர்களும் புற்பூண்டோடு
தோன்றிடுவர் மண்ணிலிருந் தேறுவாரே”
-காகபுசுண்டர்
மேற்கண்ட பாடல் விளக்கமானது சூரியன்
தோன்றவில்லை என்றால் எல்லா ஜீவன்களும்
மறையும் என்றும் சூரியன் தோன்றினால்தான்
புற்றீசல் போல் எல்லா உயிர்களும் தோன்றி
பூமியை அழங்கரிக்கும் என்கின்றார்.

.

17 March 2016

பசி எடுக்காமல் இருக்க

பசி எடுக்காமல் இருக்க

http://chinamaruthansithar.blogspot.in/இது பற்றிய தகவலை அகஸ்தியர் அமுதகலைஞானம் 1200 ல் இது பற்றிய குறிப்பை சொல்லிருக்கிறார் அந்தபாடல்: தானென்ற நாயுருவி வித்து தன்னை தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா பானென்ற பசும்பாலில் கரைத்துக்கொண்டு பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு தேனென்றே தியானித்துக கொண்டாயாகில் செவ்வியாய் வயிறுபசி எடுப்பதில்லை நானென்று எத்தனைநாள் இருந்தாலுந்தான் நளினமுடன் பசியாது மைந்தா பாரே. இந்த பாடலின் பொருள்: நாயுருவி செடியின் விதை எடுத்து முலைப்பாலிட்டு அரைத்து பசும்பாலில் கரைத்து எட்டி விதையை அரைத்து உண்ண பசி எடுக்காது மீண்டும் பசிக்க வேண்டுமானால் மஞ்சள் இஞ்சி திண்ண வேண்டும். இதை போன்று பல சாதனைகளை நம் தமிழ் சித்தர்கள் இந்த உலகுக்கு தந்திருக்கின்றனர் நாம்தாம் பகுத்தறிவு நாத்திகம் என்று பேசி முட்டாளாக இருக்கிறோம் .நிறைய தமிழ் பகுத்தறிவாளிகள் ஆதியில் இருந்தே தமிழனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பரப்பிவிட்டு கொண்டிருக்கின்றனர் உங்களுக்கு பதில் ஒன்றுதான் ஆன்மிகமும் அறிவியலும் தமிழனின் இரு கண்கள் ஆன்மீகம் இல்லாத தமிழன் அவன் வெறும் பிணத்துக்கு ஒப்பானவன்.

தீப ஆரத்திஎடுப்பது எதற்காக?

தீப ஆரத்திஎடுப்பது எதற்காக?



நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன.

 அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.

 உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம்.

 தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம்

 என்றாலும் அது எதற்காக என்றும்,

 ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும்

 நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை.

அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று.

 அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள்.

 பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு

 இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள்.

 அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது.

 ’நான்’என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை

 அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை

நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.

அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.

 அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.

இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும்.

அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான்

இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும்.

 அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி.

நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர்

 ஞானத்தின் துணையுடன்

 இறைவனைக் காண முடியும்

என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.

திரை விலகுதல்,
தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல்

 எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல

 ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல்

 எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும்

என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.

உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.

  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

     விளக்கினின் முன்னே வேதனை மாறும்

     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள்.

 அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.


(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது,

அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும்

என்றும்

ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள்

 என்றும் திருமூலர் விளக்குகிறார்.)

கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது.

கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.

 கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது.

 இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது.

ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது

 மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய

மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான்.

 அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன.

 ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து

இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.


தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.

’இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும்.

 என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’

என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.


எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு

 இறைவனை வணங்கி

 அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல்

 மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள்.

அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை.

அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள்.

 உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!

சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.

 அதற்கான பதிலையும் பார்ப்போம்.

புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர்,

குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய்,

தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர்

 முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.

அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை.

 அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள்.

 பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

 மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் .

 எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.

 வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி

 தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம்.

 அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.



நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன.

 அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.

 உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம்.

 தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம்

 என்றாலும் அது எதற்காக என்றும்,

 ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும்

 நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை.

அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று.

 அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள்.

 பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு

 இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள்.

 அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது.

 ’நான்’என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை

 அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை

நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.

அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும்.

 அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.

இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும்.

அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான்

இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும்.

 அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி.

நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர்

 ஞானத்தின் துணையுடன்

 இறைவனைக் காண முடியும்

என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.

திரை விலகுதல்,
தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல்

 எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல

 ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல்

 எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும்

என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.

உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.

  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

     விளக்கினின் முன்னே வேதனை மாறும்

     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள்.

 அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.


(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது,

அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும்

என்றும்

ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள்

 என்றும் திருமூலர் விளக்குகிறார்.)

கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது.

கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.

 கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது.

 இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது.

ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது

 மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய

மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான்.

 அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன.

 ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து

இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.


தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம்.

’இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும்.

 என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’

என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.


எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு

 இறைவனை வணங்கி

 அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல்

 மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள்.

அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை.

அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள்.

 உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!

சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.

 அதற்கான பதிலையும் பார்ப்போம்.

புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர்,

குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய்,

தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர்

 முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.

அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை.

 அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள்.

 பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

 மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் .

 எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.

 வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி

 தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம்.

 அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

யட்சிணி வசியம்

யட்சிணி வசியம்

சீரடி சாய்பாபா . விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல்வித்தை                                        வெள்ளிகிழமை காலை ஸ்னானம் செய்து மஞ்சள் நூலினால் கிருஸ்ணதுளசிக்கு காப்புகட்டி பொங்கலிட்டு சாம்பார்பூசணிகாய் பலியிட்டு தூபம் காட்டி துளசியின் வடக்கே போகும் வேரை கொண்டுவந்து பட்டு நூலினால் சுற்றி கீழ்க்காணும் மந்திரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் 1008 உரு கொடுக்க வேண்டும். -மூல மந்திரம்- ஒம் ஸ்ரீம் ஆகாஸலெஸி பூலோகலெஸி பாதாளலெஸி ஸ்ரீம் றீம் கிலிம் அவ்வும் உவ்வும் செளவும் நமசிவாய. சீரடி சாய்பாபா

நாய் கடிக்காதிருக்க ஜாலம்

நாய் கடிக்காதிருக்க ஜாலம்

நாய் கடிக்காதிருக்க ஜாலம் நாயுருவி இலை, எருக்கன் இலை, எருக்கன் மொக்கு - இம்மூன்றையும் கசக்கி உன்னை கடிக்கவரும் நாய் முகத்தில் எரிந்தால் அதை முகர்ந்தவுடன் அந்நாய் மயக்கம் கொள்ளும். இதைக் கண்டவர்கள் நாயின் வாயை கட்டிவிட்டார் என எண்ணுவார்கள்.

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அதன் முன் வாழை இழையில் தேங்காய், பழம், வெற்றிலை பக்கு,ஊதுவர்த்தி - இவைகளை வைத்து தூபதீபம் காட்டி வணங்கி கிழக்கு முகமாய் அமர்ந்து சாபநிவர்த்தி மந்திரத்தை 15-உரு செபித்து மஞ்சள் நூலால் காப்பு கட்ட வேண்டும்.காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்து அதை முன்று சுற்று சுற்றி வீசி எறிந்துவிட்டு வேர் எடுக்கவேண்டும்.வேர் எடுக்கும் போது ஆணிவேர் அறாமல் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைதான் மூலிகை எடுக்க உரிய நாள்.இவ்விதம் காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து எடுத்தால்தான் மூலிகை நூலில் சொல்லிய பலன் தரும் என்பதை உணர வேண்டும். மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்-அகத்தியர் சித்தியாம் மூலிகையைப் பறிக்கும் முன்னே சிறப்பாகச் செடிமுன்னே நின்றுகொண்டு பக்தியுடன் ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகாவென்று நத்தியே பதினைந்து உருவே போட நலமான சாபவிமோட்சனைந்தானாகும். விளக்கம்: மூலிகையை பறிக்கும் முன்னே செடியின் முன் நின்று கொண்டு "ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகா- என்று 15-உரு போட நலமாக சாபநிவர்த்தி ஆகும் என்கிறார் அகத்தியர்

அனுமார் மந்திரம்

அனுமார் மந்திரம்
அனுமார் மந்திரம் ஓம் அனுமந்தா, ஆஞ்சனேயா, நமோ நாராயணாய, சிரஞ்சீவியாகக் காத்து ரக்ஷித்து வா கிளியும், ஸவ்வும், என் எதிரிகளை வென்று என்னைக் கா, கா, கா, ஸ்வாஹா! என்று 1008 உரு செபிக்கவும்

தேள் விஷம் நீங்க

தேள் விஷம் நீங்க

தேள் விஷம் நீங்க இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

வசியம். தேவவசியம்'' நாக மல்லி

வசியம். தேவவசியம்'' நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் மிருகவசியம் வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் லோகவசியம் கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். லோகவசியம் பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்

மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன எண்று பார்போம்

மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன எண்று பார்போம் உதாரனத்திர்கு நீங்கள் செல் போனில் பேசுகிறீர்கள் எண்று வையுங்கள் அந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று பல செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன. அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது. அதே போலத்தான். நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட வழிபாடு அவசியமாகிறது. ஓம் சர்வ சர நமச்சிவய நம" இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர். நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும். நமது தலைக்குமேலே சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது. அங்கு நமது தினசரி ஜபம் சில நாட்களில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும். ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது: கொலை, கொள்ளை, ,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது. இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்: ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்

லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்

லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் 1}மந்திரம் மூலிகை சாப நிவர்தி உயிர் கொடுக்கும் மந்திரம் ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா" {13} உரு 2}மந்திரம் ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட்டு மிருகத்தை கட்டு ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு சத்ருவை கட்டு எதிரியை கட்டு எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க் ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம இடுகையிட்டது ஸ்ரீ சக்தி நேரம் 10:38:00 pm கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர் செவ்வாய், 26 ஜூன், 2012 ஹோமங்களின் பயங்கள் உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் எமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன. ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன. இங்கே, பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றித்தரும் 21 வகையான ஹோமங்கள் தரப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட உங்கள் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ள இந்த ஹோமங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1. ஸ்ரீ தரணி ஹோமம் தரணியந்திரம் ஸ்ரீ தரணி யந்திரம் பூமியைப் பற்றியது. இந்த ஹோமமும், யந்திர பூஜையும் பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கு இன்றியமையாதது. ஸ்ரீ தரணிஹோமம் செய்து, பின் தரணி யந்திரத்தை வைத்து முருகப் பெருமான் படத்துடன் வைத்துப் பூஜைசெய்து வரவேண்டும். 2. ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் மற்றும் நீலா சரஸ்வதி யந்திரம் இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக் கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்த பின்னர், யந்திரத்தை வீணையுள்ள வித்யாவதி சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்ய கல்வியும் சிறப்புறும். 3. ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் ஹரித்வி கணேசா மஹா யந்திரம் இந்த ஹோமத்தையும், யந்திர பூஜையும் செய்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டுவதுடன் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் உதவும். 4. ஸ்ரீ கருட பஞ்சக்ஷ ஹோமம் மற்றும் மஹா யந்திரம் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், ஞாபக மறதி, குழம்பிய மனநிலை, சர்ப்ப சம்பந்தப்பட்ட பீடைகள் இராகு தோஷங்கள் நீங்குவதற்கு இந்த ஹோமம் உறுதுணை புரியும். 5. ஸ்ரீ தக்ஷண காளி மஹா யந்திரம் மற்றும் ஹோமம் எதிரிகளை வெல்லவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை தண்டித்து தன்னை வணங்குபவருக்கு தக்க அபயமளித்து காத்து ரக்ஷிக்கச் செய்யும் உபாசகனுக்கு தரிசனம் தந்து காக்கும் தெய்வம் தக்ஷிண காளியைத் திருப்திப்படுத்தும் ஹோமம். 6. ஸ்ரீமத் மஹா ஆஞ்சனேய யந்திரம் மற்றும் ஹோமம் சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து நிவாரணம் அளிக்கும். இராமபிரான் சீதையுடன் கூடிய பட்டாபிஷேக படத்துக்கு சந்தன குங்குமம், செவ்வந்திப்பூச் சார்த்தி, இன்னும் சில கிரியைகள் செய்திட ஸ்ரீ ஆஞ்சனேயா அனுக்கிரகம் கிடைக்கும். 7. மஹிஷ மர்தினி ஹோமம் மற்றும் மஹா யந்திரம் வசியம், ஆரோக்கியம், சத்ரு ஜெயம், சாந்தி புஷ்டி, தானியவளம், சத்ரு நாசம், பூதாதிகளின் நாசம் இவற்றை அளிக்கவல்லது. 8. ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம் பிள்ளைப் பேறு, சத்ரு நாசம், ஜகத்திலுள்ள உயிர்களின் வசியம், எப்பொழுதும் எதற்கும் அஞ்சாத திடமும், உடல் வலிவும் பெற இந்த ஹோமம் மற்றும் யந்திரம் உதவும். 9. பாசுபதாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம் இதன் சாதனை ஹோமமும், யந்திரமும் கூடும்பொழுது எந்தப் பகையையும் விலகி ஒடவைக்கும். துன்பங்கள் அனைத்தையும் போக்கும். பகை எண்ணங் கொண்டவர்களை நட்புக்கொள்ள வைக்க வல்லது. 10. வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் மற்றும் யந்திரம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும். ரத்தினங்கள், ஆபரணங்களின் சேர்க்கையைக் கூட்டுவிக்கும். 11. ஸ்ரீ காயத்ரீ ஹோமமும் மஹா யந்திரமும் மந்திரங்களின் மூலசக்தி ஸ்ரீ காயத்ரீ தேவியே. எந்த மந்திர உச்சாடனத்திற்கும் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பின்னரே உரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சர்வ காரிய சித்திகளுக்கும் துணை நிற்கக் கூடியவை இந்த ஹோமமும் யந்திரமும். 12. ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமமும் யந்திரமும் ஆறு முக்கோணங்களைத் தன்னுள்ளடக்கிய யந்திரத்தை உடையவள் வராஹி. வேண்டி வணங்குபவருக்கு வேண்டும் வரங்களைத் தருபவள். வேறு எந்த சக்தி எதிர்த்தாலும் தன்னைப் பூஜிப்பவருக்கு தங்குதடையின்றி வரம் தருபவள். அவளுக்கு உரியது இந்த ஹோமம். 13. பூர்ணா தேவி ஹோமமும் யந்திரமும் எதிலும் நிறைவான செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தருபவள் பூர்ணா மாதா. மனக் குறைபட்ட உள்ளங்களில் நிறைவை உண்டாக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமமும் யந்திரமும். 14. தன்வந்திரி ஹோமமும் யந்திரமும் அனைத்து வியாதிகளையும் போக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது. நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்பட்டவர்களை நலம் பெற்று நடமாட வைக்கும். அமுத கலசத்தைக் காட்டும் சர்வரோக நிவாரணம் தருவது. 15. ஸ்ரீ குபேர ஹோமமும் மஹா யந்திரமும் அபரிமிதமான செல்வச் சேர்க்கையைத் தரும். வறுமையைப் போக்குவது. கடன்களைத் தீர்த்து மனதிற்கு நிம்மதியைத் தருவது. கை நிறைய செல்வத்தை நாள் தோறும் வழங்கி வருவது இந்த குபேர யந்திரமும் ஹோமமும். 16. ஸ்ரீ சக்தி ஹோமமும் மஹா யந்திரமும் ஐஸ்வர்யம், பவிக்ரமம், சர்வஜன வசியம் அனைத்தும் அருள வல்லது இந்த ஹோமம். 17. ஸ்ரீ வடுக பைரவ மஹா யந்திரமும் ஹோமமும் அனைத்து பயங்களிலிருந்தும் காக்க வல்லது இந்த ஹோமம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் தெரிவது. பூஜிப்பவரைக் காக்கும் வல்லமை கொண்டது. பேய் பிசாசு தொல்லை நீக்கிடும். பில்லி சூனியத்தையும், மாந்திரீகங்களையும் தவிடு பொடி ஆக்குவது. 18. ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமமும் யந்திரமும் தம்பதிகளின் கருத்தொருமித்த காமாக்கியங்களுக்கு வல்லமையைத் தருவது. ஸ்பரிச உணர்வில் காந்த சக்தியை வர்ஷிப்பதுடன் மனதில் நிறைவையும் தருவது இந்த ஹோமத்தின் மகிமை. 19. மகாலட்சுமி ஹோமமும் யந்திரமும் லக்ஷ்மி நாராயணன் பூஜையுடன் கூடியது. இது சர்வ ஐஸ்வர்யமும் அருள்வது. லட்சுமியின் எட்டு குணபேதங்களை அஷ்டலக்ஷ்மியாகச் சித்தரிக்கிறது. அஷ்டலக்ஷ்மியின் அனைத்துச் சக்திகளையும் அருளவல்லது. 20. அஸ்வாரூட யந்திரமும் ஹோமமும் கனவில் வந்து பலன் சொல்வது. வெளிநாடு செல்லத் தடை ஏற்பட்டால் அதை நீக்குவது, வெளிநாடு, கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க அருள்வது. வேலை விஷயமாகப் (இண்டர்வியூவ்) போகும்பொழுது ஏற்படும் பயத்தைப் போக்க வல்லது. 21. பாலமுருக ஹோமமும் யந்திரமும் சத்ரு சம்ஹார ஹோமத்தின் பலனத் தருவது இந்த ஹோமம். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது.

புலிப்பாணி ஜால வித்தைகள்

புலிப்பாணி ஜால வித்தைகள். போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்... "பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே" - புலிப்பாணி ஜாலம் 325 - ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான..... "பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே" கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான..... "உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே" உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான..... "எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி" எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்... புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான..... "பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே" நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் செல்வந்தராக ஒரு ரகசியம்

நீங்கள் செல்வந்தராக ஒரு ரகசியம்

எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமேஅன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனைஅடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூலஉடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமைமுதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும்பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேசகலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர்அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையேசோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,எனவாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது. பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.
இவர்இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார்ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள்உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள்விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது. . அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்துவெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலைமணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள் அமாவாசை திதிமுடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணிதியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு மணிநேரத்திற்குள் சுமார் 5 நொடிப் பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்தமொத்தப் பிரபஞ்சமும் வரும். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல்,பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.
பலவாக இருக்கக்கூடாது.ஒன்றுநிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம். இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்யவேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சிலமாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது)கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப்பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள்வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம்அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாகஇருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவுஅதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில்இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில்அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவதுஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில்தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன்வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை
( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன்தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்குவெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும்) நினைத்த வண்ணம் கண்களை மூடிஇருந்தால்போதும்.தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம்பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்தஎவரும் செய்யலாம்

குபேர பண வரவு உண்டாக ரகசிய பரிகாரங்கள்

குபேர பண வரவு உண்டாக ரகசிய பரிகாரங்கள்

பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.
All Spice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.
வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்

16 March 2016

எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும் .............
ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
க்ரியா ஸ்நானம்:
பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
காம்ய ஸ்நானம்:
ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
நைமித்திக ஸ்நானம்:
சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.
க்ரியாங்க ஸ்நானம்:
ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
மலாபாஹர்ஷண ஸ்நானம்:
சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.
நித்ய ஸ்நானம்:
அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
கௌண ஸ்நானம்:
மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.
1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.
2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.
3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.
4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.
5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.
இது பெண்களுக்கு மட்டும்
விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செத பலன் கி
இங்கனம்

திருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு

திருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு

சந்தோஷமான திருமணவாழ்க்கை
செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை .
ம் அதிபதி ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது.
ம் அதிபதி 3ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. .
குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
சந்திரன் இராகு சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.
5ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம் 
ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
ல் அஸ்தமன கிரகம் இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் இது துரஷ்ட நிலையை காட்டுகிறது.
சனி மிதுனம் - மீனம் இராசியை பார்தால் திருமண வாழ்க்கை இயந்திர வாழக்கை போன்றது.
களத்திர தோஷம் ஆண் பெண் ஜாதகத்தில் எந்த வகையான பலனைத்தருகிறது என்பது பற்றி இப்பக்கத்தில் விரிவாக காணலாம்.

களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும்ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும்.  களத்திர ஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும்..இந்த 7வது வீடு பாபக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.
ஆண்பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும்.  2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும்.  8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும்ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது.  ஆண் பெண் ஜாதகங்களில் இந்த வீடுகளில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருப்பது மிகவும் நலம்.  அப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் ஜாதகங்கள் இரண்டிலும்  2,7,8 ஆகிய வீடுகளில் கிரகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால்வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2வது இடத்திலும் 7வது இடத்திலும் சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உண்டு எனக் கூறலாம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன்  களத்திர தோஷத்தைத் தருகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன்  எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி.
7ம் வீட்டுஅதிபருடன் சூரியன் இணைந்திருந்தாலும் களத்திரதோஷம் உண்டு என்று கூற வேண்டும்.  ஏனென்றால் சூரியனுடன் இணைந்த அந்தக் கிரகம் அஸ்தங்கம் ஆகிவிடும். விதிவிலக்கு தனுர் லக்கினகாரர்களுக்கு மட்டும்.
ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லை (அல்லது) இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான  ஜோதிட விதிகள் பின்வருமாறு:
(1)  2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

(2)
 2,7,8ம் வீடுகளில்  பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ,

        பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது.  

(3)
  7ம் இடத்துக்குரிய  அதிபர் நீசம்மறைவு ஸ்தானங்கள்
    பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும்.

(4)
  லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில்
    சுபக் கிரகம் இருக்க வேண்டும்.

(5)
  7வது இடத்ததிபதியோ அல்லது சுக்ரனோசுக்ரன் நின்ற
    ஸ்தானாதிபதியோ ஆட்சிஉச்சம்பெற்று சுப கிரகங்களின்
    பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு 
    கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
    அமையும்.
    அதாவது 7ம் வீட்டதிபரும் கெட்டிருக்கக்கூடாதுகளத்திர
    காரகன் சுக்கிரனும் கெட்டிருக்கக்கூடாது.
புத்திர தோஷம்
5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி  இருக்காது
5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி  இருக்காது
5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .
5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம்தாமத குழந்தை 
5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம்தாமத குழந்தை
செவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
செவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
கேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்
பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது )
இவை அனைத்தும்குரு பார்தால் தோஷம் குறையும். கனவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகம் நன்றாக இருந்தாலும்அவர்களை வைத்து புத்திரபிராப்தி கிடைக்கும். பரிகாரம் செய்து தோஷம் நிவர்த்தி செய்து விடமுடியும்
மனக்கசப்பு, திருமணப்பிரிவு
7ல்ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
சுக்கிரனுக்கு ல் சனி இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
சுக்கிரனுக்கு ல் இராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
சுக்கிரனுக்கு 10ல் சனி இருந்தால் கணவனுடன் ஒத்துபோகாத பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவதும் கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கிறார்.
சுக்கிரன் 4,8,12 ல் இருந்தால்கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
செவ்வாய் 4,8,12 ல் இருந்தால் எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
கேது 4,8,12 ல் இருந்தால் எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை.
 ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.
பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.
ஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி கிரகம் நீசம் பெறுவதால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும்கணவனுக்கு சரிவர பணிவிடை செய்யாமல் இருப்பதும் தருகிறது.
ஆண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் பெண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.
செவ்வாய் தோஷம்:
ஒரு பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பையனின் ஜாதகத்திலோ செவ்வாய்லக்கினத்திற்கு 2-4-7-8-12-ம் இடத்தில் அமைய பெற்றிருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு ஆணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால்அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகவரன்தான் பொருந்தும். அதாவது – O Positive ரத்தவகையை சேர்ந்தவருக்கு அதே O Positive வகை ரத்தம் ஏற்றினால்தான் அந்த உடல் ஏற்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம். அதுபோலதான்செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் திருமண வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து தரும்.
சர்ப்ப தோஷம்
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள்என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால்எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.
மற்ற திருமண விதிகள்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage) 
 2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage). 
 3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும் 
 4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . 
 5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். 
 6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். 
 7. சுக்கிரனும்குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள் 
 8. சுக்கிரனுடன்சந்திரனும்புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள். 
 9. சுக்கிரனுடன்சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள். 
 10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான். 
 11. லக்கினாதிபதியும்ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறுஎட்டு,பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம்நடைபெறாது. 
 12. சுக்கிரனும்செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான் 
 13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும் 
 14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும்அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும். 
 15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன். 
 16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும்சுக்கிரனுடன் சேர்க்கைபெற்றிருந்தாலும்அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். 
 17. ஏழில் சந்திரனும்சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரிசெவ்வாயும்சனியும் சேர்ந்திருந்தாலும் சரிஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! 
 18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள்அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறுஎட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் 
 19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,திரிகோணங்களில் நின்றால்ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறுஎட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும் 
 20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,திரிகோணங்களில் நின்றால்ஜாதகனுக்கு ஒரே மனைவிஅதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான் 
 21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறுஎட்டுபன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
 22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும்பாபிகளால்பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும். 
 23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள். 
 24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி ஆறுஎட்டுபன்னிரெண்டில் மறைந்து நின்றால்எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும 
 25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள். 
 26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறுஎட்டுபன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும். 
 27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது. 
 28. காதலுக்கு மென்மையான உணர்வும்நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும்சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். 
 29. சுக்கிரனும்சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும்சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை! 
 30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால்அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள். 
 31. அதே சுக்கிரனும்சந்திரனும்சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்புவீட்டில் இருந்தாலும்குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! 
 32. ஏழாம் வீட்டின் அதிபதியும்லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். 
 33. குருசந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது அவைகள்ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும் 
 34. அதே போல லக்கினாதிபதியும்ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது. 
 35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதிப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள்மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது. 
 36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும் 
 37. செவ்வாய்ராகுகேதுசனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும். 
 38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில்லக்கினத்தில் குருவும்,ஏழில் சந்திரனும்பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!. 
 39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள். 
 40. 7ல் புதனும்சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்துகுருவினுடையபார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். 
 41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன்இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான். 
 42. மிதுனம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்றுபெண்ணின் லக்கினமாகிஅதில் சந்திரன் இருந்துஅவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான். 
 43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால்அந்தப் பெண் நாடாள்வோனின்மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான். 
 44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள். 
 45. திருமண யோகத்திற்குஅதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்