youtube

15 September 2012

யட்சிணி வசியம்

சீரடி சாய்பாபா . விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல்வித்தை                                        வெள்ளிகிழமை காலை ஸ்னானம் செய்து மஞ்சள் நூலினால் கிருஸ்ணதுளசிக்கு காப்புகட்டி பொங்கலிட்டு சாம்பார்பூசணிகாய் பலியிட்டு தூபம் காட்டி துளசியின் வடக்கே போகும் வேரை கொண்டுவந்து பட்டு நூலினால் சுற்றி கீழ்க்காணும் மந்திரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் 1008 உரு கொடுக்க வேண்டும். -மூல மந்திரம்- ஒம் ஸ்ரீம் ஆகாஸலெஸி பூலோகலெஸி பாதாளலெஸி ஸ்ரீம் றீம் கிலிம் அவ்வும் உவ்வும் செளவும் நமசிவாய. சீரடி சாய்பாபா

No comments: