youtube

22 May 2014

ஆன்மிகத்தின் உயிர் ஒளி தரிசனம் அல்லது ஒளி தீட்சை

  ஆன்மிகத்தின் உயிர் ஒளி தரிசனம் அல்லது ஒளி தீட்சை

இந்த இரகசியம் யாரும்கூறாமாட்டர்கள்  ஒரு ஆத்துமா இன்னொரு ஆத்துமாவிடம்இருந்துதான் தூண்டுதலை பெறமுடியம்.  குருநாதர் தன் உயிர் பிரியும் போதுதன் சீடனுக்கு இந்த ஒளியை அவனுக்கு தருவார்.ஆன்மிகத்தில் இந்த ஒளி தான் உயிர்.ஒளி இல்லை என்றால் ஆன்மிகத்தில் நாம் ஒரு பொம்மைதான். ஒளி எங்கே உள்ளது. நம்மிடத்தில்தான் உள்ளது . நமது மூலாதாரதில் நாதாகமலத்தில் மறைந்து உள்ளது. சில குருநாதர் தான் தவவலிமையால் சீடனுக்கு மறைந்துள்ள ஒளியை வெளிகொண்டுவருவார்.இந்த ஒளி நம்மிடத்தில் அசரிபோல் பேசும். சாதகன் இந்த ஒளி நினைத்து தவம் செய்யும் போது இந்த உலகத்தில் அணைத்து காட்சிகள் அவன்னுக்கு சகஸ்ரதளத்தில் தெரியும்.இந்தஒளிக்கு அனைத்து  தெய்வங்களும் நம்மிடத்தில்பேசும்கட்டுபடும். இந்த ஒளிதான் நமக்கு உயிர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புற்றுநோய்,பாதிப்பில் இருந்த போது அவர் நண்பர் இமாலயத்தில் உள்ள பாபாஜி குகை அளைத்து சென்றார். அங்கு பாபாஜியின்  சீடர் ஒருவர் ரஜினிக்கு இந்த ஒளி வழங்கினார். நோய் குணமாகியது.இந்த ஒளியை நினைத்து ரஜினி தினம் ஒரு மணி நேரம் தவம் செய்வார்.நமது முன்னால் குடியரசுதலைவர் எ.பி.ஜே அப்துல் க லாம் அவர்கள் ஒரு காசி இல் தவதிரு.சிவானந்தர்அடிகள் சந்தித்த போது மகனே உனக்கு விட்ட குறை தொட்ட குறை என இந்த உயிர்ஒளியை  க லாம்க்கு சிவானந்தர் ரஜினின் சகஸ்ரதளத்தில் வழங்கினார். க லாம் க்கு எதோ ஒருதுறையீல் சந்தேகம்  என்றால் இந்த ஒளியிடம் பதில் கேட்பார்.இந்த ஒளி பதில் சொல்லும். அப்துல் க லாம் வளர்ச்சிக்கு இந்த ஒளிதன்முக்கிய காரணம்     தவத்திரு.மாயம்மாஅவர்கள் அமிர்தமாய்அம்மாக்கு இந்த ஒளியை வழங்கினார்.நண்பர்களே இந்தஉயிர் ஒளியை எதோ ஒரு குருநாதர்யிடம் வாங்கிகொள்ளுங்கள். இதன் பயன்அளப்பரியாது. வாழ்க வளமுடன்

ஜின் வசியம்




ஜின் வசியம்

நண்பர்களே நான் ஜின் வசியம் எழுதுகின்றேன்

ஜின் என்பது இஸ்லாம் முறை ஆகும்.இந்த ஜின்தேவதை ஆண்,பெண் என இரண்டு வகை உண்டு.இந்த ஜின்தேவதை வைத்து தான் மசூதிகளில் பேய்,பிசாசு,அருள்வாகுக்,குழந்தை முகத்தில் தண்ணீர் தொழித்தல், செய்வினை,உண்டாகுதல்,அழித்தல்,ஆகியவை நடைபெருகின்றன.  இந்த தேவதை முக்காலம்தை நம்மிடத்தில் பேசும், நமக்கு பாதுகாப்பாகவிளங்கும். மறைமுகமாக  நமக்கு பல பொருள்கள் தரும்.இந்த தேவதை வைத்து சித்துவிளையாட்டு விளையாடலாம்.

மூலமந்திரம்

ஓம் நங் ரங் மங் ரங் யங்  குவிய குவிய  மகேந்திர ஜின் அகோர ஜின் யாருகும் அடங்காத ஜின் நன்லாட ஜின் பூதப் பிரேத சர்வ துஷ்ட பேய் பிசாசுகளையும்  சதா கோடிபட் அகோர நசி நவ்வும் சிவாய நம மசி மசி கண்டால் ரசி கட்டாயம் ரசி ரசி மசி ரசி  ரசி ஓம் கம் படு படு உனது கோபாக்கனி வேலை விடு விடு சுவாஹா

இந்தமந்திரத்தை லட்சம் உரு உபாசனை செய்ய சித்து ஆகும்.நாம் நினைத்த காரியம் நடத்தலாம்

தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு ஜாலம்


தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு
தன ஆக்ரூஷ்ணம் சித்துவிளையாட்டு ஜாலம்

1.பொன் ஊமத்தன் வேர்

2.பொன்னாவாரை வேர்

சிறுமுன்னை வேர்

சிறீயா நங்கை வேர்

பொன்னாங்கண்ணீ  வேர்

பொன் முசுக்கட்டை வேர்

பொர்க்கையான் வேர்

சிறுசின்னி வேர்

தலைச்சுருளி வேர்

இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்துஆணிவேர் அறாமல் தோண்டி எடுத்து  உலர்த்தி தீயில் கருக்கி மை போல் அரைக்க

 இந்த மையுடன் கஸ்தூரி ,கோரோசனம் புணுகு ஒருகுன்றிமணி இவைகள் சேர்த்து கல்வத்திலிட்டு பச்சை தவளை நெய்,ஐங்கோல நெய், குழித்தைலம்,இரண்டு ஜாமம் அரைத்து கொம்புச் சிமில் வைக்கும்

பூஜை மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்லீம் செளம் ஸர்வ ஆக்ருஷ்ண காளி ஓங்கார சக்தி உத்தண்ட வீரி ஆகர்ஸ்ஸ ஆகர்ஸ்ஸ கீலீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினம்1008 உரு வீதம்48நாள் ஆக்ருடணம் செய்ய சித்துயாகும்

பயன்கள்

பால்,பழம்,கடலை தேங்காய் சூடம்,பத்தி  முதலியவை களை வைத்து தீபதூபம் காட்டி ,பூஜை செய்து வணங்கினால்,மை உயிர் பெறும்.இதனால் கத்தை கத்தையாகக் காகிதம் ரூபாய் நோட்டு அளவில் வெட்டி எடுத்து அதில் இந்த மையைக் கொஞ்சம் தடவினால் ,அவைகள் எல்லாம் நூறு ரூபாய் நோட்டாக மாறும்.இதை செலவு செய்ய முடியாது வேடிக்கை காட்டலாம்

 இந்த மையுடன் கஸ்தூரி ,கோரோசனம் புணுகு ஒருகுன்றிமணி இவைகள் சேர்த்து கல்வத்திலிட்டு பச்சை தவளை நெய்,ஐங்கோல நெய், குழித்தைலம்,இரண்டு ஜாமம் அரைத்து கொம்புச் சிமில் வைக்கும்

பூஜை மந்திரம்