youtube

4 August 2014

மந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1


மந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1
யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள்
கண்ணில் படும்படியாக இறந்தவர் போட்டோ இருக்க கூடாது.அவர்கள் நினைவில் பதிந்தால் அவர்கள் உங்கள் உள்ளே புகுந்து வாக்கு கொடுப்பார்கள்  ஒரு நேரம் சரியாக இருகும். மறுநேரம் பிழையாக இருகும்
எனவே தெய்வம் புகைப்படங்கள் மாட்டி வைக்கவும்.
வெள்ளைநிறமும், காவிநிறமும் ஆன்மிகத்தில் உகந்தது.காவி நிறம் ஆன்மிகஉணர்வை பெருகும் .கட்டுபாடுகளை கொடுக்கக்கூடியதும் காவி நிறமே.வெள்ளை நிறம் மனதை சாந்தபடுப்படுத்தும்.ஒருநிலைபடுத்தும் எது விருப்பமோ அதை பயன்படுத்தலாம்.                                                                                                                                                                                     அதில் ஒரு சித்த இரகசியம் உண்டுநாம் அணியும் விபூது பட்டை வெள்ளை நிறத்னால் ஆனதும், ஆஞ்சநேயர் சன்னதியில் காவி நிறமும் தரிசனம் தருவது.விஷ்ணு கோத்ரத்தார் இடும் நாமம் இருபக்கம் வெள்ளை நடுவில் காவி நிறம் இடுவதும் இதன் இரகசியம் தான
சித்த இரகசியம்
இறந்தவருக்கு தலை அருகில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.அது புது
மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திரம் பூஜை செய்ய அடிப்டை
மந்திர பூஜை செய்கின்றவர்.சொந்த வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்து செய்தால் முழு சக்தி கிடையாது.பூர்விகமண், சொந்த உழைப்பில் வாங்கிய மண் இவைகளுடன் நம் மனது கலந்திருக்குது. ஒருவித ஈர்ப்பு நம்மையறியாமலேயே இருகும்.இது நமக்கு கட்டுப்பட்டு மிக சீக்கிரம் சித்திகளை  கொடுக்கும் ஒரு வேளை வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டில்தான் வழி வேறு இடமில்லை  என்று இருக்கிறவர்கள். தீபத்தில் உற்றிய்  எண்னையில் ஒரு ரூபாய்வில்லைகள் ஒன்றும்  அணைத்து  விளக்கிற்கு போட்டு அதை எடுக் காமல்   அப்படியே வைக்கவும்.வாடகை வீடு தோஷம் நம் மந்திரத்தை தடை செய்யாது. வாடகை வீட்டில் பூஜை செய்தால் பாதி பலம் அந்த இருப்பிட சொந்தக்காருகு போய்ச்சேரும் என்பது விதி.இதைதவிர்ககதான் இந்த நாணயம் போடும் முறை கடைபிடிக்கபடுகிறது.இது   ஓரளளவு பலன் கொடுக்கும்
2   எந்த மந்திரபூஜை முல பூஜை ஆரபித்தாலும் பெளர்ணமியில் ஆராபிப்தே சிறந்தது.  இதற்கான காரணங்கள் தெரித்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று பலரும் நம்மிடம் வந்து பலன் கேட்டபார்கள்.பரிகாரமும்  செய்ய சொல்வார்கள். அவ்வாறு நாம் செய்யும் போது பலிக்க வேண்டும் அல்லவா.நாம் உண்மையாக சித்தி அடைந்து அணைவரும் நாம் கூறும் வாக்கு  செயல் சித்தியடைந்தாலும்.ஒரு சிலர் நீங்கள் கூறுவது எதுவும் பலிக்கவில்லை என்று வருவார்கள் காரணம் என்னவென்றால் அவர் அமாவாசையில்,மீன ராசி லக்கனத்திலோ,நாகதோஸத்திலோ,பிறந்தவராக இருபார். இவர்களுக்கு  மாந்தீகம் அவ்வளவு எளிதில் பலிக்காது. கர்மகட்டு உள்ளவர்கள் இவர்கள்எனவே இன்நோருவரடைய இறைசக்தியை, புத்திமதியோ எளிதில் போய்ச் சேராது.இவர்கள் நம்மிடம் அதிக அளவில் வருவார்கள்.இவர்களுக்கும் பலிக்க  வேண்டுமானால்,ஒளிகிரகம்மான சந்திரன் பரிபூகண வளர்ச்சி அடைத்து பெளர்ணமி நாளில் நம் பூஜை முகூர்த்தம் அமைத்து துவக்கினால் கர்ம கட்டு ஒடித்து நம் வாக்கு பலித்ததை அனைவருக்கும் சேர்க்கலாம்.இல்லையேல்  அவர்கள் விதியை உணராமல் நம்மை குறை சொல்லிவிட்டு சென்று விடுவாரகள்.இந்த குறையை தவிர்க்க பெளர்ணமி திதியில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை துவகுங்கள் மனித கர்ம பாவத்தையும் வசியம் செய்து பாவத்தை போக்கி அணைவருக்கும் அருள்புயுங்கள்.  இது பிரம்ம இரகசியமாகும்
4பூஜை விதிமுறைகள்
ஆசனம்
தியானத்தின் போது மந்திரங்கள் ஆகாயத்திற்கோ பூமிக்கே செல்லக்க்கூடாது.இரண்டிற்கும் ஈர்ப்பு சக்தி உண்டு.எனவே ஆகாயத்தில் ஈர்ப்பில் இருந்து தப்பிக பிராணாயாமம் செய்து நம் அங்கிருந்து சக்தி உறிஞ்சிக் கொள்கிறோம். அனால் பூமி சக்தியை எப்பொழுதும் யாருகும் அதே கொடுக்கது.பூமி நம் சக்தியை வாங்கிகொள்ளும்.இதை தவிர்க்க மா,பால,அத்தி அரசு,வில்வம்,ஆலம், இலுப்பை போன்ற மரங்களை பயன்படுத்த வேண்டும்.
5பூஜைவிதிமுறைகள்
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,பித்ருதெய்வம்,கிராமதெய்வம் எல்லை தெய்வம் இவர்களை மட்டும் வணங்கினால் எல்லாம் கிடைத்ததுவிடும்  என ஏமாறக்கூடாது.நம் பிறப்பிற்கென்று சில தேவதைகள், தெய்வம் ,நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அவர்ககளைள் தொடர்ந்து  வழிபட்டால்தான் பலன் கிட்டும் திதி,நட்த்திரம்,ராசி,லக்கணம்,தசாபுத்தி ,இதற்கான தேவதைகளை திருப்படுத்த அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.அவரவர் பிறந்தநாளே அவர்களுக்கு அதிஷ்டகிழமை எனவே அந்தநாளில் சென்று பிராத்தனை செய்தால்தன் மேற்சொன்ன தெவங்கள் அருள் கிட்டும்.இல்லையேல்  ஊர்ஜிதமகா சொல்ல முடியாது.இந்த முறைக்கு விதி தெய்வம் என்று பெயர். விதி தெய்வத்தில் பங்கு பெறக்கூடியாது குலதெய்வம்,பித்ரு தெய்வம்,திதி,நட்சத்திர,லக்கண,ராசி,தாசபுத்தி தெய்வங்கள் அடங்கும் .மற்றுறோமுறை.மதி தெய்வம் அதாவது இஷ்ட,கிராம,எல்லை பரிகார  தெய்வங்கள் மதி தெய்வமார்கள்.விதி தெய்வம் வழி விட்டால் மதி தெய்வம் வழிநடத்தி செல்லும்.எனவே அவரவர் தெய்வங்கள் கண்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்  தடையின்றி மேற்கொண்டு செல்ல வழி கிடைக்கும்
 
6 பூஜை விதி முறைகள்
உங்களுக்கு அனேக நண்பர்கள் இருக்கலாம்.எனவே இந்த மாந்ர கலையில்எடுபடும் போது அவர்களையும் கூட்டு கொள்ளகூடாது அவர்களோடு ரகசியைங்களை பகிர்த்து கொள்வதோ கூடாது.அவர்களோடு ரகசியங்கள் பகிர்த்து கொள்ள கூடாது.இரு நண்பர்கள்ஒரே நேரத்தில்மாந்திரீக  பூஜைகள் செய்யகூடாது,மேற்கொண்டால் அதில் யாராவது ஒருவருக்குத்தான்
களை வரும் இது விதி .அது போல்
                                        

No comments: