youtube

8 February 2013

செக்ஸ்யில் விந்து இரங்கது மந்தரம்

ஓம் அம் உம் சிவாய நம உரு ஜெபம் வந்தால் செக்ஸ்யில்   விந்து   இரங்கது மந்தரம் 

குட்ட நோய் பதினெட்டு ம் நீங்கும் மந்தரம்

ஓம் ஊம் சிவாய நம என்று உரு ஜெபம் செய்து வந்தால் குட்ட  நோய் பதினெட்டு  ம் நீங்கும்  மந்தரம் 

ஜோதி டர் கள் வாக் கு பலிதம் மந்தரம்

ஜோதி டர் கள்  வாக் கு பலிதம் மந்தரம்
ஒம் சிரி யும்  ஓம் நமசிவாய என்று உரு ஜெபம் வந்தால்  வாக் கு பலிதம் ஆகும் மந்தரம் 

விபூதியில்பேய் பிசாசுசெய்வினை நீங்கும் மந்தரம்

விபூதியில்  அம்  சிங் கிலி என்று எழுதி தியானித்து அந்த விபூதியை கொ டு க் கா பேய் பிசாசுசெய்வினை  நீங்கும் மந்தரம் 

சூரியன் சந்திரன் ஒன்றாக க் காணலாம் மந்தரம்

நம சிவாய ஓம் என்று உரு  ஜெபம் செய்து வந்தால்  சூரியன் சந்திரன் ஒன்றாக க் காணலாம் மந்தரம் 

அக்னி நாக் கு தோன்றும் மந்தரம்

ஒங் ஒங் சிவாய ஒங் என்று ஜெபம் செய்து வந்தால் அக்னி நாக் கு தோன்றும் மந்தரம் 

எண்ணியது நடக்கும் மந்தரம்

யங் வங் யவசிம என்று ஜெபம் செய்து வந்தால் எண்ணியது நடக்கும்  மந்தரம் 

மோ ட் ச ம் கிடைக்கும் மந்தரம்

ஸ்ரீ யும் உங் சிவாய நம என்று ஜெபம் செய்து வந்தால் மோ ட்  ச ம் கிடைக்கும் மந்தரம் 

புகழ்எல்லாம் தேடி வரும் மந்தரம்

சியும்  உங்   உங்  சிவ சிவா சிங் சிங் ஓம் என்று தியானம் செய்து வந்தால் புகழ்எல்லாம் தேடி வரும்  மந்தரம் 

இந்திரன் ஏவல் கேட்பான் மந்தரம்

இங் குருங் கிலி யுங்  சிவாய நம  ஓம் என்று ஜெபம் செய்து வந்தால் இந்திரன் ஏவல் கேட்பான் மந்தரம் 

கண் நோய் கள் நீ ங்கும் மந்தரம்

எங் கிங் ஒங் சிவாய நம என்று ஜெபம் செய்து வந்தால் கண் நோய் கள்  நீ ங்கும்  மந்தரம் 

7 February 2013

அண்டங்கள் அறியலாம் மந்தரம்

மங் வங் சிங் ஓம் சிவாய என்று செய்து  வந்தால் அண்டங்கள் அறியலாம் மந்தரம் 

அறுபத்தினாலு சித்துகள் ஆடலாம் மந்தரம்

வங்  சிங் யங் சிவாய என்று ஜெபம் செய்து வந்தால் அறுபத்தினாலு சித்துகள் ஆடலாம்  மந்தரம் 

6 February 2013

மந்திர சித்தி


"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி

நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து

நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக 

ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு

உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே

ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம

ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம

ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம

ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம

ஓம்நங்கிலி நமவம்வசி வயநம

ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்

அங்லங்றிங் சிவய நம

ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்

சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா

நசிநசி சிவய நம ஓம் 

மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்

மசிமசிவய மசிவய நமஓம்

றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்

லங்லங் ருங்றிங் சிவய நமஓம்

லாலீலூலம் சிங்சிவய நமஓம்

ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை

உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்

தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்

சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்

ஆம் சிவசிவ யோகமருளே காணும்

அட்டமாசித்து களுமாடலாகும்

ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்

ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"

இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர்

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக

மந்திரம் உச்சரிக்கும் முறை

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்

5 February 2013

ஓளிதரிசனத்தை

இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து “அங்”என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம்” என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும்

அறிவு தெரிசனம்

இந்த விழி யோக நிலையிலிருந்து கொண்டு "ஓம் நம சிவய" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம். அப்படி தெரிந்தால் கெவுனம் உண்டாகுமாம், அப்போது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை உணரமுடியுமாம். இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங்கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு தெரிசனம் என்கிறார் அகத்தியர்
ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் “அங்”என்று மூச்சை தொண்டையில் நிறுத்தி “உங்”என்று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன்னி பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என்கிறார்

பஞ்சவர்ண ஒளி

ஓம் என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங்”என்று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய நம" என்று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என்கிறார்.
இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண்களுக்கு தெரிவார்களாம், தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென்படுமாம். அந்த சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம். இந்த பஞ்சவர்ண ஒளி தென்படத் தொடங்கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என்கிறார் அகத்தியர்.

ஆவிகள் களை எழுப் பலா ம் மந்தரம்

ஒங் நங் சிவாய நம என்று ஜெபம் செய்தால் ஆவிகள் களை  எழுப் பலா ம்  மந்தரம் 

மேக மண்டலம் செல்லலாம் மந்திரம்

ஒங் சிங் சங் சிவ சிவா என்று  ஜெபம் செய்தால் மேக மண்டலம்  செல்லலாம் மந்திரம் 

4 February 2013

இந்திரன் சபை காணலாம் மந்தரம்

செங்  செங் சிவாய  வசங் நம என்று ஜெபம் செய்து வந்தால்இந்திரன் சபை காணலாம் மந்தரம் 

காமதேனு உதவி செய்யும் மந்தரம்

 கங் கங்  ஊங்  காங் நசி  ஒங்  என்று ஜெபம் செய்து வந்தால் காமதேனு உதவி செய்யும்   மந்தரம்  

இந்திரன் னை காணலாம் மந்தரம்

ஒங்  கங் கங் ஐயும் சிவாய நம ஜெபம்செய்து  வந்தால்  இந்திரன் னை  காணலாம்  மந்தரம் 

ஜலத்தில் நடக் கலாம் மந்தரம்

சங் சங் யவசி நம   என்று ஜெபம் வந்தால் ஜலத்தில் நடக் கலாம்  மந்தரம்  

சூர்யன் சித்து அடையலாம் மந்தரம்

பரப்பி ரம  ஒங் யங் சிவாய நம என்று ஜெபம் செய்தால்  சூர்யன்  சித்து அடையலாம்  மந்தரம் 

கடல்களைகடந்து செல்ல லாம் மந்தரம்

ஒங் அங் சிவாய நம என்று ஜெபம் கடல்களை கடந்து செல்ல லாம்  மந்தரம் 

அன்ன சித்தி கிடைக்கும்மந்தரம்

ஒங்  மங் சங் சிவாய நம என்று ஜெபம்  வந்தால் அன்ன சித்தி கிடைக்கும்மந்தரம்  

அனை த்து இலட் சுமி வசமாவர்கள்மந்தரம்

கிலியும்  சிவாய நாம எ ன்று ஜெபித்து வந்தால்  அனை த்து  இலட் சுமி  வசமாவர்கள்மந்தரம்  

விஷ ஜந்துக்கள் அணுகாது விஷம் ஏறாதுமந்தரம்

ஒங்  மங்  செங் சிவாய நாம  என்று  ஜெபம் வந்தால்  விஷ ஜந்துக்கள் அணுகாது  விஷம் ஏறாது  மந்தரம் 

லோக வசியம்

செங்  செங்  செங்  செங்  சிவாய  நாம ஜெபம்  செய்து  வந்தால் லோக  வசியம்   சித்தியாகும்