youtube

4 July 2015


காம விருத்தினி சூரணம்

தயாரிப்பு முறைகள் :

சதுரகிரி, வருசநாடு மலைபபகுதயில் கிடைக்ககூடிய அபூர்வ சஞ்சீவி மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

அருள்மிகு காலங்கிநாதர் அருள் ஆசியுடனும்,அவருடைய நூல்களின் அடிப்படையில் தயாரிக்படுகின்றன.

சதுரகிரியில் கிடைக்கக் கூடிய ஆனந்த வள்ளிக் கொடி, பூனைகாலி, மலைத் தேன் முதலிய அதிசய சஞ்சீவி மூலிகைகள் கொண்டு தயாரிக்கபடுகிறன.

பயன்கள் :

உடல்லுறவில் அதிக நாட்டம் ஏற்ப்படும்.

விந்து முந்தலைச் தடுக்ககூடியது.

தாது விருத்தியாகும்.

இரத்தம் விருத்தியாகும்.

விந்து அணுக்களின் எண்ணிகை அதிகரிக்கும்.

www.velliangiriherbals.com


நீர்முள்ளி தம்பன சூரணம்

நீர்முள்ளி சூரணம்,தினம் இரவு பாலுடன் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிபடும்.

விந்து  முந்தலைகுணப்படுத்தும் ,ஆண்மை தன்மைஅதிகரிக்கும்.

சிறுநீருடன் விந்து கலந்து வருவதைமுற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சூரணம் பயன்படுத்திய ஒரு வாரத்தில் முழு பலன் தரக்கூடியது.

உடலுறவில்  அதிக நேரம் இடுபடகூடிய சக்தி தரவல்லது.

www.velliangiriherbals.com


ஆன்லைன் மூலம் மருந்துகள் , சூரணம்,ஆண்மை அதிகரிக்க மருந்துகள்

வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ்   www.velliangiriherbals.com

சதுகிரி,வருசநாடு மலைப்பகுதிகளில் கிடைக்ககூடிய மிக அபூர்வ சஞ்சீவி
மூலிகை கொண்டு தயாரிக்கபடுகின்றன. சித்தர்களின் இரசவாத அடிப்படையில்,
வீரம்,செந்தூரம்,மனோசிலை,தங்கபற்பம்,வெள்ளிபற்பம்,முதலிய சித்த
பிரசதங்கள் இம் மூலிகைகளில் சேர்க்கபடுகின்றன. அருள்மிகு காலங்கிநாதர்
அருள் ஆசியுடனும்,அவருடைய நூல்களின் அடிப்படையில் தயாரிக்படுகின்றன.

வெள்ளியங்கிரிமலை,வருசநாடுசதுரகிரியில் கிடைக்கக் கூடிய ஆனந்த வள்ளிக்
கொடி, பூனைகாலி, மலைத் தேன் முதலிய அதிசய சஞ்சீவி மூலிகைகள் கொண்டு
தயாரிக்கபடுகிறன இயற்கை முறைகளில் தயாரிக்கபட்ட மருந்துகள் ஆகும்

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்கிட

வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ்

www.velliangiriherbals.com

3 July 2015

Natural herbals online stores
Www.velliangiriherbals.com


Herbals online parches
Www.velliangiriherbals.com

நா இந்த மலையை பத்தி பேசுனா www.velliangiriherbals.comஎல்லாரும் தியானலிங்கத்துக்கு வர மாட்டீங்க, அந்த மலைக்கு போய்டுவீங்க,” இப்படி சொல்பவர் வேறு யாருமல்ல சத்குருவே தான். அப்படி எந்த மலை அது… சத்குரு சொல்வதைப் போல் இம்மலைக்கு பயணித்து திரும்பும் மக்களும் அதனுடைய பிரம்மாண்டத்தை உணர்ந்து திரும்பியுள்ளனர். இது மலைதான் ஆனால் உயிரோட்டமாய். இந்த மலையின் பிரம்மாண்டத்தை உணர, அதில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மாதா மாதம் கூடுவோர் ஏராளம். நாள் சித்திரா பௌர்ணமி. இடம் வெள்ளியங்கிரி மலை. கூடியிருந்தோர் லட்சத்திற்கும் மேல். மௌனமாக ஓர் அமைதிப் புரட்சி வருடா வருடம் இங்கே அரங்கேறி வருகிறது. பத்திரிக்கையில் விளம்பரம் இல்லை… டிவியில் பார்த்ததில்லை, செய்தித்தாளிலும் விஷயம் இல்லை. இம்மலை ஏறி வீடு திரும்புவோர், மலையேற பயன்படுத்தும் கைத்தடியைக் கூட வருடம் முழுவதும் வழிபடுகின்றனர் என்கிறது இத்தல வரலாறு. இத்தனை பேரை, அப்படி என்ன செய்துதான் ஈர்க்கிறது இந்த மலை? இது சிவன் அமர்ந்த மலை – பக்தர்கள் பெருமிதத்தோடு கொண்டாடும் தென்கைலாயம்! ஆம் தென்கைலாயம். சிவனவன் அமர்ந்த மலையனைத்தும் கைலாயம் என அழைக்கப்பட, கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையும் தென்கைலாயம் என தென்நாட்டாரால் வழிப்படப்படுகிறது. இங்கே நிலவும் சக்தி வாய்ந்த சூழ்நிலை பலரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியுள்ளது. இதனால்தான் “தென்கைலாய பக்தி பேரவை” என்னும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு விருப்படுவோருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லும் புதுமுயற்சி ஈஷாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண்ணின் கலாச்சாரத்தில் பற்பல யாத்திரைகள் இருந்து வந்தாலும், கைலாய யாத்திரை என்பது மிக உயர்வாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வருவதன் மூலம் ஆதியோகியாம் சிவனையே உணர்ந்து வருவதாக நம்பப்படுகிறது. வெள்ளியங்கிரி மலைக்கு முறையாக தீட்சை பெற்று, தங்களைத் தயார்படுத்தி வந்து யாத்திரை மேற்கொள்பவர்கள் வளம் அடைவதுடன் திருக்கைலாயம் சென்ற பலனையும் பெறுவர் என்று நம்பப்படுகிறது. தை மாதம் 1ம் தேதி முதல் வைகாசி விசாகம் வரை (ஜனவரி 14ம் தேதி முதல் மே மாதம் வரை) இம்மலைக்கு யாத்திரை செல்வதற்கு மிகவும் உகந்த காலமாகும். யாத்திரை காலத்தில் முக்கிய நாட்களான அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பெருந்திரளாக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, இரவு நேரத்தில் பௌர்ணமி நிலவில் யாத்திரை செல்வது ஓர் அற்புதமான அனுபவம்! தென்கைலாய யாத்திரையில் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், அனைத்து வயதுடைய ஆண்களும் கலந்து கொள்ளலாம். இந்த யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பப்படுவோர் 89038 16448 அல்லது 94425 04646 என்கிற எண்களை தொடர்பு கொள்ளலாம்

www.velliangiriherbals.com

Www.velliangiriherbals.comமுற்காலத்தில் ஊரில் கோயில்
கோபுரத்தை விட உயரமாக எந்தக்
கட்டிடமும் இருக்கக் கூடாது
என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான
கோபுரங்களையும் அதன் மேல்
இருக்கும் கலசங்களையும்
பார்த்திருப்பீர்கள். அதன் பின்
ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை
தெரியவில்லை. ஆனால் அதன்
பின் எவ்வளவு பெரிய அறிவியல்
ஒளிந்திருக்கிறது என
இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம்,
வெள்ளி செம்பு(அ)
ஐம்பொன்னால் செய்யப்பட்ட
கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில்
கொட்டப்படும் தானியங்களும்,
உலோகங்களும் மின் காந்த
அலைகளை ஈர்க்கும் சக்தியை
கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை,
வரகு, சோளம், மக்கா சோளம்,
சலமை, எள் ஆகியவற்றைக்
கொட்டினார்கள். குறிப்பாக வரகு
தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத்
தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக
இருக்கிறது. வரகு மின்னலைத்
தாங்கும் அதிக ஆற்றலைப்
பெற்றிருப்பது என இப்போதைய
அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு
ஒரு முறை குடமுழுக்கு விழா
என்ற பெயரில் கலசங்களில்
இருக்கும் பழைய தானியங்கள்
நீக்கப்பட்டு புதிய தானியங்கள்
நிரப்பப்படுகிறது. அதை
இன்றைக்கு சம்பிரதாயமாகவே
மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த
தானியங்களுக்குப்
பன்னிரெண்டு வருடங்களுக்குத்
தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது
செயல் இழந்து விடுகிறது!! இதை
எப்படி அப்போது அறிந்திருந்தார்
கள்..?!
ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா
அதுவும் இல்லை. இன்றைக்குப்
பெய்வதைப் போன்று மூன்று
நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள்
பெய்தது. ஒரு வேளை
தானியங்கள் அனைத்தும் நீரில்
மூழ்கி அழிந்து போனால்,
மீண்டும் எதை வைத்துப் பயிர்
செய்வது? இவ்வளவு உயரமான
கோபுரத்தை நீர் சூழ
வாய்ப்பில்லை. இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான
இடத்தில் அமைந்த இடி தாங்கியோ
அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக்
காப்பாற்றும் என்பது அதன்
உயரத்தைப் பொறுத்தது.
அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள். உதாரணமாக
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர்
என்றால் நூறு மீட்டர் விட்டம்
வரைக்கும் பரப்பில் எத்தனை பேர்
இருந்தாலும் அவர்கள் இடி
தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர்
பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்
காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு
வாயில்கள் உள்ளன. அது
நாலாபுறமும் 75000சதுர மீட்டர்
பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு
தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள்
இதை விட அதிகமான பணிகளை
சத்தமில்லாமல் செய்து
வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க
வேண்டாம்" என்ற பழமொழி
நினைவுக்கு வருகிறது....Www.velliangiriherbals.comமுற்காலத்தில்🌺🌺.🌺🌺