youtube

23 November 2012

  லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்   லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்
                  


மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது
                  


மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது

ஆத்மாவின் அரும் மருந்து-ருத்ராட்ஷம்

                         ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
              சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.  எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
                ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.  எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.  நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
                     சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.  ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.  இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில்  வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.  ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? 
                          குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
                          ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும்.  எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம்  அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல  ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன?  யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
                        ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,  இதற்குத்தான் முகம் என்று பெயர்.  ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.  ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.  எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க  எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
                           அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து.  நமச்சிவாய ஐந்தெழுத்து.  பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து.  புலன்கள் ஐந்து.  ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.  ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு.  இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.  ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
                    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.  பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.  எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  மேலும்,                 சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

                   பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.  அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும்  எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.  உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

 ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
                  இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே.  ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்,  அதைப் பொருட்படுத்தக் கூடாது.  இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.  ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்  இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.  ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.  சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?.  அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.  ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.  நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.  நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

                  முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே.  இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.  நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.  இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம்.  அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?  
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.  இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
                    மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
                   இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்  போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.  திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ  மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

                  சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.  அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய"  உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை  அடைவீர்.  இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.  மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது)  தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.  ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.  பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.  ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

     இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

                     உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை.  நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது.  அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?  அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?  ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.  அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.  ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.  யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.  சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.       
                                                              
பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..                                                     பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும். 
==========================================================================
 தினமலர்;ஆன்மிக செய்திகள்»இந்து                                                            ""
                                      

ருத்ராட்ஷத்தின் - மகிமை


ஆத்மாவின் அரும் மருந்து-ருத்ராட்ஷம்

                         ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
              சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.  எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
                ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.  எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.  நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
                     சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.  ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.  இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில்  வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.  ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? 
                          குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
                          ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும்.  எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம்  அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல  ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன?  யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
                        ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,  இதற்குத்தான் முகம் என்று பெயர்.  ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.  ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.  எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க  எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
                           அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து.  நமச்சிவாய ஐந்தெழுத்து.  பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து.  புலன்கள் ஐந்து.  ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.  ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு.  இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.  ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
                    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.  பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.  எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  மேலும்,                 சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

                   பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.  அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும்  எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.  உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

 ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
                  இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே.  ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்,  அதைப் பொருட்படுத்தக் கூடாது.  இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.  ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்  இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.  ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.  சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?.  அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.  ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.  நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.  நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

                  முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே.  இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.  நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.  இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம்.  அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?  
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.  இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
                    மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
                   இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்  போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.  திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ  மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

                  சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.  அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய"  உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை  அடைவீர்.  இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.  மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது)  தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.  ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.  பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.  ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

     இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

                     உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை.  நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது.  அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?  அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?  ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.  அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.  ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.  யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.  சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.       
                                                              
பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..                                                     பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும். 
==========================================================================
                     
தலைப்பைச் சேருங்கள்
(ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை)

அஷ்ட தளம்:

ஓம் துக்காயை, வரதா விந்திய வாஸினி, அசுர மர்த்தினி புத்தப்ரியா, தேவ ஸித்த பூஜிதா, நந்தினி, மஹா யோகேஸ்வரி நம:

தளாக்ரம் :
ஓம் சக்ராய நம: சங்க, அஸி, கதா, சாப, சூல பாண, பாச நம:

மந்திர ஜபம்

அஸ்யஸ்ரீ சூலினி துர்க்கா மகா மந்திரஸ்ய தீர்க்க தபரிஷி: ககுப்சந்த :ஸ்ரீ சூலினி துர்க்கா தேவதா

ஹும் பீஜம் ஸ்வாஹா சக்தி : மம ஸர்வா பீஷ்ட ஸித்தி யர்த்தே ஜபே விநியோக :

ஷடங்க நியாஸ :
சூலினி துர்க்கே, மகா யோகேஸ்வரி, வரதே, தேவஸித்த பூஜித யுத்தப்பிரியே, விந்த்யா வாஸினி, நந்தினி.

தியானம்

பிப்ராணா சூல பாணாஸ்ய அபய வர கதா சாப பாசான் கராப்ஜை :-
மேக ஸ்யாமா கிரீடோல்லஸித சசிகலா பூஷணா பீஷணா ஸ்யா
ஸிம்ஹஸ் கந்தாதி ரூடா சதஸ்ரு பிரசிதம் கேடகம் பிப்ரதீபி :
கன்யாபி :பின்ன தைத்யா பவது பவபயத்வம்ஸினி சூலினி ந :

மூல மந்திரம்

ஜ்வல ஜ்வல சூலினி துஷ்ட க்ரக ஹும் பட் ஸ்வாஹா

ஸ்ரீ சூலினி மாலா மந்திரம்

அஸ்ய ஸ்ரீ சூலினி மாலா மந்திரஸ்ய மிருத்யுஞ்ஜய ரிஷி : உஷ்ணிக் சந்த: ஸ்ரீ சூலினி தேவதா

தும் - பீஜம், ஸ்வாஹா சக்தி : பட் கீலகம் ஸ்ரீ சூலினி துர்க்கா ப்ரசாத ஸித்தியர்த்தே ஜபே விநியோக:

தியானம்

ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி ஸர்வ சத்ரு சம்ஹாரிணி. ஸர்வபூத நிர்நாசினி, ஸகல துரித நிவாரிணி, ஸகல ராக்ஷஸ ஸம்ஹாரிணி, ஸிம்ஹ வாஹினி, அஷ்ட புஜே, அட்டஹாஸ த்வம்ஸினி.

ஓம் ஹ்ரீம் ஜ்வல சூலினி ஆவேசய பூத க்ரகம், பிரேத க்ரகம், பிசாச க்ரகம், பிரம்ம ராக்ஷஸ க்ரகம், சாகினி க்ரகம், டாகினி க்ரகம், காகினி க்ரகம், வேதாளக் க்ரகம், காளிக் க்ரகம், மகா காளிக் க்ரகம், கூக்ஷ்மாண்ட க்ரகம், ஆவேசய க்ரகம், அநாவேசய க்ரகம், ஸ்வப்ன க்ரகம், அனுபோக க்ரகம், அபஸ்மார க்ரகம், யக்ஷ க்ரகம், பக்ஷக் க்ரகம், மாஸ க்ரகம், மண்டலக் க்ரகம், நித்ய க்ரகம், க்ரூர க்ரகம், க்ருத்ரிம க்ரகம், ஸம்ஹதார ஸர்வ க்ரகான் உச்சாடய உச்சாடய, ரம் ரம், நாசய நாசய, மாரய மாரய, பூரய பூரய, சோஷய சோஷய, தஹ தஹ, பச பச, பக்ஷய பக்ஷய, கண்டய கண்டய, கட்கேந ப்ரகர ப்ரகர, சூலேன விதாரய விதாரய, பாசேன பந்தய பந்தய, அனலேன தஹ தஹ.

ஓம்  ஹ்ரீம் தும் துர்க்கே வம் வடுக பைரவி ஸகல ரோக ஸம் ஹாரிணீ, பூதஜ்வர, பிரேதஜ்வர, பிசாசஜ்வர, மாரிஜ்வர, மஹா மாரிஜ்வர, அமரஜ்வர, க்ருத்ரி மஜ்வர, வாதஜ்வர, பித்தஜ்வர, சிலேக்ஷ்ம ஜ்வர, சந்நிபாத ஜ்வர, ஏகாஹிக ஜ்வர, த்வாஸிக ஜ்வர, த்ர்யாஹிக ஜ்வர சதுர்திக ஜ்வர, பக்ஷ ஜ்வர, மாஸ ஜ்வர, ஷண்மாச ஜ்வர, வத்ஸர ஜ்வர, புராண ஜ்வராணி பஞ்ஜய பஞ்ஜய, குடில சூல, குக்ஷி சூல, பார்ச்வ சூல, சிரஸ் சூல, யந்திர மந்திர தந்திர வித்யாம் பூரய.

மாம் ரக்ஷ ரக்ஷ மம பரிவாரான் ரக்ஷ ரக்ஷ ஓம் நம: க்ருஷ்ண வாஸஸி தும் துர்க்கே வம் வடுக பைரவி மம சத்ரூன் நாசய நாசய ஸகல க்ஷüத்ரான் நாசய நாசய ஓம் ஹ்ரீம் நம ஸ்வாஹா ஓம் ஸ்ரீம்தும் துர்க்கா பரமேஸ்வர்யை நம:

விஸ்வ ஜோதி : ப்ரகாஸே விவித தநுமயே விஸ்வஹ்ருத் பத்ம வாஸேவிஸ்வ வ்யாபார பேதாநு குண விதிகரே விஸ்வ சிøக்ஷ கர÷க்ஷ விஸ்வத் ரோஹம் க்ஷமஸ்வாகில துரித கணந் நாசய த்யாஸு சஸ் வதத் ராஹி ஸ்ரீ சூலிநீ ஸே ஸஹஜ கருணயா ஸந்ததம் ஸந்நிதேஹி

சூலினி பராக்ரமம்

விருத்தம், அஷ்ட தளம், பூபுரம், விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை

ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி
ஸர்வ சத்ரு சம்ஹாரிணி
ஸர்வ பூத நிர்நாசினி ஸகல துரித நிவாரிணி
ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி
ஸிம்ஹ வாகினி அஷ்டபுஜே
அட்டஹாஸ துவம்ஸினி நமஸ்தே

சரப சக்திகளில் பிரதான இடத்தை பிரத்தியங்கிராவுக்கு கொடுத்துவிட்டு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பவள் சூலினி. பிரத்தியங்கிரா காளி, இவள் துர்க்கை. மனித வாழ்க்கையில் துன்பங்களை ஒழித்துக்கட்ட துர்க்கையின் தயவு வேண்டும். சிவபெருமான் சூலத்தைப் பிரயோகித்து துஷ்ட நிக்ரஹம் செய்த காரியங்களில் எல்லாம் பக்கத் துணையாக இருந்தவள் சூலினி தான். சூலபாணியாக எப்போதும் விளங்குவதால் சூலினி. மனம், வாக்கு, காயம் இம்மூன்றும் ஒரே மாதிரி செயல்பட வேண்டும். மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, காயம் ஒன்று செய்யக் கூடாது. பதி பசு பாசம் - பசு பாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் ஏற்படுகிற விபரீதத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும்.

துர்க்கை

துர்க்கமா என்று ஒரு பெயர். துர்க்கமன் என்ற அசுரனை சம்ஹரித்தவளாதலினாலும் துர்க்கா எனப் பெயர்.

தத்ரைவச வதிஷ்யாமி துர்க மாக்யம் மஹாஸுரம்
துக்கா தேவீதி விக்யாதம் தன்மே நாம பவிஷ்யதி

இந்திரன் முதலிய தேவர்களின் சத்ருக்களை ஒழித்ததால் துர்க்கா.

ஸுபலாதிபயே துர்கே தாரிதா ரிபுஸங்கடே
தேவா: சக்ராதயோ யேன துர்கா பிரகீர்த்திதா
- தேவீ புராணம்

துக்க ஹந்திரி : சம்சாரத்திலுள்ள துக்கங்களை போக்கடிப்பவள்.

துர்க்கையின் உருவத்திற்கான வியாக்யானம் துர்க்கை - பரப்பிரும்மம். சூலம் - ஞானம் சிங்கமும் மகிஷமும் - காமக்ரோதங்கள். இவளை வழிபடுபவன் காமக்ரோதங்களை ஒழித்து ஞானம் பெறுகிறான் என்பதே இதன் தாத்பர்யம்.

ருத்ர ரூபிணி

இந்த அம்பிகை ருத்ர ரூபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ருத்ரன் லோகோபகாரமாகவே சம்ஹாரம் செய்கிறார். அவனுக்கு உதவுபவள் என்பதால் ருத்ர ரூபிணி.

ருத்ரன் என்ற வார்த்தைக்கு அநேக அர்த்தங்கள் உண்டு.

ருஜம் த்ராவயதே தஸ்மாத் ருத்ர: பசுபதி: ஸ்ம்ருத:
- சிவ ரகஸ்யம்
ருத் துக்கம் து : கஹேதுர்வா தத் த்ராவயதிய : ப்ரபு :
ருத்ர இத்யுச்யதே தஸ்மாத் சிவ : பரம காரணம்
- வாயவீய ஸம்ஹிதை

இதன் அர்த்தம் துக்கத்தைப் போக்கடிப்பதால் ருத்ரன். தேகத்திலிருக்கும் பிராணன்களுக்கும் ருத்ரன் என்று பெயர்.

ப்ராணா வாவ்ருத்ர ஏதே ஹீதம் ஸர்வம் ரோதயந்தீ
- சாந்தோபாக்யோபனிஷத்

ஸம்ருத்யுவை நாசம் செய்யும் சக்தியுள்ளவள் சூலினி. இதனால் காலஹந்திரி என்று பெயர் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற யமனை உதைத்தது. இறைவனின் தேவி பாகமான இடது கால் தானே. இப்பாதமே குஞ்சிதாங்ரியாக விளங்குகிறது. அவளே பிரும்ம ஸ்வரூபிணி. பிரும்மமானது காலனுக்குக் காலனாக இருப்பதாக ச்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஞ : கால காலோ குணீ ஸர்வ வித்யா
அம்பிகைக்கு ம்ருத்யுதாரு குடாரிகா என்று ஒரு பெயர்.

அபக்தானாம் ச ஸர்வேஷாம் திரோதானகரீ யத:
ஸ்ரீஸ் திரஸ்கரிணி தஸ்மாத் ப்ரோக்தா ஸத்யம் வராணணே.
- திரிபுரா சித்தாந்தம்

பாக்கியில்லாமல் த்வம்ஸம் செய்யப்பட்டு திரோதானமடைந்த (மறைந்த) ஜகத்தை திரும்பவும் சிருஷ்டிப்பதற்காக பரமாணு முதலியவைகளை உண்டாக்குவதை அனுக்கிரகம் என்று சொல்லப்படும் இதை செய்பவர் சதாசிவன். அவருக்கு இக்காரியத்தில் இந்த அம்பிகை உதவியாக இருக்கிறாளாம். இதர தேவர்கள் ஒவ்வொரு பலத்தைத்தான் கொடுப்பவர்கள். ஆனால், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் சக்தி அம்பிகைக்கு மட்டுமே இருக்கிறது. ஆகவே அம்பிகை அருள் இல்லையேல் போகம் மோக்ஷம் இரண்டும் கிடைக்காது.

யேர்ச்சயந்தி பராசக்திம் விதினா விதினாபிவா
நதே ஸர்ஸாரிணோ நானம் முக்தா ஏவ நஸம்சய:
தஸ்மாத் அசேஷ வர்ணானாம் த்ரிபுரா ராதனம் வினா
நஸ்தோ போகாயவர் கௌது யேளக பத்யேன குத்ரசித்
- பிரும்மாண்ட புராணம்

ராக்ஷஸக்னி

ராக்ஷஸர்களை ஸம்ஹாரம் செய்வதால் இவளுக்கு ராக்ஷஸக்னி என்று ஒரு பெயர்.

இத்தம் யதா யதா பாதா தாநவோத்ர பவிஷ்யதி
ததா ததா வதீர்யாஹம் கரிஷ்யாம் யரி ஸம்ஷயம்

பரமசிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஆகாசமயமாத்மகமான மூர்த்திக்கு பீமன் என்று பெயர். இவருடைய பத்னி சூலம் ஏந்திய அம்பிகை. இவளைக் காஷ்டா என்றழைக்கின்றனர். பத்து திக்குகள் ரூபமாக இருப்பவள் என்று அர்த்தம். எல்லாவற்றையும் தாண்டி (கடந்து) இருப்பதால் காஷ்டா என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம். அத்யத்ருஷ்ட தசாங்குலம் என்று இதையே ச்ருதி சொல்கிறது.

அம்பிகையானவள் 1. சரீர துன்பங்கள் 2. பஞ்ச பூதங்களினால் ஏற்படும் துன்பங்கள் 3. தேவதைகளால் ஏற்படும் துன்பங்கள் ஆகிய மூன்று தாபங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தருபவள்.

திரிபுர ஸம்ஹாரத்தில் பங்கு

திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானுக்கு சூலம் ஏந்திய கையுடன் பக்கத்துணையாக இருந்தவள் சூலினிதான். திரிபுரம் என்றால் பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களால் அமைந்துள்ள மதில்களோடு கூடிய முப்புரம் மூன்று லோகங்களிலிருந்து பறந்து சென்று அழிக்கும் ஆற்றலுள்ளவை.

தாரகாசுரன் குமாரர்களான வித்யுன்மாலி, மகாராக்ஷன், தாரகாக்ஷன் இவர்கள் தவம் செய்து அரும்பெரும் வரங்களைப் பெற்றனர். இதன் முக்கிய அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூவரும் அறை க்ஷணம் கூடுவர். அச்சமயம் சர்வேஸ்வரனால் தான் மரணம் வரலாம். அவரும் அதுவரை உலகில் இல்லாத ரதத்தில் அமர்ந்து புதிய விதமான சரத்தால் அடிக்க வேண்டும். இவர்கள் உபத்திரவம் தாங்க முடியாத அளவுக்குப் போய் விட்டது. ஊரை அழித்து உடலை வளர்ப்பது ராக்ஷஸ குணம். இதை இவர்கள் பின்பற்றினர். பல கொடுமை களை இழைத்தாலும் தாங்கள் வாழத் தவறாமல் தர்மம் புரிந்தனர். ஆகவே அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

இறைவனிடம் இவர்கள் அக்கிரமங்களை தேவர்கள் தெரிவிக்கவே அவரும் யுத்த சன்னத் தரானார். இமயமலையே தேர். சந்திர சூரியர் தேர் சக்ரமாயினர். பதினான்கு லோகங்களும் தேர் தட்டுகளாயின. எட்டுத்திக்கிலுள்ள மலைகள் சேர்ந்து தூண்களாகின. அலைக்கடல் தேர் சிலையாயிற்று. இத்தேரில் நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளாகப் பூட்டப்பட்டன. காயத்ரியே கடிவாளம், பிரும்மா சாரதியாக அமர்ந்தவர். மேருமலை வில்லாக வாசுகி நாணாக அமைய விஷ்ணுவே பாணமாகி விட்டார். அக்னி தேவன் அம்பின் கூர்மையான வாயாக ஜ்வலிக்க வாயு அம்பில் கட்டிய சிறகாயிற்று.

சிவபெருமான் இந்த முப்புர அட்டகாசங்களை ஒழித்துக்கட்ட யுத்த சன்னத்தரானார். ஒவ்வொரு தேவர்களும் தங்கள் மனத்திற்குள் நம்மாலன்றோ சிவபெருமான் முப்புரங்களை ஒழிக்கப் போகிறார் என்ற அகந்தை ஏற்பட்டிருப்பதை அறிந்தார். உடனே சிவபெருமான் இடப்பக்கம் இருக்கும் தேவியைக் கடைக்கண்ணால் பார்த்தார். சிரித்தார். புன்சிரிப்பு தான். அச்சிரிப்பிலேயே முப்புரங்களும் சாம்பலாகி விட்டன. முப்புரங்களையும் ஒழிக்க இறைவனுக்கு சக்தி கொடுத்தவள் அம்பிகையே. எந்தக் காரியத்தை ஈசன் செய்ய எண்ணினாலும் அவருக்கு மனமு வந்துத் துணை செய்ய அவள் நிற்கிறாள். இதைத் தான் அபிராமிபட்டர் முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள் நுதலே என்கிறார்

விநாயகர் யந்திரம் (கிழக்கு

விநாயகர் யந்திரம் (கிழக்கு)

கிழக்குத் திசை நோக்கி தலைவாயில் கொண்ட இல்லத்தில், வடக்கில் மட்டும் மற்றொரு வாயில்
அமைத்துக் கொண்டால் அந்த இல்லம் அமைதியைத் தராது. வீட்டு மூலைகளில் கழிவறை இருப்பதும் கூடாது. கிழக்கு நோக்கிய வீட்டில் ஏற்படும் பஞ்சபூத தாக்கங்களிலிருந்து காப்பாற்ற உதவும் இந்த விநாயகர் எண் யந்திரம், 25 எண்கணித கோணங்களில் நல்வழிப்படுத்தித் தரும். வளர்பிறையில் வைத்துக் கொண்டால் தொய்வின்றி நன்மைகள் அதிகரிக்கும்.


குபேர வசிய யந்திரம் (வடக்கு)

இல்லத்தில் வசிப்பவர்கள் தீராத கடனாலும் ஏழ்மை யினாலும் துன்புறாமல் பாதுகாக்கும் பஞ்ச வண்ண யந்திரம் இது. வடக்குத் திசையில் தலைவாயில் உள்ள இல்லத்தில் ஏற்படக்கூடிய வாஸ்து தோஷங் களை அறவே அகற்றிவிடும். மடம், சத்திரங் கள், பாழாகிவிட்ட மனைகள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்கி வீடு, கடை கட்டியவர்களிடம் இருக்க வேண்டிய வசிய யந்திரம். யாவருக்கும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தித் தர பாடுபடும்.

பத்ரகாளி யந்திரம் (மேற்கு)

வாஸ்துரீதியாக மேற்கு சனியின் பார்வைக்கு உட்பட்ட திசை. பிறரை வசப்படுத்திக் கொள்ளுதல், செல்வ வளர்ச்சி, அறிவாற்றல் இவைசார்ந்த நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் யந்திரம் இது. கோவில் அருகில் இருப்பதால் விளையக்கூடிய தோஷங்கள், முக்கோண வடிவமுள்ள மனையில்  ஏற்படும் கெடுதல்கள், முக்கோண வடிவத்தில் வீடு கட்டியிருந்தால் உருவாகும் பின்னடைவுகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் சக்திவாய்ந்த யந்திரம்.


கணபதி யந்திரம் (தெற்கு)

தென்மேற்கு, மேற்குத் திசையில் பள்ளமாக இருத்தல், இல்லத்தில் அறைகள் முறையாக அமையாமல் திருஷ்டியால் ஏற்படும் தோஷம், கிருக கர்ப்பத்தில் (மையத்தில்) சுவர் முதலியன இருப்பதால் ஏற்படும் தோஷம், வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்ததால் உருவாகும் வாஸ்து தோஷம் இவற்றிலிருந்து தப்பிக்க வைக்கும் பஞ்சவண்ண யந்திரம் இது. வடக்கு சுவரில் தெற்கு நோக்கி இருத்தல் சிறப்பு.

ஷீரடி சாயி பாபா சக்தி யந்திரம்

"என்னை நினைவுகூர்ந்து, எனது அற்புத சக்தியினை உணரும் பக்தர்களுக்கு நான் பக்கத் துணையாக இருந்து, இன்பத்தை அள்ளித்தர அயராது துணை நிற்பேன். சாயி, சாயி, சாயி என உச்சரித்தால் பாவங்கள் தொலைந்துவிடும்.'

-சாயிபாபா

எண் 6-ன் ஆதிக்கம் பெற்ற- சுக்கிரனின் பலம்வாய்ந்த யந்திரம் இது. சித்திரை, மாசி, மார்கழி மாதங்களில் கோரிக்கைகளை வைத்தால் ஆறே மாதங்களில் வேகமான பலன் கிடைக்கப் பெறும். முயலுங்கள்; பாபா அருள்புரிவார்!

சர்வ சித்தியும் வருமானமும் தரும் சர்வசித்தி யந்திரம்தி

தெய்வ பக்......................................சர்வ சித்தியும் வருமானமும் தரும் சர்வசித்தி யந்திரம்தி என்பது எவருக்கும் உள்ள தன்மைதான். பிரம்மன் இட்ட முடிச்சை மாற்ற இயலாது எனினும், பழம்பெரும் நம்பிக்கைகளைப் பின்தொடர்ந்து பல நல்ல காரியங்களைத் தொடங்குகிறோம். ஏனென்றால் நல்ல நேரம் அறிந்து அதைச் செய்தால்தான் வெற்றி நம்வசமாகும்.

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் (தோஷங்கள்), தர்ம விரோதச் செயல்கள், பாவ காரியங்கள், நீதிக்குப் புறம்பான செயல்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை யந்திரம்- மந்திரம்- தந்திரம் வாயிலாக செய்து பலன் பெறலாம். நோயை அகலச் செய்ய மருத்துவத்தை நாடுவது போல, யந்திரங்களை எண் வடிவில் வாழ்வோடு இணைத்துக் கொண்டால் சுலப நன்மைகளைப் பெறலாம். இன்றைய வேகமான உலக வாழ்வுக்கு அவரவர் தேவைகேற்ப யந்திரங்கள் சீராகச் செயல்படும்.


"கண்காணி யில்லென்று கள்ளம் பல சொல்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே!'

என்கிறார் திருமூலர். எனவே, இறைவன் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறான். அவன் அருளாற்றல் எங்கும் நிறைந்துள்ளது.  அதை நல்ல வழியில் பயன்படுத்தி நன்மை பெற வேண்டியது நம்முடைய பொறுப்பு.

மந்திரமென்னும் மனத்திரை தியானத்தால் பிணி முதலியவை நீங்க, வாயில் செபியாமல் மனத்தால் தியானிப்பது நல்ல பலன் தரும். சகல வியாதியும் நீங்க மஞ்சளால் கணபதி உருவாக்கி வைத்து, அறுகு மலர் சார்த்தி, தாம்பூலம், தேங்காய், பழம், தூப தீபம் செய்து, நேத்திரப் பார்வையை புருவ மையத்தில் வைத்து, இடக்கையால் விபூதியைப் பரப்பி, அதில் பிரணவமெழுதி, "அம் சிங் கிலி' என்று தியானம் ஆயிரத்தெட்டு முறை செய்து, விபூதியை நோயாளிக்குக் கொடுத்து உட்கொள்ளும்படி செய்தால் நோய் அகலும். கெட்ட ஆவிகளும்  அகன்றுவிடும்.

கர்ப்ப நோய் தீர்ந்து போக- கர்ப்பம் தரிக்க தேனும் முலைப்பாலும் கூட்டி, "ஓம் சிறி சிசு' என்று பதினாறு முறை தியானித்து பெண்களை உட்கொள்ளச் செய்தால் பெண்களின் மலட்டுத்தன்மை அகன்றுவிடும்.

பிரசவ கால நோய்க்கு- வெண்ணெயை, "டங், டம்' என்று தியானித்து வயிற்றில் பூசசுகப் பிரசவமாகும்.

கண் புகைச்சல், மாலைக்கண், சூடு, குத்தல், சதைப்படலம் தீர, ஒரு பாத்திரத்தில் தூய்மையான நீரை விட்டு அதை கையில் வைத்துக் கொண்டு "லா லு லீ' என்று தியானித்து, அந்த நீரால் கண்களைக் கழுவிவர கண்நோயின்  வேகம் தணியும். 9 அல்லது 18 முறை கூற வேண்டும்.


நீரைக் கையிலெடுத்து "ஓம்' கிலி, நசி நசி என்று நூற்றியெட்டு முறை தியானித்து அந்த நீரை உட்கொண்டால், படிப்படியாக விஷத்தால் தோன்றிய ஒவ்வாமை நோய் அகலும்.

சகல பயமும் பாவமும் நிவர்த்தியாக சொல்ல வேண்டிய மந்திரம்- "ஓம் றங் றீம் யநம சிவ சகல பாப நிவாரணீ யாமி' என்பது.

இவையெல்லாம் பக்கவிளைவு இல்லாதவை. முயன்று பாருங்கள். ஆன்மிக உணர்வும் திடமான தெய்வ நம்பிக்கையும் அதிகமிருந்து ஈடுபட்டால் நூறு சதவிகித வெற்றி கிடைக்கப் பெறும்.மேலே தரப்பட்டவை அப்படியே பலன் தர இங்கு தரப்பட்டுள்ள சர்வ சித்தி எண் யந்திரத்தை மோதிரத்தில் பதித்தோ- டாலராக வெள்ளியில் உருவாக்கியோ அணிந்துகொள்ள வேண்டும். முதல் வரிசையில் 9-4-11; நடு வரிசையில் 10-8-6; கடைசி வரிசையில் 15-12-7. இவ்வாறு அமைத்துக் கொண்டால் நவகிரக நாதர்களின் உயரிய பலனை நாம் அனுபவரீதியாக உணர இயலும். முதல் வரிசையில் குரு, சந்திரன், செவ்வாய் பலனும்; நடுவில் சனி, செவ்வாய், புதனின் சக்தியும்; இறுதியில் புதனின் இரட்டிப்பு பலமும் சுக்கிர அருளும் கிடைக்கப் பெறும்.

"ஓம் நம: ப்ரணவார்த்தாய சுத்தஞானநக மூர்த்தியே/
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தியே நம//'

(பிரணவ சரீரமுள்ள சுத்தமான ஞானமூர்த்திக்கு நமஸ்காரம். நிர்மலமான சாந்தமான தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம்) என்று ஒன்பது முறை கூறினால் யந்திரம் முழுப் பலனையும் தரும்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை


ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

தேவி லலிதாம்பிகை
ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர
உடன்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
தத்வ-ஆசமனம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
சுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸ்ர்வ விக்னோப ஸாந்தயே |
ஐம், க்லீம், ஸௌ: (என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, இடது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, வலது நாசி வழியாக வெளியே விட வேண்டும்) – மீண்டும் – ஐம், க்லீம், ஸௌ: என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, இடது நாசி வழியாக வெளியே விட வேண்டும்.
ஸங்கல்பம்
மமோ பாத்த ஸ்மஸ்த துரித க்ஷயத்வாரா ந: ஸர்வ-ப்ரதிகூல உப-ஸமனார்த்தம், ஸர்வ கார்யேஷு ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம், சிஞ்தித கார்யாணி ஸஹஸா அப்ரயாஸேன-ஸித்யர்தம், பரம-விஸேஷத: ஸார்வக்ஞத்வ கர்வ-ஸமானார்த்தம் ச்ச, யதா ஸக்தி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ர பாராயணம் கரிஷ்யே.
மோதிரவிரல், கட்டைவிரல் சேர்த்து உச்சிப்பொட்டில் வைத்துக்கொண்டே – அஸ்ய ஸ்ரீலலிதா ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, மஹா பரமானந்த மஹாபைரவ ரிஷி: – என்று சொல்லவும், அதேபோல மூக்கு நுனியில் விரல்களை வைத்து) அனுஷ்டுப்ச்சந்த: – என்று சொல்லவும், அதே விரல்களை நடுமார்பில் வைத்து) ஸ்ரீ வித்யா மஹா சௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா-த்ரிபுர-சுந்தரீ தேவதா: – என்று சொல்லவும். நடுவிரல், பவித்ரவிரல்களால் வலது மார்பில் வைத்து – ஐம் பீஜம் – என்று சொல்லவும், இடது மார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) ஸௌ: ஸக்தி: – என்று சொல்லவும், நடுமார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) க்லிம் கீலகம் – என்று சொல்லவும்.
அஞ்சலி முத்ரையுடன் கைகூப்பி – ஸ்ரீ வித்யா மஹாசௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரீ, மஹா பரா, பட்டாரிகா, ஸ்ரீ மஹா பராம்பிகாமயீ ஸ்ரீ சுந்தர்யா: பரிபூர்ண க்ருபா கடாக்ஷ பரமானுக்ரஹ, அக்ஷய ஸ்திர, சத்ய: ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக:: – என ப்ரார்த்திக்கவும்.
கர-ந்யாஸம்
( இரண்டு கைகளாலும் செய்வது )
கட்டைவிரல் மீது ஆட்காட்டி விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஐம் – ஸர்வக்ஞதா-ஸக்தி-தாம்ன்யை அங்குஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.
ஆள்காட்டி விரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்ய-த்ருப்தி-தாம்ன்யை தர்ஜனீப்யாம் நம:“ என்று சொல்லவும்.
நடுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – அனாதி – போத தாம்ன்யை மத்யமாப்யாம் நம:“ என்று சொல்லவும்.
மோதிரவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – ஸர்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை அனாமிகாப்யாம் நம:” என்று சொல்லவும்.
சுண்டுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்யம் அலுப்த ஸக்தி தாம்ன்யை கனிஷ்டிகாப்யாம் நம:“ என்று சொல்லவும்.
வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கையையும், வலது உள்ளங்கையால் இடது புறங்கையையும், இடது உள்ள்ங்கையால் வலது புறங்கையையும் தடவிக்கொண்டே – “ஐம் – அனந்த போத ஸக்தி தாம்ன்யை கரதல-கர ப்ருஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.
அங்க-ந்யாஸம்:
( வலது கையால் மட்டும் செய்யவும் )
ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட், இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – ஐம் அஸ்த்ராய ஃபட், வலது கை விரல்களால் தலையை சுற்றி ப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே ஓம் பூர்புவஸ்ஸுவரௌம் இதி திக்பந்தஹ: என்று கூறவும்.
த்யானம்
ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.
மானஸீக உபசார பூஜை
சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ள்ங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.
ஸஹஸ்ர ரஹஸ்ய நாமம் சொல்லவும்
பின்.
ஆங்கந்யாஸம்
ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட், இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – ஐம் அஸ்த்ராய ஃபட், வலது கை விரல்களால் தலையை சுற்றி அப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே ஓம் பூர்புவஸ்ஸுவரௌம் இதி திக்விமோஹ: என்று கூறவும்.
த்யானம்
ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.
மானஸீக உபசார பூஜை
சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ள்ங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.
ஸமர்ப்பணம்
சிகப்பு அக்ஷதை, ஒரு உத்தரணி எடுத்து – “குஹ்ய அதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத் க்ருதம் ஜபம் / அர்ச்சனம், சித்திர்பவது தேவேஷி த்வத் ப்ரசாதான் ந: ஸ்திர” என்று சொல்லிக்கொண்டு ஒரு தட்டில் ஜலம் விடவும், அதை கால்படாமல் செடியில் விடவும். “ஸ்ரீ அதர்வண பத்ரகாளீ, ஸ்ரீ மதுரகாளீ, ஸ்ரீ வித்யா, மஹா சௌபாக்ய ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா மயி ஸ்ரீ சுந்தரீ ப்ரியதாம் – ப்ரியதாம் ஸ்ரீ சுந்தரி”
தத்வாசமனம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்
அம்பிகை சக்திவடிவானவள் அவள் மந்நிர தந்திர யந்திர வடிவானவள். ஆவளை சான்றோர் இம்மூன்று வடிவிலும் வழிபடுகின்றனர். ஆத்மாத்த வடிவம் மந்திர வடிவமே. இதில் பஞ்ச தசாஷரி மந்திரம் சக்தி உபாசகர்களுக்கு உபாசனை செய்ய சிறந்தது. பஞ்ச என்றால் ஐந்து தசம் என்றால் பத்து பஞ்ச தசாஷரி என்பது பதினைந்து அச்சரங்களைக் கொண்டது என்பது கருத்து.
பஞ்ச தசாஷரி மந்திர அட்சரங்கள் மூன்று தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றது. உடலும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. அக்னிமண்டலம், ஆதித்திய மண்டலம், சோமமண்டலம் கீழ் இருந்து மேலாகப் பிரிக்கின்றனர். இதற்குள் ஆறு ஆதாரங்களை உட்படுத்துகின்றனர். கீழ்லிருந்து மேலாக மூலாதாரத்தையும் சுவாதிஷ்டானத்தையும் அக்னிமண்டலத்திலும் மணிப்பூரகத்தையும் அநாஹதத்தையும் ஆதித்திய மண்டலத்திலும் விசுத்தியும் ஆக்ஞையும் சோமமண்டலத்திலும் அடக்கி அம்பிகை சிதக்னிகுண்டத்தில் அதாவது யாககுண்டத்தில் இருந்து தோன்றிய போது முதலில் தோன்றியது முகமண்டலமே வெளிப்பட்டு ‘அகத்தின் உருவம் முகத்தில் தெரியும்’ என்பர் மனத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தக் கூடிய கருவிகளான முகம் வாக்கை முக்கியமாகக் கொண்ட முகமண்டத்திலிருந்து தோன்றியது ‘வாக்பவம்’ கூறு அது ‘க ஏ ஈ ல ஹ்ரீம்’ நான்கு அட்சரங்கள் என்பதாகும். இது தேவியின் மந்திர வடிவில் ஞாசக்தியாகும்.
அடியேன் வழிபாட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் பெறப்பட்ட ஸ்ரீசக்ர மேரு
அடியேனின் வழிபாட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் பெறப்பட்ட ஸ்ரீசக்ர மேரு
கழுத்திலிருந்து இடுப்புவரையான பகுதி மத்திய பகுதியாகும் இது மத்திகூடம் என அழைக்கப்படும் இங்கு பஞ்ச தசாஷரியின் நடுப்பகுதி இதில் ‘ ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்’ என்னும் மந்திரம் ஆறு அட்சரம்கள் பிரையோகிக்கப்படு கின்றது. இது விருப்பம் வெளிப்படுத்தும் இடமாதலால் இச்சாசக்தி வடிவமாகவும் காமராச கூடமாகவும் கருதப்படுகின்றது.
இடுப்பின் கீழ்பகுதி படைக்கும் சக்தியான கிரியாசக்தி வெளிப்படுத்தும் இடமாகும். இங்கு மந்திரத்தின் இறுதிப்பகுதியான ‘ ஸ க ல ஹ்ரீம்’ எனும் நான்கு அட்சரங்களைக் கொண்டது இது சக்தி கூடம் எனப்படும்.
பஞ்ச தசாஷரி மந்திரத்தின் அட்ச்சரங்கள் சில சக்தி அம்சங்களாகவும் சிவ அம்சங்களாகவும் மேலும் சில சிவசக்தி அம்சங்களாகவும் அமையும். மேய் எழுத்துக்கள் எல்லாம் சிவ அம்சங்களாகவும் உயிர் எழுத்துக்கள் சக்தி அம்சங்களாகவும் கொள்வதுண்டு. இம் மந்திரத்தின் மொத்த சக்தியும் ‘ஹ்ரீம்’ இல் ‘ஈம்’ னில் உள்ளடங்கும் இதனால் ‘ஈம்’ ‘காமகலா’ என்பர். இதுவே மூலமந்திரம் ஆகும். இதனை தியானத்தில் உட்படுத்தி வசீகரண சக்தியை பெறமுடியும்.
ஸ்ரீ லலிதா த்ரிசதி தேவியின் முந்நூறு ஸ்ரீ லலித சஹஸ்திர நாமங்களைக் கொண்டது. பராசக்தியின் ‘காதி வித்தை’ என்னும் ஸ்ரீ பஞ்சதசாட்சரி ஒரு அட்ச்சரத்துக்கு இருபது நாமங்களாக பதினைந்து அட்ச்சரத்துக்கு முந்நூறு நாமங்களாக பரிணமிக்கின்றது. அகத்தியமுனிவர் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் ஸ்ரீ லலிதோபாக்யானம் ஸ்ரீ லலித சஹஸ்திர நாகத்தைக் கேட்டு அடையாத இன்பத்தை அடைந்தார் என்பது வரலாறு.
ஸ்ரீ சக்கர பூஜயில் ஆரம்பதிதில் மண்டபசுத்தி, திரவியசுத்தி, பிண்ட சுத்தி, பிம்பசுத்தி என்பவை செய்த பின் ஆத்ம பூஜா செய்து யந்திரத்தில் ஆவாகணம் செய்யும் போது தேவியை ஸ்ரீ பஞ்சதசாட்சரி மந்திரத்தின் மூலமே மும் பிண்டலத்திலிருந்து அங்கங்களையும் இச்சா, கிரியா, ஞான சக்திளை ஆவாகணம் செய்து 64 சக்தி பூஜா செய்து அம்பிகையின் உபாசனா சக்தியைப் பெறுகின்றோம். இது கிரியை முறை. இதனையே போகமாக்கி எம்முள் உள்ள ஜீவநான சிவத்துடன் கலந்து சதாசிவாக்கியத்தையும் அழியா நித்தியாணந்த்தத்தையும் அனுபவிக்க முடியும். அதுவே நாம் பெற்ற பேறு.
பஞ்ச தசாஷரி மந்திரம்

ஸ்ரீ சக்கர அல்லது ஸ்ரீ சக்கரமேரு பூஜா வில் அம்பிகையை ஆவாகணம் செய்யும் போது பின்வரும் மந்திரத்தை பிரையோகித்து ஆவாகணம் செய்வர்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம்: க ஏ ஈ ல ஹ்ரீம் அம் அக்னி மண்டலாய தர்மப்ரததச கலாத்மனே ஸ்ரீ மஹொத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய பாத்ர ஆதாராய நம:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்: ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் உம் ஸூர்ய மண்டலாய அர்த்தப்ரத த்வாதசகலாத்மனே ஸ்ரீ மஹாத்ரிபுரஸூந்தர் விசேஷார்க்ய பாத்ராய நம: இதி ஆதாரோபரிஸம்ஸ்தாப்ய:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸெள: ஸ க ல ஹ்ரீம் மம் ஸோம மண்டலாய காமப்ரதயாஷொடசலாத்மனே ஸ்ரீமஹாத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய அம்தாய நம:
என இம்மந்திரத்தை யந்திரத்தில் பிரையோகித்து சக்தியைப் பெற்று இதை தியானத்தில் உள்வாங்கிக் கொள்ளவதே சிறந்த வழியாடாகும்.

பிராண பிரதிஷ்டை


பிராண பிரதிஷ்டை
                             பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய்வது மிக மிக அவசியமாகும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஓம் அஸ்யஸ்ரீ ப்ராண பிரதிஷ்ட மந்த்ரஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வர ரிஷி ருக் யஜூர் சாம அதர்வண மந்த்ரம் ஸ்ரீ சகல சக்தி ஹ்ரீ சைதன்ய ரூபிணி பிராண சக்தி தேவதா ஆம்பீஜம்; ஹ்ரீம்சக்தி க்ரோம்கீலகம் ஸ்வாஹா சக்தி ஹம்பீஜம்ச சக்தி அஸ்யபிராண பிரதிஷ்டாகரணே ஜெபே விநியோகஹ

நியாசம்:-

(உடலில் உள்ள அவயவங்களை அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அவற்றை சுத்தம் செய்து அந்த மந்திரத்தைக் கொண்டே காப்புச் செய்து கொள்வதே நியாசம் ஆகும். தூய்மையான தண்ணீரினால் அந்தந்த உறுப்புக்களை தொட்டு நனைக்க வேண்டும்.)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம் பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே அங்குஸ் டாப்யாம் நம”
(கட்டை விரலைத் தொடவும்)

“அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிச ரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம”
(ஆள்காட்டி விரலைத் தொடவும்)

“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷ ஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம”
(நடுவிரலைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக் பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம”
(மோதிர விரலைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம”
(சுண்டு விரலைத் தொடவும்)


“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதல கரப்ப்ருஷ்டாப்யாம் நம”
(புறங்கை முழுவதம் தடவவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாச தேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம”
(இருதயப் பகுதியை தொடவும்)


“அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிச ரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா”
(தலையைத் தொடவும்)


“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக் சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்”
(கூந்தலைத் தொடவும்)


“ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர் உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்”
(பிறப்புறுப்புப் பகுதியைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்”
(கண்களைத் தொடவும்)

“ ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த”
(எட்டு திக்கிற்கும் நீர் தெளித்து பந்தனம் செய்து கொள்ளவும்)


தியானம் :-

ரக்தாம் போதிஸ் ஸ்தபோதெல்லா சத்ருணா சரோஜாதீருடா ஹ்ராம்சை பாசம் கோதண்டம் மிச்சுத்வயமன குணம்ம்ப் அங்குசம் பஞ்சபாணம் பீப்ராணாம் ஸ்ருக்கவாள த்ரிநயன வசித பீண தேவி பாலார்க்க வருணா பவது சுகரீ ப்ராணசக்தி ப்ராணா வட்ரோரு கட்யா

மூலமந்திரம் :-


ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் பாசாங்குச புடாசக்தி சாந்தச சபித்து
ஹெளம் ஹம் ஸஹ யம் ரம் லம் சம் ஷம் ஸம் ஹம் ஸஹ
ஹெளம் ஸஹஸோகம் ஸோகம் ஹம் ஸஹ
அஸ்யபிராண மமபிரண மமஜீவ வாக்மன சட்சு ஸ்ரோத்ர ஜிக்வ
பிராண அபான உதான சமான வியான மானஸ்
சக கஸ்ய முகம் சிரம்
திஷ்டது ஸ்வாஹா



பூசை செய்யும்முறை :-
தூய்மையான நன்னீரீல் நீராடித் தூய்மையான ஆடையணிந்து, பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து 1008 உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும். ஒரு தூய்மையான அறையில் மெழுகி கோலமிட்டு, கும்பம் வைக்க வேண்டும். பால், பழம், பாயாசம் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து, தாம்பூல தட்சணைகள் வைத்து, தேங்காய் உடைத்து தூப தீப ஆராதனை செய்து 1008 முறை மூலமந்திரத்தினை ஜெபிக்க சித்தியாகும். தூப தீப ஆராதனை செய்து பூசையினை நிறைவு செய்யவும்.
இந்த மந்திரம் சித்தியான பின்பு பீடம் அமைத்து, கும்பம் வைத்த செய்யும் எந்த பூசைக்கும் பிராணபிரதிஸ்டை மந்திரத்தை 108 முறை ஜெபித்து கலசம், யந்திரம், பூசையில் அமர்த்தியுள்ள தேவதையின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றின் மீது அட்சதை (முனைமுறியாத பச்சரிசியினை மஞ்சளோடு கலந்து பிசைந்தது) எடுத்து போட்டால் மேற் சொன்னவற்றிற்கு உயிர்ப்பு(பிராணணன்) சக்தி உண்டாகும்.

பீடபூசை :-
ஓம் குருப்யோம் நம : கங் கணபதியே நம : தூம் துர்க்காயை நம : ஷம் ஷேத்திர பாலாய நம : ஆதார சக்தியே நம : மூலப்பிரகிருதியே நம : ஆதி கூர்மாயை நம : அனந்தாய நம : பிருத்வியை நம : ஸ்வேத ஷத்ராயை நம : சிதஸ்சாஸ்போம் நம : தர்மாயை நம : ஞானானாய நம : ஐஸ்வர்யாயை நம : வைராக்கியாய நம : ஓம் நமோ பகவதே சகல சக்தி யுக்தாய அனந்தாய மஹா யோக பீடாத்மனே நம

யந்திர பூசை செய்பவர்கள் யந்திரம் ஸ்தாபிக்கும் பீடத்திற்கும். விக்கிர ஆராதனை செய்பவர்கள் விக்கிரகத்தினை வைக்கும் பீடத்திற்கும் மேற்படி மந்திரத்தினைச் சொல்லி மலர்பளால் அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை செய்யவேண்டும்.

கலச பூசை :-
ஒரு தலைவாழையிலையினைப் பரப்பி அதில் அரைப்படி பச்சரிசி அல்லது நெல்லினை பரப்பி நடுவில் ஓம் என்று எழுத வேண்டும். கும்பம் வைக்கும் செம்பிற்கு செம்பிற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மேற்படி வாழையிலையில் வைத்து கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

“கலசஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர ஸ்மாச்ரித மூலேதத்ர ஸ்திதோ ப்ரஹ்மாத்மயே மாத்ருகணாஸ்ம் (அ)ருதாகு ஷெளது ஸாகரா ஸர்வே ஸப்தந்வீபா வஸ_ந்தரா ருக்வேதநாத யஜூர்வேத ஸாமவேதோம் யதர்வண அங்கைஸ்ய ஸஹ்தாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா ஆயாந்த வேத பூஜார்த்தம் துரிதஷயகாரசா கங்கேசா யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு”

பின்னர் கலச தீர்த்தத்தினால் பூசைப் பொருட்கள் மீதும் பூசைக்குரிய தேவதை மீதும், தன் மீதும் தெளித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மாவிலை வைத்து, மஞ்சள் தடவி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்த தேங்காயினை வைக்க வேண்டும். கும்பத்திற்கு மாலையணிவித்து பிராண பிரதி
ஷ்டை மந்திரம் சொல்லி அட்சதை தூவ வேண்டும்.
Showing posts with label பைரவர். Show all posts
Showing posts with label பைரவர். Show all posts

Sunday, 18 November 2012

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி.MP3


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWYGaryuEwWpH72Gg3MjI6dsxnP952JQjblR_yY-6hFCHbhDA56mKc31im9NFqgHz-Csz6g2GQLW3u8jYtUbDWZP3aGBjP30D-q8fEp9P4QYutDUxsq9AjP9YN28AX7DHVbklZqI7csH5l/s1600/kala-bhairava-form-shiva.jpg

 
http://cobot.webs.com/Download_button.pngபைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி.MP3


ஓம் பைரவாய நம

ஓம் பூத நாதாய நம

ஓம் பூதாத்மனே நம

ஓம் பூதபாவநாய நம

ஓம் ஷேத்திரதாய நம

ஓம் ஷேத்திரபாலாய நம

ஓம் ஷேத்திரக்ஞாய நம

ஓம் க்ஷத்ரியாய நம

ஓம் விராஜே நம

ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம

ஓம் ஸர்ப்பராசஸே நம

ஓம் ஸ்மராந்தக்ருதே நம

ஓம் ரக்தபாய நம

ஓம் பானபாய நம

ஓம் ஸித்தாய நம

ஓம் ஸித்திதாய நம

ஓம் ஸித்தஸேவிதாய நம

ஓம் கங்காளாய நம

ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம

ஓம் காஷ்டாய நம

ஓம் தநவே நம

ஓம் கவயே நம

ஓம் த்ரிநேத்ரே நம


ஓம் பஹுநேத்ரே நம


ஓம் பிங்களலோசனாய நம

ஓம் சூலபாணயே நம

ஓம் கட்கபாணயே நம

ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம

ஓம் அபீரவே நம

ஓம் பைரவாய நம

ஓம் நாதாய நம

ஓம் பூதபாய நம

ஓம் யோகிநீபதயே நம

ஓம் தநதாய நம

 ஓம் தநஹாரிண நம

ஓம் தநவதே நம

ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம

ஓம் நாகபாசாய நம

ஓம் வ்யோமகேசாய நம

ஓம் கபாலப்ருதே நம

ஓம் காலாய நம

ஓம் கபாலமாலிநே நம

ஓம் கமநீயாய நம

ஓம் கலாநிதயே நம

ஓம் த்ரிலோசனாய நம

ஓம் ஜ்வலந்நேத்ராய நம

ஓம் த்ரிசிகிநே நம

ஓம் த்ரிலோகபாய நம

ஓம் த்ரிநேத்ர தநயாய நம

ஓம் டிம்பாய நம

ஓம் சாந்தாய நம

ஓம் சாந்தஜனப்ரியாய நம

ஓம் வடுகாய நம

ஓம் வடுவேஷாய நம

ஓம் கட்வாங்க வரதாரகாய நம

ஓம் பூதாத்யக்ஷõய நம

ஓம் பசுபதயே நம

ஓம் பிக்ஷúதாய நம

ஓம் பரிசாரகாய நம

ஓம் தூர்தாய நம

ஓம் திகம்பராய நம

ஓம் சூராய நம

ஓம் ஹரிணாய நம

ஓம் பாண்டுலோசனாய நம

ஓம் ப்ரசாந்தாய நம

ஓம் சாந்திதாய நம

ஓம் ஸித்தாய நம

ஓம் சங்கராய நம

ஓம் ப்ரிய பாந்தவாய நம

ஓம் அஷ்ட மூர்த்தயே நம

ஓம் நிதீசாய நம

ஓம் க்ஞான சுக்ஷúஷே நம

ஓம் தபோமயாய நம

ஓம் அஷ்டாதாராய நம

ஓம் ஷடாதாராய நம

ஓம் ஸர்ப்பயுக்தாய நம

ஓம் சிகீஸகாய நம

ஓம் பூதராய நம

ஓம் பூதராதீசாய நம

ஓம் பூபதயே நம

ஓம் பூதராத்மஜாய நம

ஓம் கங்காலதாரிணே நம

ஓம் முண்டிநே நம

ஓம் நாகயக்ஞோபவீதவதே நம

ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: ÷க்ஷõபணாய நம

ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம

ஓம் நைத்யக்னே நம

ஓம் முண்ட பூஷிதாய நம

 ஓம் பலிபுஜே நம

ஓம் பலிபுங் நாதாய நம

ஓம் பாலாய நம

ஓம் பால விக்ரமாய நம

ஓம் ஸர்வபாத் தாரணாய நம

ஓம் துர்க்காய நம

ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம

ஓம் காமிநே நம

ஓம் கலாநிதயே நம

ஓம் காந்தாய நம

ஓம் காமிநீ வசக்ருதே நம

ஓம் வசினே நம

ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம

ஓம் வைத்யாய நம

ஓம் ப்ரபவே நம

ஓம் விஷ்ணவே நம

ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ 

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்