youtube

8 June 2014

ஜோதிடர்களுக்கு வாக்குபலிதம் குறிசொல்லும்அஞ்சனம்

கீழாக்காய் நெல்லி வேர்

1.வெண்குன்றி வேர்

2.வேளைவேர்

3.வெள்ளி சாரனை வேர்

 4.ஆவாரம்வேர்

5.தேவாங்கு குழித்தைலம்

6.யானை தந்தம்

இவைகளைமுறையாக காப்புகட்டி சாபம் நிவர்த்தி செய்து  கோரோசனம்,புனுகுகுங்குமபூ கஸ்தூரி சேர்த்து மைபோல் அரைத்து வெள்ளி சிமிழ்லில் வைக்க

பூஜைமந்திரம்

ஓம் க்ரிம் க்லைம் ஸ்ரீம் கங் கணபதி த்ரிலோகக்யம் வஸமாயை ஸ்வாஹ

இந்தமந்திரத்தை108 வீதம்11 நாள் உபாசனை செய்க

மூலமந்திரம்

ஓம் நமோ பகவதி ஹ்ரீம் கீலீம் அஞ்சனாதேவி வாயு பத்னி அமிர்த சொரூபினி மமவஸம்குரு குரு ஸ்வாஹா

இந்தமந்திரத்தை1008 உருவு வீதம்11 நாள் உபாசனை செய்க மை உயிர்உண்டாகும்

பயன்கள்

இந்த மை வேண்டடு போதும் கொஞ்சம் எடுத்து,ஒரு வெற்றி இலை தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் காணாமல் போன பொருள் அது இருக்கும் இடம் எடுத்து சென்றவர்.ஒருஇடத்தி என்ன பிரச்னை ஆகியவை