youtube

11 November 2015

பேய்களை ஓட ஒட விரடிடும் மை



பேய்களை ஓட ஒட விரடிடும் மை


பன்றி மண்டையோடு ,நாயின் பல் கழுத்தையின் மலம்,பூனையின் கால்,பெண்ணீன் சூதகம் பட்ட துணி முதலியவற்றை ஒன்றாகச் சேர்த்துரைத்து பொடியாக்கவும் .பின் இப்பொடியினைச் சட்டி ஒன்றிலிட்டு ஒரு விறகு கொண்டுஎரித்து முடித்து குழிததைமாக காய்ச்சி குப்பி ஒன்றில் விட்டு பத்திரப்படுத்தவும் சுடுகாடு அல்லது பழைய அரண்மனை பழைய வீடு அல்லது குட்டிச்சுவர் ஒன்றின் முன்பாக மாமிசம்,நெற்பொறி, முதளியவற்றை படைத்து.பின்பு
தூம் – தூம்-தூசி, தூ-சீ-சீ-சீ போபோ என்று 10008 முறைகள் மந்திரம் ஒதவும்
இந்த தைலத்தை பேய்களால் பாதிப்படைந்தவரின் நெற்றிப் பொட்டில் பொட்டிடவும்.இவ்வாறு செய்து முடிக்க பில்லி, சூனியம், வஞ்சனை.பறக்கும்புதகணங்கள்,பூதம், கழிப்பு,பேய்,பிசாசு,செய்வினை பேய்களை ஓட ஓட விரட்டிட விரட்டிடும் மை
பன்றி மண்டையோடு,பைத்தியம் என அனைத்தும் விலகிடும்.உடுகையின் இருபுறமும் இத்தைலைத்தை தடவினால் உடுக்கை அடித்து நன்கு குறிசொல்ல இயலும்.

இந்த மை எங்களிடம் கிடைக்கும்

கைக்கருப்பு சூதாடத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன

நாம் அண்டை நாடுகள்ளன மலேசியா,சிங்கப்பூர்,சீனாவில் சூதடத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன.
இந்த சூதில் சீனர்கள் பலகோடி பணம் தினம் அடிகிறனர்.இதற்கு முக்கியமான காரணம் அவரிடத்தில் உள்ள மந்திரக சக்திதான் முக்கிய காரணம். இந்த சக்தி என்னவென்று தெரியுமா.நாம் முடைய சாஸ்த்திரத்தில் மறைக்கபட்ட  அதிபயகிற தேவரகசியம் கைகருப்பு என்னும் அதிக சக்தி கொண்ட மந்திரக சக்தி தான் .
கைக்கருப்பு என்றால் என்ன /
பல உயிரினங்கள் கரு சக்தி கொண்டு மந்திர யந்திர மூலிகைகள் பிரயோகம் மூலமாக மந்திரக குருக்கள் தங்கள் தவசக்தியை பயன்படுத்தி ஒரு அதிசய உயரினசக்கிதியை படைப்பார்கள்.இந்த மந்திரக மகா உயரின சக்தி கைக்கருப்பு ஆகும். இந்த கைக்கருப்பு மிக வலிமையான பலம் படைத்தது.
கைகக்ருப்பு ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருளை கொண்டு செல்லும்.பூ ,பழம் குங்குமம். ஆகியவையும் தரும்.
சூதில் நாம் நினைத்த ஒரு இடத்தில் பகடையை வைக்கும் . அனைத்து
செயல்கள் செய்யும்
கைக்கருப்பு பலவகையான உள்ளது
பொளிவாரி கருப்பு
தவாசு கருப்பு
தானிய கருப்பு
பஞ்சமல கருப்பு
குட்டி கருப்பு
மலக் கருப்பு
இந்த வகையான கைக்கருப்பு   உணவு முறைகள் படையல் முறைகள் வேறுபடும் 
சில கைக்கருப்பு அசைவம், சைவம் என இருவகைப்படும்
சைவகருப்பு
 அவுல் ,பொறி ,கடலை,பன்னீர் முதலியவைகள்
அசைவகைக்கருப்பு
கோழி இறைச்சி, மாடுஇறைச்சி,பன்றிகள்இறைச்சி போன்ற உணவு முறைகள்
இந்த

சர்வவசியம்,காரியசக்தி,அருள்வாக்கு,யட்சிணிதேவியின் அருள்சக்தி,அருள்கிடைக்கும் மிக அபூர்வமான சக்தி தொப்புள்கொடி

சர்வவசியம்,காரியசக்தி,அருள்வாக்கு,யட்சிணிதேவியின் அருள்சக்தி,அருள்கிடைக்கும் மிக அபூர்வமான சக்தி தொப்புள்கொடி தொப்புள்கொடி கொடி என்பது மந்திரகத்தில் மிக அபூர்வமான சக்தி படைத்தது
மந்திரவாதிகள் தலைப்பிள்ளையின் தொப்புள்கொடியை எப்படியாவது எடுத்துவந்து மாந்தரீக மை தயாரிப்பார். இதன் மூலமாக பல மந்திர வேலைகளைச் செய்வர்
ஓருசில தலைப்பிள்ளையின் தொப்புள் கொடியை எடுத்து தேனில் ஊறவைத்து,வெயில் காய வைத்து பின் அதை வெள்ளி தாயத்து அல்லது கங்கனத்தில் வைத்து கொள்வர். இந்த அபூர்வமான சக்தி பொருளை பரம்பரை பரம்பரையாக வைத்து காப்பாற்றுவர்.
கிராமக் கோவில் சாமி ஆடிகள் அருள்வாக்கு, காவு கொடுத்தல் முதலிய சித்து வேலைகள்ளுக்கு இந்த தொப்புள்கொடி கொடியே முக்கியமான காரணம்.
இதேபோல பல மடாதிபதிகள் வைத்துதிருக்கும் தண்டங்களின் உச்சியில் உள்ள தனிப்பையிலும் இதுபோன்று தொப்புள்கொடியும் தாயத்தும் இருக்கும்.
இவை மடாதிபதிகள் அருள்வாக்கு,சித்துவேளைகள், இந்த தொப்புள்கொடி கொடியே முக்கியமான காரணம்.
இந்த தொப்புள்கொடி சர்வவசியம்,காரியசக்தி,அருள்வாக்கு,யட்சிணிதேவியின் அருள்சக்தி,அருள்கிடைக்கும்
இப்பொழுது நவீன அறிவியல் உலகிலேயே தொப்புள்கொடி பல வருடங்கள் பதுகக்கும் முறை நடைமுறை உள்ளது.
நவீன அறிவியல் உலகிலேயே தொப்புள்கொடி டைம்செல் தொழில்நுட்ப மூலமாக அக்குழந்தை, அதன் பெற்றோரின் நோய்க்கு தொப்புள்கொடி மூலம் குணபடுத்த முடியும். மலேசியா, சிங்கப்பூர்,சீனா நடைபெறும் சூதட்டத்தில் இந்த அபூர்வமான சக்தி கொண்டு பணம் பெறலாம்.இந்த தொப்புள்கொடி தாயத்து எங்களிடம் கிடைக்கும்

ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை

ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி,இருகும்மிடத்தை
 அறிவது எப்படி அவற்ரை அழிக்கும் வழிமுறைகள் யந்திரம், மந்திரம் , மை

ஒரு வீட்டில் துர்மரண ஆவி இருந்தால் அந்த வீடு இருளடையும்

அந்த வீடு விளக்கு பிரகாசமாக எரியாது.அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கலகம் ஏற்படும்.
சமைத்த சாதம் ருசிகாது.ஏனேன்றால் அந்த சாதம் உள்ள சுவை அந்த தீயசக்தி எடுத்து கொள்ளும்.
வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் தீடீர் தீடீரென்று அழுவர்.நல்ல காரியங்களை செய்யவிடாது.வீட்டில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். வீட்டில் உள்ள பூஜை பொருள்கள்,கண்ணாடிகள்,பாடங்கள் கிழே விழுந்து உடையும்.
நடுவீட்டில் சூடம் கொளுதினால் தீபச்சுடர் நேராக எரியாது.சுழன்று சுழன்று எரியும்.அமாவாசை,பெளர்ணாமி ,வெள்ளி செவ்வாய் நாட்களில் வீட்டில் உள்ளோரின் நெஞ்சை அழுதும்.பயங்கரகனவுகள் ஏற்ப்படும் வீட்டில் ஒருவர்மிது தொற்றிக் கொண்டு தன்னை கும்பிட்டு படையல் படைக்க சொல்லும்.பொதுவாக மருத்துவமனைகள் ,பழைய அரண்மனைகள் ,லாட்ஜ்கள்.ஹொஸ்டல்போன்ற இடங்களில் துர்மரண ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.துர்மரணம் அடைதவர்களை வணங்ககூடாது,படையால் போடகூடாது .அவர்கள் பெயர்களைக் குழந்தைகளுகு வைக்க கூடாது.
இந்த ஆவிகள் பேய்,பிசாசு,மோகினி, முனி ,கருப்பு,மாடன்,காட்டேரி,இருதலைக்கொள்ளி அழிக்க  எங்களிடம் மந்திர,யந்திர,மை கிடைக்கும்

அஷ்டகர்மா வித்தைகள் அடிப்படை ஐங்கோலம்,ஐங்காயம், ஜாலக்காள்மை

அஷ்கர்மா வித்தைகள்  அடிப்படை  ஐங்கோலம்,ஐங்காயம், ஜாலக்காள்மை

நாம் சித்தர்கள் அஷ்கர்மா வித்தைகள்  தங்கள் மிக கடுமையான தவசக்தி மூலமாக அடைந்தனர்கள். எந்த ஒரு மனிதன் அனைத்து சக்திகள் அடைவதற்கு  இறைவன் நமக்கு ஏழு ஆதரங்கள்ளை படைத்துள்ளார்.
நாம் சூட்சும இரகசியம் நமக்கு கிடைத்தால் நாம் அனைத்து சக்தியை அடையாளம்.
அஷ்கர்மா வித்தைகள் மிக அடிப்படை  ஐங்கோலம்,ஐங்காயம்,
ஜாலக்காள்மை
ஐங்கோலம்மை மிக ஆபத்தானது,பஞ்சாகமாக பாவம் இந்த
மையை பயன்படுதினால் நம்மிடம் இருகும் தெய்வசக்தி அழிந்து விடும்
ஐங்காயம் மூலிகைகள் கலவை ஆபத்து கிடையா

ஆகர்சணம் யட்சிணிதேவி.வாக்குவாலை இரகசியம்

ஆகர்சணம் யட்சிணிதேவி.வாக்குவாலை இரகசியம்
எலும்பிச்சம் பழத்தைச் சித்தர்கள் தேசிப்பழம் என்பார்கள்.
இதை ராஜகனி எலும்பிச்சம் எனப்போற்றுவர்.இந்த கையில் வைத்துக்  கொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும்.
ஒரு விளக்கை நாலடி உயரத்தில் ஒரு மர ஸ்டூலில் கிழக்கு நோக்கி வைக்கவும். அதற்கு நல்லெண்னை விட்டு தீபம் ஏற்றவும்.விளக்கிலிருந்து
நாலடி துரம் தள்ளி தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் மேற்கு முகமாக பார்க்க அமரவேண்டும். நமக்கு வசதியான எதவாது ஒரு ஆசனத்தில் அமரவும்.பேரம் பேசாமல் ஒரு எலுமிச்சம் பழம் விலைக்கு வாங்கி வைக்கவும் இந்த பயிற்சியை அதிகாலை 5மணி முதல் 6 மணி வரை அல்லது இரவு 9 மணி 10 மணி வரை செய்யலாம் .
பரணி,பூரம் பூராடம் நட்சத்திரம்  உள்ள நாட்கள் பகலில் இந்த பயிற்சியை செய்யலாம்
அல்லது சுக்கிர ஓரை உள்ள நேரத்தில் பயிற்சி செய்யலாம்
இந்த ஆகர்சணம் மிகவும் உகந்த நாள் வெள்ளி கிழமையாகும் .அன்று அதன் சக்தி அதிகம்.
வலது கையில்  எலும்மிச்சம்பழத்தை வைத்து கொண்டு மேலே கூரிய படி அமரவும் தீபத்தை பார்த்தபடி அகத்தியர் மந்திரம் ஓம் ரீங் ஆகர்ஷாய.............
என 108 வீதம் குறையாமல் ஜெபிக்கவும். ஜெபித்த முடித்த பழத்தை விளக்கு பாதத்தில் வைக்கவும்.
திருப்பி வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டு இடது கையை விரித்து வலது கையை விரித்து வைக்கவும்.
கண்களை மூடிக்கொண்டு எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி புருவ மத்திக்கு கொண்டு போகவும்.

மனதில் ஓம் ரீங் ஆகர்ஷாய.............மனதில் ஓம் ரீங் ஆகர்ஷாய............. ஜெபித்து அதே பழத்தை கையில் வைத்து
விளக்கு பாதத்தில் வைத்து மந்திரம் ஜெபிக்க வேண்டும்
இதை போல் தொடர்ந்து செய்தால்  தியானத்தின் போது விளக்கு பாதத்தில் வைத்த பழம் உங்கள் கைக்கு வந்துவிடும்.
இவ்வாறு வந்துவிட்டால்  யட்சிணி தேவி சித்தியாகி விட்டார்
நாம் எங்கு இருந்தாலும் பூஜை உள்ள பழம் நாம்  கைக்கு வரும்
இந்த யட்சிணிதேவி மந்திரம், யந்திரம், மை,பயிற்சிமுறைகள் எங்களிடம் உள்ளது
பிரதம் இருந்தால் வாங்கி கொள்ளலாம்