youtube

19 July 2017

சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?

சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.


17 July 2017

யமதர்மராஜர் அஸ்திர மந்திரம்: ஓம் பரம் ம்ருத்யோ அனுபரேஹி பந்தாம் யஸ்தே ஸ்வ இதரோ தேவயானாத் சக்ஷிரஸ்மதே ச்ருண்வதே தே ப்ரவீமிமா ந ப்ரஜா ரீரிக்ஷே£ மோத வீரான்:

யமதர்மராஜர் அஸ்திர மந்திரம்:

ஓம் பரம் ம்ருத்யோ அனுபரேஹி

          பந்தாம் யஸ்தே

ஸ்வ இதரோ தேவயானாத்

        சக்ஷிரஸ்மதே ச்ருண்வதே

தே ப்ரவீமிமா ந ப்ரஜா ரீரிக்ஷே£

            மோத வீரான்:

ஓம் பரம் ம்ருத்யோ அனுபரேஹி

          பந்தாம் யஸ்தே

ஸ்வ இதரோ தேவயானாத்

        சக்ஷிரஸ்மதே ச்ருண்வதே

தே ப்ரவீமிமா ந ப்ரஜா ரீரிக்ஷே£

            மோத வீரான்: