youtube

3 December 2015

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்

இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள்  நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்

ருத்திரசண்டி சக்கரம் மந்திரம்

ருத்திரசண்டி சக்கரம்  மந்திரம்
இந்த சக்கரம் பலவகையான நன்மைகளைக் கொடுக்கும். இதை பூஜை செய்து வந்தால் வேலை கிடைகாமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தயோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். செல்வம் குவியும்
அரிஓம் யங் ரங் வங்  சுங்  கால சண்டி கபால சண்டி
அரி ஓம்ரங் வங் சங்யங் வீர சண்டி விவேக சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் சூர சண்டி ருத்திர சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் வங் எனைக் காப்பாய் சுவாகா

இந்த மகா மந்திரத்தை தினம் கூறி வந்தால் சகல நன்மைகள் பெருகும்.

30 November 2015

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை
பேய் மிரட்டி இலைத்துள்
தலைச் சுருளிக் கொடிதூள்

ஆகிய இரு தூள்களையும் சம அளவாக எடுத்துச் சம்பிராணித் தூளுடன் கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையைக் கரி நெருப்பில் போட புகை எழுப்பும். இவ்வாறு புகை போட பேய் பிசாசு வகைகள் அணைத்து ஒடும்

வசிய மகா விபூதி மந்திரம்

வசிய மகா விபூதி மந்திரம்
ஓம் பகவதி கெளரி ,பஞ்சாசாத்தி,லோகவசி கரி,
மகாமோகினி,ஐயும்,கிலியும்,அரசனா,கலியாணி,
நாராயணிதேவி வீரலட்சுமி, என் வாக்கிலேயும்,
என் மனத்திலேயும் மோகித்துநிற்க, சிவா
இந்த மந்திரத்தை தேங்காய்-பழம் –பூ இவைகளை  வைத்து சாம்பிராணி சூடம் தீபாராதனை செய்து , மேற்கு நோக்கியிருந்து 1008 உரு ஜெபிக்கவும்,

பின்பு இலையில் விபூதி பரப்பி தான் நாடப் போகிற பேரை அந்த வீபூதி மீதிதெழுதி, சாம்பிராணி தூபம் போட்டு 108 உருதரம் இந்தத்  மந்திரத்தை சொல்லி வீபூதி எடுத்து பூசிக்கொண்டு போனால்  தான் சென்ற காரியம் உடனே சித்தியாகும்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் மந்திரம் யந்திரம்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன்
மந்திரம் யந்திரம்
திருமணம்மாகி வெகு நாட்கள் குழந்தை  இல்லாத ஆணும் பெண்ணும் இங்கு யந்திர  பூஜை முறைகள் கடைபிடித்தால் நவீத கிருஷ்ணன் அருளால் குருவாயூரப்பன் அருளால் மகப்பேறு கிடைகும்.
இந்த யந்திரத்தை பூஜை வைத்து ஒவ்வெரு கிழமையும் பால்,பாயசம் தயாரித்து அவல் பொரி,கடலை, நெய் விளக்கு கேற்றி கிழக்கு முகமாக அமர்த்து.
ஓம் நமோ நாராயண நமஹா
ஓம் நவநீதகிருஷ்ணன்  நமஹா
ஓம் நமோ குருவாயூரப்பனே நமஹா

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும், இதே போல் 10 வியாழக்கிழமை விரதம் இருந்து . பூஜை முடித்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைகும்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்
மூலமந்திரம்
அகார உகார மாரக விந்தா ஆதாய பரப்பிரம்ம
மூர்த்தி என்னும் வந்த விஷங்களும் சர்வ கட்டிகளும்
சர்வ வைப்புகளும் இதுக எல்லாம்  தரி தரி முரி முரி
தாக்கு தாக்கு சர்வபேத பிசாசுகள் நான் கையில்
வேப்பிலை எடுத்தவுடன் பஞ்சா பறக்க சுவஹா
இந்த மந்திரத்தை மந்திரத்தை 108  முறை உபாசனை செய்து சித்தியாக்கி பின்பு

குழந்தையை தாயின் மடியில்மீது உட்கார வைத்து கிழக்கு முகமாக குத்தச் சொல்லி வேப்பிலையால் 10  முறை மந்திரித்து குழந்தை உச்சியில்லிருந்து மூன்று தடவை iபூமியில் இறக்கவும்.