youtube

6 February 2013

மந்திர சித்தி


"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி

நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து

நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக 

ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு

உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே

ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம

ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம

ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம

ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம

ஓம்நங்கிலி நமவம்வசி வயநம

ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்

அங்லங்றிங் சிவய நம

ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்

சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா

நசிநசி சிவய நம ஓம் 

மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்

மசிமசிவய மசிவய நமஓம்

றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்

லங்லங் ருங்றிங் சிவய நமஓம்

லாலீலூலம் சிங்சிவய நமஓம்

ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை

உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்

தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்

சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்

ஆம் சிவசிவ யோகமருளே காணும்

அட்டமாசித்து களுமாடலாகும்

ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்

ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"

இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர்

No comments: