youtube

23 May 2013

தீட்சை

குரு தீட்சை இருந்தால்தான்    அனைத்து  மந்திரங்கள் சித்து அடையமுடியும்   யட்சிணி வசியம் சித்துவிளையாட்டு  ரசமணி   வித்தை      சித்துசெய்ய  முடியும்

சில மந்திரங்கள்

சில மந்திரங்கள்

வீட்டில் செல்வம் மற்றும் தன தான்யங்கள் விருத்தியாக:
அநர்க்க ரத்ந ஸ்ம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரிய:|
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:||
(காலை எழுந்து கடன்களை முடித்து 11 முறை பாராயணம் செய்யவும்)
வித்தையில் வல்லவனாக
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:|
அஜ்ஞாநவந தாவாக்நி: ப்ரஜ்ஞாப்ராஸாத பூபதி:||
(தினமும் பாடங்களைப் படிக்கும் முன் 11 முறை பாராயணம் செய்யவும்)
நினைத்த காரியம் நிறைவேற
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:|
கோவிந்தோ ராஜராஜேஸோ பஹு புஷ்பார்ச்சநப்ரிய:||
(இரவில் படுப்பதற்கு முன் 11 முறை பாராயணம் செய்யவும்)
குழந்தைகளின் திருமணம் நிறைவேற
கல்யாணரூப: கல்யாண: கல்யாணகுண ஸம்ஸ்ரய:|
ஸுந்தரப்ரூ: ஸுநயந: ஸுலலாட: ஸுகந்தர:||
(காலை மாலை இருவேளையும் 18 முறை ஜெபிக்க தங்கள் ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-5

ஸ்ரீ ருத்ராஷ்டகம்


1.  நமாமீஸ்மீஸாந நிர்வாணரூபம் விபும் வ்யாபகம் ப்ரஹ்ம வேதஸ்வரூபம் |   
     நிஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம் - சிதாகாஸமா காஸாவாஸம் பஜேஹம் ||
2. நிராகாரமோங்கார மூலம் துரீயம் கிராஜ்ஞ்நகோதீதமீஸம் கிரீஸம் |
    கராலம் மஹாகாலகாலம் க்ருபாலம் குணாகாரஸ்ம்ஸாரபாரம் நதோஹம்||
3. துக்ஷாராத்ரிளங்காஸகௌரம் கபீரம் மநோபூதகோடிப்ரபாஸ்ரீஸரீரம்|
   ஸ்புரந்மௌலிகல்லோலிநீசாருகங்கா லஸத்பாலபாலேந்து கண்டே புஜங்கா||
4. சலத்குண்டலம் ஸப்ரநேத்ரம் விஸாலீம் ப்ரஸந்நாநநம் நீலகண்டம் தயாலம் |
   ம்ருகாதீஸசர்மாம்பரம் முண்டமாலம் ப்ரியம் ஸங்கரம் ஸர்வநாதம் பஜாமி ||
5. ப்ரசண்டம் ப்ரக்ருஷ்டம் ப்ரகல்பம் பரேஸம் அகண்டம் அஜம் பாநுகோடிப்ரகாஸம் |
    த்ரய: ஸலநிர்மூலநம் ஸலபாணிம் பஜேஹம் பவாநீபதிம் பாவகம்யம்||

6. கலாதீதகல்யாண கல்பாந்தகாரீ ஸதா ஸஜ்ஜநாநந்ததாதா புராரீ |
    சிதாநந்தஸந்தோஹ மோஹாபஹாரீ ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ மந்மதாரீ ||

7. ந யாவத் உமாநாதபாதாரவிந்தம் பஜந்தீஹ லோகே பரே வா நராணாம் |
   நதாவத் ஸுகம் ஸாந்தி: ஸந்தாபநாஸம் ப்ரஸீத ப்ரபோ ஸர்வபூதாதிவாஸ ||

8. ந ஜாநாமி யோகம் ஜபம் நைவ பூஜாம் நதோஹம் ஸதா ஸர்வதா ஸம்பு  துப்யம் |
   ஜரா-ஜந்ம-து: கௌகதாதப்யமாநம் ப்ரபோ பாஹி ஆபந்நம் மாமீஸ ஸம்போ ||

ருத்ராஷ்டகமிதம் ப்ரோக்தம் விப்ரேண ஹரதுஷ்டயே |
யே படந்தி நரா பக்த்யா தேஷாம் ஸம்பு: ப்ரஸீததி ||
ஸ்ரீ தஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்


1. நத கேட - நிஸாட - கீரீடதடீ - கடிதோபல - பாடல - பீடதலம் |
    தடிதா பஜடாபட முகுடம் வடமூலகுடீ நிலயம் கலயே ||

2. ஸ்மரணம் கலு யச்சரணாம்புஜயோர் பரணாய பவோத்தரணாய பவேத்|
     ஸரணம் கருணாவருணாவஸதம் பஜ பாலஸுதா கிரணாபரணம் ||

3. பரிகீர்ண ஸுவர்ணஸவர்ண ஜடாப்ரமதப்ர-ஸரித்சர தப்ரருசி: |
    முகுடே குடிலம் கடயந் சஸிநம் நிடிலே நலத்ருக் ஜடிலோ ஜயதி ||

4. வடபூஜதடீகடி தஸ்படி கோபல - குட்டிம வேதிதலே விமலே |
    ஸ்மித் புல்லமுகம் சிதுபாத் தஸுகம் புரவைரிமஹ: கரவை ஹ்ருதயே ||

5. அகளங்க ஸஸாங்க - ஸஹஸ்ரஸ ஹோதர தீதிதி-தீபிததிக் வலயம் |
    நிகமாகமநீரதி-நிர்மதநோதித மாகலயாம்யம்ருதம் கிமபி ||

6. விஷபூஷம பாக்ருத-தோஷசயம் முநிவேஷ-விஸேஷம ஸேஷகுரும் |
    த்ருதசிந்மய முத்ரமஹம் கலயே கதநித்ரம முத்ரஸமா திவிதௌ ||

7. த்ருடயோகபவா நுபவோத்கலீகம் ப்ரஸரத்புளகம் க்ரதுபுக்திலகம் |
    பஸிதோல்லஸிதாளி கவிஸ்புரிதா நலத்ருக்திலகம் கலிதேந்துஸிகம் ||

8.வத சித்த கிமாத்தமபூத் பவதா ப்ரமதா பஹுதாகில திக்ஷு முதா|
    நிஜஸர்மகரம் குரு கர்ம பரம் பவமேவ பவாப ஹமாகலய ||

9. வரபுஸ்தக ஹஸ்தம பாஸ்ததம: ஸ்ருதிமஸ்தக ஸதஸமஸ்தகுணம் |
    மம நிஸ்துலவஸ்து புரோஸ்து வரம் ப்ரணவப்ரவணப்ரவரா நுகதம் ||

10. புராரிப தராஜீவ மாஜீவம் பஜதாம் ஸதாம் |
      காலஸ்தூலாயதே தாத்ருக் கைவாஸ: கேளிஸைலதி ||

11. யத்கண்டே கரளம் விராஜதி ஸதா மௌ ளௌ ச மந்தாகிநீ யஸ்யாங்கே
              கிரிஜாநநம் கடிதடே ஸார்தூலசர்மாம் பரம் |
     யந்மாயா ஹி ருணத்தி விஸ்வமகிலம் பாயாத் ஸ ந: சங்கர: ஜம்பூவஜ்  
              ஜலபிந்துவஜ் ஜலஜவஜ் ஜம்பாலவஜ் ஜாலவத் ||
குரு அஷ்டகம்



1. சரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்
          யஸஸ்சாருசித்ரம் தம் மேருதுல்யம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

2. களத்ரம் தனம் புத்ர பௌத்ராதிஸர்வம்
            கிருஹம் பாந்தவா: ஸர்வமேதத்தி ஜாதம் |

    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
3. ஷடங்காதி வேதோ முகே சாஸ்திர வித்யா
            கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
4. விதேசேஷு மான்ய: ஸ்வதேசேஷு தன்ய:
         ஸதாசார விருத்தேஷு மத்தோ ந சான்ய: |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
5. க்ஷமாமண்டலே பூப பூபால ப்ருந்தை:
         ஸதாஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
6. யசோமே கதம் திக்ஷு தானப்ரதாபாத்
        ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
7. நபோகே நயோகே நவாவாஜி ராஜௌ
        நகாந்தாமுகே நைவ வித்தேஷு சித்தம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||
8. அரண்யே நவா ஸ்வஸ்யகேஹே
          நகார்யே நதேஹே மனோவர்ததே மேத்வனர்க்யே |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

இதன் பலன்:

 குரோரஷ்டகம் ய: படேத் புண்யதேஹீ
           யதிர்பூபதி: ப்ரம்மசாரீச தேஹீ |
    லபேத் வாஞ்சிதார்தம் பதம் ப்ரம்மஸம்க்ஞம்
           குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம் ||
இதன் பொருள்:- குரு அஷ்டகத்தினை வாய்விட்டோ மனத்திற்குள்ளோ பாராயணம் செய்தால்,  புண்யம் தரும், ஒளிரும் தேகம் தரும், பரமபதத்தை நல்கும்,
தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
மூலமந்திரம் 
"ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா"

தியானம் 
ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.

துதி
குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

காயத்ரீ 
"ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|"

தக்ஷிணாமூர்த்தி யந்திரம்
குரு
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும். 
இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி.
தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். 
சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள்: 
1. ஈசானம், 
2. தத்புருஷம், 
3. அகோரம், 
4. வாமதேவம், 
5. சத்யோஜாதம்  என்பவைகளாகும்.
ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.
தத்புருஷ முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.
அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.
வாமதேவ முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.
சத்யோதஜாத முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநாரி ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

குண்டலினி


- குண்டலினி

நமது உடலில் "குண்டலினி' எனும் மாபெரும் சக்தி தூங்கிக் கொண்டிருக்கிறது. இது நமது முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் மூலாதாரச் சக்கரத்தின் அருகில் ஒரு பாம்பு சுருண்டு கிடப்பது போன்று தூக்க நிலையில் இருப்பதாக தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

குண்டலினி சக்தியே நமது உடலிலுள்ள "பெண் சக்தி' அல்லது எதிர்சக்தி.  (சங்ஞ்ஹற்ண்ஸ்ங் ஊய்ங்ழ்ஞ்ஹ்). இந்த சக்தி உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் தன்மை கொண்டது.

சக்கரங்கள் இயங்கத் தேவையான சக்தியை குண்டலினியே தருகிறது. குண்டலினி சக்தியை உறங் கிக் கிடக்கும் சக்தி என்று கூறினாலும்கூட, சாதாரண மனிதர்களுக்கும் சிறிய அளவில் குண்டலினி சக்தி பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சக்தி பாய்வதால்தான் சக்கரங்கள் இயங்குகின்றன.

கடந்த அத்தியாயத்தில் பல தந்திர யோக வழிமுறைகள் குறித்து (உதாரணமாக முத்திரைகள், யோகாசனங்கள், மந்திரங்கள், யந்திரங்கள்) கண்டோம். இந்த வழிமுறைகளில் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பும் போது, தூங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தி மெள்ள மெள்ள எழத்துவங்கும்.


அதிக அளவில் குண்டலினி பாயத் துவங்கும்போது, அதன் அளவிற்கு ஏற்ப சக்கரங்களின் செயல்திறனும் அதிகரிக்கும்.

மூலாதாரத்திலிருந்து மேலெழும் குண்டலினி சக்தி முதலில் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டிவிட்டு அதன் செயல்திறனை அதிகரிக்கும். மூலாதாரச் சக்கரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தூண்டப்பட்ட பின்னரே குண்டலினி சக்தி அந்த சக்கரத்தைத் தாண்டி அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்திற்குள் நுழையும்.

சுவாதிஷ்டானத்தின் இயக்கம் சீரடைந்து, தூண்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகமாக இயங்கத் துவங்கும்போது, குண்டலினி சுவாதிஷ்டானத்திலிருந்து அதற்கு மேலேயுள்ள மணிப்பூரகச் சக்கரத்தைச் சென்றடையும்.

மூலாதாரம், சுவாதிஷ்டானம் ஆகிய இரு சக்கரங்களிலும் குண்டலினியை எளிதாகக் கொண்டு சென்றுவிடலாம். தந்திர யோகத்தில் ஈடுபடும் பலருக்கும் இது எளிதாக நடைபெற்றுவிடும். ஆனால் சுவாதிஷ்டானத்தைத் தாண்டி மணிப்பூரகச் சக்கரத்திற் குள் குண்டலினியைக் கொண்டு செல்வதுதான் சற்றே சிரமமான காரியம்.

குண்டலினி மணிப்பூரகத்தைச் சென்றடையும் வரையில், பல மாதங்கள் அல்லது வருடங்கள் குண்டலினி மூலாதாரத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும் இடையே மேலும் கீழுமாக ஊசலாடிக் கொண்டேயிருக்கும்.

வெகு அரிதாக, சில பயிற்சிகளின்போது குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தாலும் உடனே கீழே இறங்கிவிடும்.

தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி, சுவாதிஷ்டானத்தையும் கடந்து, மணிப்பூரகச் சக்கரத்தினுள் நிலைகொள்ளச் செய்துவிட்டால் பின்னர் அது கீழே இறங்காது!

மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் கீழ்நிலைச் சக்கரங்கள். (பூமி சார்ந்த சக்கரங்கள்). இவற்றின் ஆளுமையில் இருக்கும்வரை மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் பூமி சார்ந்தவையாகவே இருக்கும்.

சுவாதிஷ்டானத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு இடைநிலைச் சக்கரமான மணிப்பூரகத்தினுள்  குண்டலினி நுழையும்போது மனிதனின் உணர்வுகளும் சிந்தனையும் மனித நிலையிலிருந்து மேம்பட்ட ஒரு நிலையை அடையும்.

மணிப்பூரகம், அனாஹதம், விஷுதி ஆகிய மூன்று சக்கரங்களும் இடைநிலைச் சக்கரங்களாகும். குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்த பின்னர் அடுத்ததாக அனா ஹதம், விஷுதி ஆகிய சக்கரங்களுக்குச் செல்லும்.

பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது குண்டலினி இந்த மூன்று சக்கரங்களுக்கு இடையே மேலும் கீழுமாகச் சென்றுகொண்டிருக்கும். விஷுதியைத் தாண்டிச் செல்ல கடினமான, தொடர்ந்த பயிற்சிகள் தேவையாக இருக்கும்.

விஷுதியைத் தாண்டிச் செல்லும்போதுதான் உயர்நிலைச் சக்கரமான ஆக்ஞை தூண்டப்படும். இந்நிலையில்தான் திரிகால ஞானம், பரமஹம்ச நிலை போன்றவை உருவாகும்.



சக்கரங்களும் உணர்வு நிலைகளும்

ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உணர்வு நிலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து அதைத் தூண்டும்போது, அந்த சக்கரத்தோடு தொடர்புடைய உணர்வு நிலை களும் தூண்டப்படும்.

ஒரு மனிதன் எத்தகைய உணர்வு நிலையில் இருக்கிறான் என்பதை வைத்தே அவன் எந்த சக்கரத்தின் ஆளுமையில் உள்ளான் என்பதைக் கூறிவிட முடியும்

இது தவிர பருவுடலிலும் சக்தி உடல்களிலும்கூட பல மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் சக்கரத்திற்கு சக்கரம் மாறுபடும்.

சித்திகள்

குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து, அதைத் தூண்டித் திறக்கச் செய்யும்போது,

அந்த சக்கரத்தோடு தொடர்புடைய சில சித்திகள் கிடைக்கக் கூடும். ஆனால் சித்திகளைப் பெறுவது தந்திர யோகத்தின் குறிக்கோள்

அல்ல. சித்திகளிலே மதிமயங்கி தங்கிவிடுபவர் களால் ஆன்மிகப் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாது. ஆக, சித்திகள் என்பவை உங்களது ஆன்மிகப் பாதையில் போடப்படும் வேகத்தடைகளே.

குண்டலினியும் நாடிகளும்

நமது உடலிலுள்ள நாடிகளில் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய மூன்று நாடிகளே முதன்மை நாடிகள் எனப்படுகின்றன. குண்டலினி சக்தி மேலே எழும்போது, இந்த மூன்று நாடி களில் ஒரு நாடி வழியாகவே மேலே எழ முடியும்.

ஒவ்வொரு நாடி யிலும் வெவ்வேறு விதமான விளைவுகள் தோன்றும். சுழுமுனை நாடியில் குண்டலினி நுழைந்து மேலே எழும்பினால் மட் டுமே அது சகஸ்ரார சக்கரத்தை அடைந்து, கபாலத்தில் இருக்கும் ஆண் சக்தியான சிவத்துடன் இணைய முடியும். தந்திர யோக மைதுனம் நிகழும்.

பிற இரு நாடிகளும் (இடகலை, பிங்கலை) ஆக்ஞை சக்கரத்துடன் முடிந்துபோகும்.

எனவே இந்த நாடிகளில் ஒன்றின் வழியாக குண்டலினி எழுந்தால் தந்திர யோக மைதுனம் நிகழாது. வேறு வகையான பலன்கள் கிடைக்கும்.

சக்தி- சிவம் இரண்டும் இணைந்து தந்திர யோக மைதுனம் உடலினுள் நிகழும்போதுதான் எல்லையற்ற "பரமானந்த நிலை'யும், அதற்கு அடுத்தபடியான "முக்தி' நிலையும் கிடைக்கும். இதற்கு முறையான, தொடர்ந்த பயிற்சிகள் அவசியம்.

சிலவகை தந்திர யோகிகள் சுழுமுனை நாடியில் குண்டலினி செல்வதைத் தவிர்த்து, இடகலை அல்லது பிங்கலை நாடிகளின் வழியே குண்டலினியை எழுப்புகிறார்கள். இதற்கு தனியான விசேஷ பயிற்சிகள் உள்ளன.

இந்தப் பயிற்சிகள் அனைத்துமே மிக உயர் நிலை பயிற்சிகளாகும். ஒரு குருவிடமிருந்தே நேரடியாக இவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். சரியான முன் தயாரிப்புகளும், வழிகாட்டுதலும் இன்றி இவற்றில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

தந்திர யோகப் பயிற்சிகள் அனைத்துமே மிகமிக சக்திவாய்ந்தவை. குறிப்பாக குண்டலினியை எழுப்பும் பயிற்சிகள் தீயுடன் விளையாடுவது போன்றது. கவனமாக இல்லை யெனில் சுட்டுவிடும்! ஒரு சிறந்த குருவின் மேற்பார்வையிலேயே இவற்றைத் துவங்க வேண்டும்.

நாங்கள் நடத்தும் தந்திர யோகப் பயிற்சி வகுப்புகளில் இந்த பயிற்சிகளை நான்கு நிலைகளாகக் கற்றுத் தருகிறோம். தொடர்ந்த, முறையான பயிற்சிகளின் மூலமே இவற்றை சாதிக்க முடியும். குருவின் ஆசிகளும் இறைவனின் அருளும் வேண்டும்.

தந்திர யோகம் கூறும் சூட்சும உடல்

பருவுடல்- சூட்சும உடல் என இரு உடல்கள் நமக்கு உள்ளன. நமது புலன்களால் உணரக்கூடியதே பருவுடல். பருவுடல் குறித்த உண்மை களை மிக நுட்பமாக நவீன விஞ்ஞா னம் ஆராய்ந்துவிட்டது. ஆனால் சூட்சும உடலின் ரகசியங்கள் இன்னமும் விஞ்ஞானத்திற்கு பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.

விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத சூட்சும உடலின் ரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மெய்ஞ்    ஞானத்தால்' நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

இந்த மெய்ஞ்ஞான உண்மைகளே தந்திர யோகப் பயிற்சிகள் அனைத் திற்கும் ஆதாரமாக உள்ளன. நீங்கள் தந்திர யோகம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் நமது சூட்சும உடல் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

✷ குண்டலினி சக்தி

✷ சக்கரங்கள்

✷ நாடிகள்

✷ சக்தி உடல்கள்

ஆகியவை குறித்த முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே தந்திர யோகப் பயிற்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இதுவரையில் தந்திர யோகம் குறித்த பொதுவான செய்திகளைக் கண்டோம். இவை அனைத்தும் தந்திர யோகம் குறித்த ஒரு பொதுவான புரிதலை உங்களிடம் உருவாக்கி யிருக்கும். தந்திர யோகம் கற்க இந்தப் புரிதல் அவசியம்.

அடுத்ததாக தந்திர யோகம்- இரண்டாம் பாகத்தில் சூட்சும சரீரம்  குறித்த மெய்ஞ்ஞான ரகசியங்களை விரிவாகக் காணலாம்.

தந்திர யோகம்- முதல் பாகம் முற்றும்.





:






காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை

நுட்பங்களாய் விளங்கும் யோக அன்னை

ஸ்ரீ சக்ரவிளக்கம் 

    பிரபஞ்ச ஸ்வரூபமாயிருக்கும்  'ஓம்'  ஒலியும் அதனால் உருவான அணுச்சலனத்திற்கு ஆதாரம் என்ற 'மூலாதாரம்' என்பது, பூமியும் அதன் கர்த்தா புவனத்தின் நாயகன் நர்த்தனன், அவனே முதல்சக்கரமான நாற்சதுரபீடத்தின் இதழ்கள் நான்கு மஹாமேருபீடம்  3 முக்கிய (ஒலி,ஒளி, நாடிகளான) இட,பிங்க, சூஷ்மனா நாடிகளென்ற மூன்றினைக் காட்டுவதே (நாற்சதுர 3 கோடுகள் ).

    'சாக்தம்' என்ற சக்தி வழிபாட்டில் ஆதிசங்கரர் வெகுவாக சௌந்தர்ய லஹரியில் பராசக்தியின் பெருமைகளைப் பாடுகிறார்.


                                                                          
படைத்தல்,காத்தல்,ஒடுக்குதல்,மறைத்தல்,அருளல், என ஐந்தொழில்களைப் புரிகின்ற, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியவர்கள் 5 மூர்த்திகள்.
சக்தியானவள், அமுதக்கடலின் நடுவில் கற்பக விருட்ஷங்களால் சூழப்பெற்ற ரத்தினமயமான தீவில்,சிந்தாமணியால் இழைக்கப்பட்ட அரண்மனையில் மஞ்சத்தில் அன்னை அமர்ந்திருக்க அம்மஞ்சத்தின் நான்கு கால்களாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன்,ஆகிய நால்வரும் இருப்பார்கள்.

அக்கால்கள் தாங்கி நிற்கும் மஞ்சப் பலகையாக சதாசிவன் பரந்ததிருக்க, அதன்மேல் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக காட்சிதருபருவள், அன்னை பராசக்தி.

                பரபிரம்மத்துடன் இணைந்த பராசக்தியை,    ஸ்ரீ வித்யாவாகவும், அன்னையின்
மந்திரத்தை ஸ்ரீ வித்யை எனவும், அன்னையின் சக்கரவடிவத்தை
ஸ்ரீ சியாமளசக்கரமெனவும்,

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம,

ஸ்ரீலலிதா திரிசதி,

ஸ்ரீ காயத்திரி, ஸ்ரீ பஞ்சதசாட்ஷரி ஆகிய மந்திர ரூபமாகவும்,                                யோகசித்தாம்ச வடிவில் துவாதசாந்தப் பெருவழி ஜோதிவடிவாயும் இருப்பவளாகும்.

                                                                                                                                                   இதனைக் கண்டுயுணர்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் பன்னிருவரே.

1)சிவன்

2)முருகன்

3)இந்திரன்

4)சூரியன்

5)சந்திரன்

6)அக்னி

7)குபேரன்

8)மன்மதன்

9)மனு

10)அகத்தியர்

11)துர்வாசர்

12)வாக்தேவதைகள் ஒருவரான அகத்தியரின் பத்தினி   லோபமுத்ரா ஆகியவர்களாகும்.

ஆதித்யன், அம்புலி, அங்கி, என்ற முச்சுடர்களின் மத்தியில் ஒளிரும் அம்பிகையை
64 கோடி யோகியினிகள் வணங்குகிறார்கள். 'எண்ணிலார் போற்றும் தையலையை' என அபிராமிபட்டர் உருகிப் பாடுகிறார்.


   அம்பிகையின் ஸ்ரீ சக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று,அடைப்பு எனப் பொருள்படுவதாகும்.

   ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி, நாற்பத்திநான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமளசக்கரம் அமைப்பு.

1.    பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)
2.    மேகலைகள்-3 (வட்டங்கள்)
3.    தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)
4.    சிவரூபசக்கரங்கள்-4
5.    சக்திரூப சக்கரங்கள்-5
6.    மூலகாரண தாதுக்கள்-9
7.    பிந்துஸ்தான மந்திரகோணங்கள்
8.    எட்டுக் தாளங்கள்(தாமரை இதழ்கள்)

என்று மஹாசக்தி பிரவாகமாக விளங்கும் ஸ்ரீ சக்கரம் சூட்ஷமமான வடிவிலுள்ளதாகும். இதை பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும்.

ஒன்றின் கீழ்(ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள் 4.
தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.
முக்கோணங்கள் 14
வெளிமுக்கோணங்கள் 10
உள்முக்கோணங்கள் 10
நடுமுக்கோணம் 1 (சிறியது)
ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்)

  சிவகோணம் முன்பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
     செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
  நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
     நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
  இவரா நிரைந்த  தளம் இருநாலும் எட்டுஇணையும்
     ஏழிலாய வட்ட மொடு சதுரமாய்
  உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
     உமை பாதம் உற்ற சிறு வரைகளே.



லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்கரம்  என்பர்.
                                                                                                                                                             யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள்,என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும்.                
           
3 சதுரபிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி
(மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல்) யோகமாகும்.

மூன்று குணங்களாகிய சத்வகுண,தமோ குண,ரஜோகுண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும்        அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும்

அணிமா ,மகிமா ,லஹிமா,கரிமா,பிராப்தி,பிராகாம்யம் ,ஈசித்வம் ,வசித்வம்  
ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும்

 காமம் ,குரோதம்,மோஹம்,லோபம் ,மதம்,மாச்சர்யம்,புண்ணியம்,பாவம் 

என்ற  8  தேவதைகளும் அடுத்து  ஆதாரங்களான

மூலாதாரம்  ,சுவாதிஷ்டானம்,மணிபூரகம் ,அனாஹதம் ,விசுத்தி ,ஆக்ஞை ,சகஸ்ராரம் 

  பரவெளி என 8 ஆதாரசக்தி தேவதைகளும் 3 மேகலையாக

விழிப்பு

உறக்கம்

கனவு

வீடு , மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்து தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச்செய்யும் ஸ்ரீஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீசக்கரமாகும்.

    எங்கெங்கும் காணினும் சக்தியடா.... எனவும்
   
    ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்--அதை
    அன்னையெனப் பணிதல் ஆக்கம்
    மூலம் பழம்பொருளின் நாட்டம்--இந்த
    மூன்று புவியும் உனது ஆட்டம்     எனவும்

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் இப்படி பாரதியின் பாடல் நம்மை அன்னையிடம் சரணடைய  வைக்கிறது

22 May 2013

சித்து விளையாட்டு மிக முக்கியம் ஜலகாள் தேவின் அருள்

 சித்து  விளையாட்டு  மிக முக்கியம்  ஜலகாள்  தேவின்  அருள்  இந்த தேவி  வாலை தேவின்   சகோதாரி இந்த ரகசியம் யாரும் எந்த   சித்தார்ரும்  சொன்னதில்லை   

சித்து விளையாட்டு யட்சிணி வசியம் மிக முக்கியம்

சித்து  விளையாட்டு        யட்சிணி  வசியம் மிக முக்கியம்   மூப்பு  எண்ணும்    பன்றின்       கரு   இந்த கருவை ய்   இரசம்    செய்து  சில ரகசிய வசியம் மந்தரம் தல் உரு ஜெபித்து  மை செய்தல் முக்கியம்    என்னை தொடர்பு  கொள்க

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.


சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்
காளி போற்றி. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி
31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய தேவதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே போற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி
91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!
காளி போற்றி. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி
31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய தேவதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே போற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி
91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!

21 May 2013

வாலை பூஜை

வாலை பூஜை


ஓம்   ஐயும் கிலியும்  சவும் சவும்  கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக 


மூன்று லட்சம் ஊரு