youtube

29 January 2015


ஜின் –யட்சிணி-பாபா வசியம்

‘’பிஸ்மில்லா இர்ராகிம னிர்ரகீம்’’ என்று 13 முறை சொல்லி ஒரு பேப்பர் மேல் ஊதி இந்த   யந்திரத்தை கருப்பு மையல் எழுதி ஒரு தாயத்தில் அடைத்து ஜின்னை வசியமாக நினைப்பவர் கழுத்தில் கட்டிகொண்டு மூன்று நாள் விரதம் இருந்து ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு சுத்தமாக இருந்து நாள் இரவு
அஜிப் யா சவ்மீறு வாய அப்நூது

வயாகத்பூ வ அன்த் யா ஷாகிறு

வ அன்த யா கய்தூறு வாய அய்ஊறு

வயா அர்வா வயா சாகிறுப்னு

தாகிர் இப்அலு மாதுக் மறுரனா
என்று 108முறை சொல்லவும். 5 நாள் இரவுவில் 301 சொல்லவும்

6 நாள் இரவுவில் 501 சொல்லவும்

இப்படி சொலும்போது கரிவேலன் பிசினியால் தூபம் போட்டுக்கொண்டே இருக்கவும்.முன்றாம் நாள் எதாவது ஒருநாளில் பெரிய அமளிகளுடனும் –கர்ஜனைனும் ஆவேசத்துடனுன் ஜின் நேரில் ஆஜராகும்

அந்த நேரத்தில் நீங்கள் பயப்படாமல்,எதற்காக அழைத்திரோ அதைப்பற்றி அதனிடம் கேட்டுகொண்டு,அதன்பெயரையும் கேட்டுகொண்டு  மறக்காமல் எழுதுகொண்டு கூப்பிடும்போது அஜராகவேண்டும் என்ற சத்தியபிரமானம் அதனிடம் வாங்கிகொள்ளவேண்டும்

பின் எப்போதாவது அதன் உதவி தேவை என்றால் அதன் பெயரைச் சொல்லி அழைத்தால் உங்கள் முன் ஆஜராகும். நீங்கள் சொல்வதை உடனே முடித்துக் கொடுக்கும்

No comments: