ஒரு சவத்தின் வாயில் ஒரு துளி இந்த அழிஞ்சில் தைலத்தை விட்டால் அது ஒரு ஜாமம் வரை உயிரோடிருக்கும்..இது சித்தர் வாக்கு
மா விதையில் ஜாலம் - வித்தை
.மா விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து மண்னில் புதைதாதல் சிறிது நேரத்தில் செடி முளைத்து காய் முளைத்து பழம் வரும்
தாமரை மலரும் ஜாலம் - வித்தை
.தாமரை விதையை இந்த அழிஞ்சில் தைலத்தில் நனைத்து அதை ஒரு குளத்தில் போடவும். இதனால் அந்த நேரம் அற்புதமான காட்சி உருவாகும்.அதவாது அந்த விதையில் இருந்து அதேநேரம் தண்டு கிளம்பித் தாமரை மலரும்