youtube

27 February 2014

ஸ்ரீ நாககன்னிகை வசியம் மந்திரம்

ஸ்ரீ நாககன்னிகை வசியம் மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட்

23 February 2014

கார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்

Displaying scan0026.jpgகார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்
ஓம் ஸ்ரீம் கீலீம் ஹ்ரீம் ஷெளம் நாமோ பகவதி கார்த்தியாயணி எஷா எஷா  மமகார்யம்  ஸாதய ஸாதய ஸ்வாஹா    
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 40 நாள்  வனத்தில்  தனியாக   இருக்கும் அரச மரத்தின் அடியேள் அமர்ந்து ஜெபம் செய்ய
வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து   செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்

சந்தான செளபாக்கிய  யட்சிணி மூலாமந்திரம்
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா  இந்தமந்திரத்தை 108 வீதம் 5 தினம் ஜெபம் செயய வேன்டும்  சந்தான செளபாக்கிய  யட்சிணி தேவி சித்துஆகும்

வட யட்சிணி மூலாமந்திரம்

வட யட்சிணி மூலாமந்திரம்
ஓம் ஹ்ரீம் நாமோ பகவதிஎஷாகுல பிரமுகி விருஷா நிவாஸனி சர்வ ஷெளபாக்கியம் தேகி ஹ்வாஹா இந்த மந்திரத்தை ஆல விருச்சம் அடியீல் இருந்து ஒரு லச்சம் ஜெபம் செய்ய வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து  தினம்1008உரு விதம் செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்

கர்ண பிசாசினீ மூலாமந்திரம்

கர்ண பிசாசினீ மூலாமந்திரம்  (  ஐம் ஹ்ரீம் கர்ண பிசாசினி கர்னா யோக தயகதய  ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா)இந்த மந்திரத்தை நடுநிசியீல் மயானத்தில் இருந்து தினம்1008 உரு வீதம் 21 நாள் ஜெபம் செய்ய வேன்டும் வாசனை திரவியம் படைக்க வேன்டும் .   தேவி பிரசானம் ஆகும் மூன்று காலத்தில் நடப்பதை கூரும்

சர்வ சித்தி மனோகர் யட்சிணி மூலாமந்திரம்

சர்வ சித்தி மனோகர் யட்சிணி மூலாமந்திரம்
ஓம் ஹ்ரீம் நாமோ மனோகர ஸர்வம் காரீயம் மமவசம  ஐம் ஹ்ரீம் ஓம்  ஸ்வாஹா
இந்த மந்திரத்தை இலுப்பை மரத்தின் அடிள்ல் இருந்து 21 தினம் 1008 வீதம்ஜெபம் செய்ய
வேன்டும்

லஷ்மி யட்சிணி மூலாமந்திரம்

லஷ்மி யட்சிணி மூலாமந்திரம்
ஓம் ஸ்ரீம் கமல வாசனீ கம தறனி ஸ்ரீம்  ராஜலஷ்மி  ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா இந்த மந்திரத்தை தாமரை பூவீனால் ஜெபம் செய்ய வேன்டும் நெய் விளக்கு  இட்டு பால் பழம் சுண்டல் ,தேங்காய் , தேன், இவைகளை வைத்து 30 தினம் 1008 வீதம் ஜெபம் செய்ய வேன்டும்.தேவி பிரசன்னம் ஆகும்

போக மாத்ரூகா யட்சிணி

போக மாத்ரூகா யட்சிணி
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நாமோ பகவதி போக மாத்ரூகா மமவஸ மானய ஸவாஹா
 இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் நந்தவனத்திலிருந்து  ஜெபம்  செய்ய    51000 முறை செய்ய சித்து ஆகும்

சகல வித்யா சரஸ்வதி யட்சிணி மூலாமந்திரம்

சகல வித்யா சரஸ்வதி யட்சிணி  மூலாமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்வாதினி வாகினிபரி ஐம் கீலீம் ஷெளஸம் மமவாக சித்தம் குரு குரு ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 21 நாள் ஜெபம் செய்ய
வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து  தினம்1008உரு விதம் செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்

ரேணுகா தேவி யட்சிணி தேவி மூலமந்திரம்

ரேணுகா தேவி யட்சிணி தேவி மூலமந்திரம்

ஓம் கீலீம் நாமோ பகவதி ரேணுகா தேவி ஐம் கீலீம் ஹ்ரீம் ஸர்வகாரியம் ஸாதய ஸ்வாஹா 
இந்த மந்திரத்தை அமாவாசைஆரம்பித்து  பூர்னத்தில்  முடிக்கவேன்டும் தினம் 1008 உரு வீதம் 15நாள் ஜெபம் செய்ய
வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து  தினம்1008உரு விதம் செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்