youtube

16 June 2014

அன்னை ஸ்ரீரேணுகாதேவி

 அன்னை ஸ்ரீரேணுகாதேவி சுக்கிரன்பகவான் அம்சம் உடையவர்கள்.அன்னை மகிமை உலகரிய செய்வதே எனது நோக்கம். அன்னையை நாம் உபாசனை செய்தால் நமக்கு பணம் பற்றாக்குறை நமக்கு கிடையாது. சென்னை உள்ள அன்னையின் கோவில் உள்ளது. தினம் காலையில் வட்டி தொழில்,நகைஅடகுதொழில் செய்யும்.மார்வாடிகடைக்கரார் .இந்த அன்னை கோவில் முன்புகடை சாவி வைத்தவணங்கி பின்பு தான் தொழில் தொடங்குவர்.

சகல தொஷாங்களுகும் மந்திரம்

சகல தொஷாங்களுகும் மந்திரம்

ஓம் ரீங் நசி மசி மசி சுவஹா என்று ஒரு லச்சம் உபாசனை செய்ய சித்தியாகும்

 இந்த மந்திரத்தினால் குழந்தைகளுக்கு     வரும் பச்சிதோஷம் முட்டுதோஷம் குழிதோஷம் முதலிய தோசங்களுக்கு நீங்கும்.வேப்பிலையால் மூன்று முறை மந்திரித்து விபூதி போட நன்மை ஆகும்

தேள் விஷம்மிறங்க மந்திரம்

.தேள் விஷம்மிறங்க மந்திரம்

ஓம் கருந்தேள்,செந்தேள் பச்சைத்தேள்,ஏறுமயிலான் ஆனை இறங்கு இறங்கு சரவணாபவ இறங்கு இறங்கு படு படு சுவாஹா என்று100008 உருச் ஜெபிக்க சித்துயாகும்.யாருகாவது தேள் கொட்டினால் இந்த மந்திரத்தை11 முறை ஜெபித்து சிறியாநங்கை இலை அரைத்து மூன்று உருண்டை கொடுக்க தேள் விஷம்இறங்கும்

சகல கடிகளுக்கு மந்திரம்

ஓம் ரீங்  நசி நசி மசி மசி சகல விஷுங்ககளும் இறங்கு இறங்கு மாறு மாறு படு படு சுவாஹா என்று உருச்ஜெபிக்கச் சித்தியாகும்.

இம்மந்திரம்  சித்தியாகும் பிறகு மூன்று புல் குச்சியில் சகல கடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இம்மந்திரதினலே மிளகு மந்திரித்துக் கொடுக்க நன்மையாகும்

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

1.மாதுளை வித்து

2.தாமரை வித்து

3.நீர்முள்ளி வித்து

4.வெங்காய வித்து

5.முருங்கை வித்து

6.பூனைக்காலி வித்து

7.ஜாதிலிங்கம்

8.சாம்பிராணி பதங்கம்

இவைகளை சமபாகம் எடுத்து கல்வத்திலிட்டு முருகைப்பூ சாறு விட்டு சாமம் அரைத்து ,மாத்திரை செய்து உலர்த்தி,சீசாவில் பதனம் செய்யும்.இவை ஐந்து நாள் இரண்டு வேளையும்,ஒருமாத்திரை சாப்பிட்டு பசும் பாலில் கற்கண்டு போட்டு காய்ச்சி குடித்தால்,தாது கெட்டியாக கட்டிப்போகும்.போகத்தில் வித்து விழாது.யானை போன்று பலம் தரும் எத்தனைப் பேரை அனைத்தாலும் வித்து விழாது.இதனால் ஆனந்தமடைந்த பெண்கள் விட்டு பிரிய மாட்டார்கள்.வித்து விழவேண்டுமானால்,எலுமிச்சம் பழசாறு எடுத்து மூன்று நாள் குடிக்கவேண்டும். விந்துவிழும்

புருஷமோகனம்

புருஷமோகனம்

1.சிகப்பு அகத்தி

2.சிகப்பு ஆமணக்கு

3.சிகப்பு நாயுருவி

4.சிகப்பு முள்ளி

5.புல்லுருவி

6.மானைத் தேடிக்கொன்றான்

இவைகளின் தன்கருவைச் சேர்த்து கானக்குறத்தி சாற்றால் அரைத்து திலர்தமிட புருஷமோகனமாகும்

மிருக மோகனம்

மிருக மோகனம்

1.கெச்சச்காய்

2.நரிமண்டையோடு

3.முத்தக் காசு

4.வெண்குன்றி

இவைகளை சரிசமம் எடைஎடுத்து முலைப்பால் விட்டரைத்து திலர்தமிட்டுக் கொள்ள மிருக மோகனமாகும்

சொர்ன மோகனம்

சொர்ன மோகனம்

1.ஊமத்தை

2.மருதன்

3.நன்னாரி

4.மருளுமத்தன்

இவைகளை வேரை சரிசமஎடை எடுத்து இடித்து வஸ்திரகாயங்கள் செய்து வெள்ளுமத்தன் தைலத்தில் ஒருஜாமம் அரைத்து அதனுடன் கோரோசனை புனுகு சந்தனம் அத்தர் சேர்த்து நெய் குழப்பி திலர்தமிட  சொர்ன மோகனம்மாகும். இதற்கு இலட்சுமி மோகனம் ஆகும்

இராஜா மோகனம்

இராஜா மோகனம்

1.குங்குமம்

2.ஆவின்புல்லுருவி

இவ்விரண்டில் நெய்,தேன்,ஆலம்பால்,இவைகளை சமன் சேர்த்து அரைத்து திலர்தமிட ராஜாமோகனம் ஆகும்

வித்வேசன அஞ்சனம்

வித்வேசன அஞ்சனம்

1.மருவுமத்தன்

2.நிலக்கடம்பு

3.எட்டி வேம்பு

4.நாகமால்லி

இவைகளை காப்பு கட்டி சாபம் போக்கி வேர் எடுத்து மைபோல் அரைத்து எதிரி விட்டில் வைக்க எதிரி வித்வேசனம் ஆகும்

அஞ்சனம் மை

அஞ்சனம் மை

ஞாயிற்று கிழமையில்தினத்தில் வேப்ப மரத்தில் இருகும் புல்லுருவி கொண்டு வந்தது பிழித்து சாறு எடுத்து சட்டில் தடவிக் காய வைத்து அது நன்றாக காய்ந்த பிறகு கற்பூரப் புகை பிடித்து தேனில் குழைத்துத் திலர்மிட்டுக் கொண்டால்,எந்த காரியம் செய்தாலும் சித்தியாகும்

கர்ண பிசாசிணி யட்சிணி தேவி

கர்ண பிசாசிணி யட்சிணி தேவி

ஓம் ஐம் ஹ்ரீம் பிசாசிணி கர்ண யோக தயகதய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா

குடு குடுப்புகாரர் இரவுவில் வந்தது இந்த தேவி சித்து செய்து

மூன்று காலத்தில் நடப்பதையும் சொல்கின்றானர்

     இந்த மந்திரத்தை நடுநிசியில் மயானத்தில் மண்சட்டியில் வெள்ளை சாதம் படைத்துஇருந்து தினம் 1008உருவு விதம்21 நாள்  ஜெபம் செய்ய வேண்டடும்.வாசனை திரவியம்  நிவேதனம் செய்து வந்தால் தேவி  பிரசன்னமாகும்.மூன்று காலத்தில் நடப்பதையும் சொல்லும்

தனதா யட்சிணி தேவி

இந்த யட்சிணிதேவி லட்சுமிதேவின் அம்சம்

மனது மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் தனதாயை மமவசம் குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரதை  தினம் உருவு விதம் தினம் உபாசனை செய்ய,தனதா தேவி தரிசனம் ஆகும்,தர்பைஆசனம் அமர்த்து இது இரவு நடுநிசியில் அரசு மரதடியில் இருந்து உபாசனை செய்ய வேண்டடும் தினங்கள் முடிந்த இரவு தரிசனமாகும்

பூஜை பொருள்

செவ்வலரி புஸ்பம்,பால்,பழம் வாசனை திரவியம் வைக்கவேண்டடும்

 

பயன்கள்

சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும்சர்வ ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.             குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம் நிவர்த்தி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற, நல்ல பொருள் வளம் ஏற்பட, அதிர்ஷடம், லட்சுமி கடாட்சம், சுகபோகம் பெற, தொழிலில் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க, பணத்தினால் வீடு கட்டுவது பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நீக்கி வீடு கட்டி முடித்து, சகல சௌபாக்கியங்களும் பெற்று சுகபோக வாழ்க்கை நடத்த பயன்படும் மகா தேவி இதுவே. சொந்ததொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிக முக்கியமாக