youtube

31 May 2014

உருமுறை கருமுறை

உருமுறை கருமுறை

நண்பர்களே  உரு முறை கருமுறை என இரண்டு வகை உண்டு. உருமுறை என்பது மிக கடினம்.கருமுறை என்பது மிக எளிய முறை.பல விலங்ககள் கரு அபரிவிதமான சக்தி உள்ளது.கருமுறைக்கு மந்திரம் உரு தேவை இல்லை.இந்தகரு முறையை முறைப்படி பயன்படுதினால் நாம் பல காரியங்களை சாதிக்க முடியும்.கருமுறைக்கு பயன்படும் விலங்குகள்.  கரும்பூனை,செம்பேத்து,தேவாங்கு,இரட்டை வால்அரணை,பல உள்ளன

இகபர ரகசியம்

1.கஸ்தூரி

2.சாம்பிராணிபூ

3.குங்குமப்பூ,

4.பச்சை கற்பூரம்

5.கோரோசனை

6.புனுகு

7.சந்தன  அத்தர்

8.ஜவ்வாது

இவைகளை சமஎடை எடுத்து ஒன்று கூட்டி அரைத்து வெள்ளி சிமிளில் பதனப்படுத்திக் நெற்றீயில்,திலர்தமிட்டுச் செல்ல ஸ்திரீ,புருசர்,அரசர்,தேவதா வசியம் முதலிய சர்வகாரியம் சித்துயாகும்.சரீரத்திற்கு ஆரோக்கியம் .முகதேஜசும் உண்டாகும்.நறுமணங் உண்டாகும்

லோக வசியம்

லோக வசியம்

ஆவாரை

1.தொழுத்தொட்டு
2.செவ்வகத்தி
3.நின்றால் சினுங்கி
4.கூத்தன் குதம்பை
5.முல்லை
இவைகளை வேரைக் கொன்றை பன்னிர் விட்டு அரைத்து திலர்தமிட்டுச் செல்ல லோகத்தில் உள்ளவர்கள் வசியம் அடைவார்கள்

சர்ப்ப வசியம்

சர்ப்ப வசியம்

1.அவுரி

2.ஆடையொட்டி

3.காரியசொரேரி

4.சிறுகீரை

5.சிகப்பு நாய்ருவி

6.தும்பைவேர்

7.பொற்றலைக் கையான்

8.பொற்கொடி

9.நிலம்புரண்டி

இவைகளை சமஎடையாக எடுத்து புற்றுத் தேனால் அரைத்து நெற்றீ  திலர்தமிட்டுச் செல்ல,சர்ப்பங்கள் வசியமாகி படமெடுத்தாடும்

மூலமந்திரம் அஞ்சனாதேவி மந்திரம்

27 May 2014

தேங்காய் சுழலும் ஜாலம்


தேங்காய் சுழலும் ஜாலம்

நீலமேகசுவாமி உபாசனை

தர்பாசனத்தின் மீது கிழக்குமுகம் நோக்கி அமர்ந்து

மூலமந்திரம்

ஓம் அவ்வும் கிலியும் செளவும் கிலியும்  ஓம் காயாம்பு மேனியா ஓம் கரிமுகில்  வண்ணா ஓம் நீல மேக சாமள சம்பன்னா அடியேன் மீது அன்பு கூர்ந்து அருள் புரிவாய் வா வா சுவஹா என்று தினம் 1008உரு வீதம்  ஒரு மண்டலம் பூசித்து ஜெபிக்க சித்துயாகும். பிறகு ஒருதேங்காய் எடுத்து இந்த மந்திரத்தை11தடவை ஜெபிக்க தேங்காய்

சுழலும்

சர்வ வசியம்


 சர்வ வசியம்

1.காட்டட்டை

2.அழுகண்ணி

3.கோரோசனை

4.மண்டுகப்பீச்சி

5.வெள்லெளருக்கு

இவைகளை எருக்கன் பழுப்பு தைலத்தில் அரைத்து நமக்கு பிடித்தவர் மேல் பூச அவர்கள் வசியமாகி நம்மைவிட்டு அகலமாட்டார்கள்


பாதாள அஞ்சனம் செய்முறை



1.குப்பைமேனி வேர்

2.வெள்ளை விஷ்ணு காந்தி வேர்

3.வெள்ளைச்  சாரணை வேர்

4.வெள்ளைக் காக்ணாம் வேர்\

5.வெள்லெருக்கன் வேர்

இந்த பஞ்ச மூலிகை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணி வேர் அறாமல் பிடுங்கி கோட்டான் தைலம் சேர்த்து அரைத்து மைபோல் செய்து

மூலமந்திரம்

ஓம் நமோ பகவதி ஹ்ரீம் க்லீம் அஞ்சனாதேவி வாயுபத்னி அமிர்தசொருபினி மமவஸம் குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிக்க சித்து ஆகும்.இந்த அஞ்சனம் வைத்து புதையல்கண்டுபிடிக்கலாம்


போகர் சித்தர்அருளிய.தொலை நோக்கி அஞ்சனம் மை

ஆடு தீண்டாப்பாளை ,காக்கை நெஞ்சுக் குழியும் ,அதன் பிச்சு ,சிறுகீரை,செம்போத்து,குரங்கு மண்டை இவைகளை பசு நெய் அரைத்து மைபோல் செய்து

மூலமந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் உவ்வும் சுவாஹா,அஞ்சனாதேவி அருள் தர ரா ரா என10008 உரு கொடுக்க சித்துஆகும் மை உயிர் பெரும் வெற்றீ இலையில் மை தடவி பார்த்தால் தூரத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும்



ஜாலத்திற்கு மஞ்சள் பாவை

மஞ்சள் கிழங்கில் பெண் உருவம் செய்து சித்திர மூலக்கொடியை அதன் பேரில் சுற்றீ தூபம் கொடுத்து

ஜாகினி டாகினி ஜாலாகள் தேவி நீ ரா ரா ரா, என்று லச்சம் உரு கொடுக்க  உன்னுடன் ஒரு குழந்தை போல் விளையாடும்

சகல சித்து வேலைகளுக்கும் மிக நல்லத்து


சித்து விளையாட்ர்க்கு மகேந்திர ஜாலம் மை

ஒரு புதிய மண்சட்டி ,சுடுகாட்டில் பிணம் எரித்த சம்பல்.பால் குடிக்காத பன்றீ குட்டி இவைகளைகலந்து குழித்தைலம் இறக்க வேண்டடும்.இந்த மையை வைத்து இந்த மந்திரத்தை உரு ஜெபிக்க வேண்டும்

மூலமந்திரம்

ஓம் ஐயும் கிலியும் வவ்வும் சவ்வும் கிலியும் அம் ஓம் க்ரீம் சுவாஹா என்று நாள் வீதம் ஜெபிக்க சித்துஆகும்.இந்த மை ல்வேறு ஜாலம் வித்தைகளுக்கு மிகுந்த பயன் தரவல்லத்து