youtube

31 January 2015





குதிரை சக்தி அடைய

  அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன்குதிரை சக்தி பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்





எருது சக்தி அடைய

  அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன்எருது சக்தி  நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.



யானை சக்தி அடைய

அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன் மதம் பிடித்த யானை நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.


----------


29 January 2015


ஜின் –யட்சிணி-பாபா வசியம்

‘’பிஸ்மில்லா இர்ராகிம னிர்ரகீம்’’ என்று 13 முறை சொல்லி ஒரு பேப்பர் மேல் ஊதி இந்த   யந்திரத்தை கருப்பு மையல் எழுதி ஒரு தாயத்தில் அடைத்து ஜின்னை வசியமாக நினைப்பவர் கழுத்தில் கட்டிகொண்டு மூன்று நாள் விரதம் இருந்து ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு சுத்தமாக இருந்து நாள் இரவு
அஜிப் யா சவ்மீறு வாய அப்நூது

வயாகத்பூ வ அன்த் யா ஷாகிறு

வ அன்த யா கய்தூறு வாய அய்ஊறு

வயா அர்வா வயா சாகிறுப்னு

தாகிர் இப்அலு மாதுக் மறுரனா
என்று 108முறை சொல்லவும். 5 நாள் இரவுவில் 301 சொல்லவும்

6 நாள் இரவுவில் 501 சொல்லவும்

இப்படி சொலும்போது கரிவேலன் பிசினியால் தூபம் போட்டுக்கொண்டே இருக்கவும்.முன்றாம் நாள் எதாவது ஒருநாளில் பெரிய அமளிகளுடனும் –கர்ஜனைனும் ஆவேசத்துடனுன் ஜின் நேரில் ஆஜராகும்

அந்த நேரத்தில் நீங்கள் பயப்படாமல்,எதற்காக அழைத்திரோ அதைப்பற்றி அதனிடம் கேட்டுகொண்டு,அதன்பெயரையும் கேட்டுகொண்டு  மறக்காமல் எழுதுகொண்டு கூப்பிடும்போது அஜராகவேண்டும் என்ற சத்தியபிரமானம் அதனிடம் வாங்கிகொள்ளவேண்டும்

பின் எப்போதாவது அதன் உதவி தேவை என்றால் அதன் பெயரைச் சொல்லி அழைத்தால் உங்கள் முன் ஆஜராகும். நீங்கள் சொல்வதை உடனே முடித்துக் கொடுக்கும்

26 January 2015


ஏவல் பில்லி சூனியம் விலக

1.வெண் கடுகு

2.வத்தல் {மிளகாய்} -3

3.உப்பு கல்.மூன்று மூக்கு சிறிய கல் 3

5.பச்சை கற்பூரம்

இவை அனைத்தும் சேர்த்து வெள்ளை துணிஇல் போட்டு பின்பு  அதனை முடித்து நல்ணனை நனைத்து வீட்டின் முன்பு இரவு எரிக் வேண்டும். ஏவல் பில்லி சூனியம் விலகும்


கடன் தீர  -செல்வவளம் பெற ஒரு இரகசிய சூச்சம முறை

யாராகிலும் ஒருவன் கடன் தொந்தரவுளால் அவதிப்பட்டு அதில் இருந்து மீள வேண்டுமானால் வெள்ளிகிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்

< பிஸ்மில்லா இர்ராகிம நிர்ரகீம் >என்று 13முறை சொல்லி உங்கள் குறை எதுவே அதையும் சொல்லி உங்கள் குல தெய்வம்த்தை மனதில் நினைத்துக்கொண்டு இரண்டுமணிக்குள் இம் மந்திரத்தை 70முறை உச்சரிக்க வேண்டும் .

இவ்விதமாக வெள்ளிகிழமை ஆரபித்து மறு வெள்ளிகிழமை வரை நாள்தோறும் 1 மணி முதல் இரண்டு மனிக்குல் சொல்லி முடிக்கவேண்டும்.இப்படி செய்தால் எப்படிப்பட கடனில்லிருந்து அல்லா அவர்களை காப்பாற்றவார்கள். இது சத்தியம்

<அல்லாஊம் மக்பினிபிகலாலிக

அன் அறா மிக வபிதா அதிக

அன் மக்சியதிக வசுக்கனி

பிபல்லிக அம்மன் சுவாகா>
Www. Sathuragiri herberium .com

கேட்டவரம் வரம் தரும் முகைதீன் அப்துல்  காதர் நாயகம் வசியம்

யந்திரத்தை பொன் தகட்டில்  வரைத்து பூஜை செய்யும் இடத்தில சுத்தமாக செய்து  தங்களும் தலை  முழுகி நீராடி வெள்ளை துணி உடுத்தி, தலைபாகையும் வெள்ளைத்துணியால் கட்டிக்கொண்டு  வெள்ளைத்துணியை உங்கள் முன் விரித்து அத்துணிஇன் மீது பன்னிர் சந்தானம் கரைத்த கலவையை தெளித்து நடுவில் அவ்யந்திரத்தை வைத்து அவ்யந்திரத்தை பன்னிர் சந்தானம் கரைத்த கலவையை தெளித்து மல்லிகை பூ போட்டு மேற்கு முகமாக அமர்த்து கொண்டு

<.கோவணி சித்து குருமணி முத்துக் குழந்தையல்லே

பாவணி பச்சை பவள நிறம் வெளை பலபலத்து

மாமணி கச்சு மனோன்மணிப்பச்சை மரகதமாம்

பூவாணி பிச்சு முகைதீன் சாயபு பூபதியே >

என்று 1128 முறை படிக்க முகைதீன் அப்துல் காதீர் நாயகம் அவர்கள் குழந்தை ரூபமாக உங்களிடத்தில் வருவார்கள்.

அவர்களிடத்தில் தங்களின் விருப்பதை சொல்ல அவர்கள் அதை உடனே செய்து முடிப்பார்கள்