youtube

11 November 2015

ஆகர்சணம் யட்சிணிதேவி.வாக்குவாலை இரகசியம்

ஆகர்சணம் யட்சிணிதேவி.வாக்குவாலை இரகசியம்
எலும்பிச்சம் பழத்தைச் சித்தர்கள் தேசிப்பழம் என்பார்கள்.
இதை ராஜகனி எலும்பிச்சம் எனப்போற்றுவர்.இந்த கையில் வைத்துக்  கொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும்.
ஒரு விளக்கை நாலடி உயரத்தில் ஒரு மர ஸ்டூலில் கிழக்கு நோக்கி வைக்கவும். அதற்கு நல்லெண்னை விட்டு தீபம் ஏற்றவும்.விளக்கிலிருந்து
நாலடி துரம் தள்ளி தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் மேற்கு முகமாக பார்க்க அமரவேண்டும். நமக்கு வசதியான எதவாது ஒரு ஆசனத்தில் அமரவும்.பேரம் பேசாமல் ஒரு எலுமிச்சம் பழம் விலைக்கு வாங்கி வைக்கவும் இந்த பயிற்சியை அதிகாலை 5மணி முதல் 6 மணி வரை அல்லது இரவு 9 மணி 10 மணி வரை செய்யலாம் .
பரணி,பூரம் பூராடம் நட்சத்திரம்  உள்ள நாட்கள் பகலில் இந்த பயிற்சியை செய்யலாம்
அல்லது சுக்கிர ஓரை உள்ள நேரத்தில் பயிற்சி செய்யலாம்
இந்த ஆகர்சணம் மிகவும் உகந்த நாள் வெள்ளி கிழமையாகும் .அன்று அதன் சக்தி அதிகம்.
வலது கையில்  எலும்மிச்சம்பழத்தை வைத்து கொண்டு மேலே கூரிய படி அமரவும் தீபத்தை பார்த்தபடி அகத்தியர் மந்திரம் ஓம் ரீங் ஆகர்ஷாய.............
என 108 வீதம் குறையாமல் ஜெபிக்கவும். ஜெபித்த முடித்த பழத்தை விளக்கு பாதத்தில் வைக்கவும்.
திருப்பி வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டு இடது கையை விரித்து வலது கையை விரித்து வைக்கவும்.
கண்களை மூடிக்கொண்டு எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி புருவ மத்திக்கு கொண்டு போகவும்.

மனதில் ஓம் ரீங் ஆகர்ஷாய.............மனதில் ஓம் ரீங் ஆகர்ஷாய............. ஜெபித்து அதே பழத்தை கையில் வைத்து
விளக்கு பாதத்தில் வைத்து மந்திரம் ஜெபிக்க வேண்டும்
இதை போல் தொடர்ந்து செய்தால்  தியானத்தின் போது விளக்கு பாதத்தில் வைத்த பழம் உங்கள் கைக்கு வந்துவிடும்.
இவ்வாறு வந்துவிட்டால்  யட்சிணி தேவி சித்தியாகி விட்டார்
நாம் எங்கு இருந்தாலும் பூஜை உள்ள பழம் நாம்  கைக்கு வரும்
இந்த யட்சிணிதேவி மந்திரம், யந்திரம், மை,பயிற்சிமுறைகள் எங்களிடம் உள்ளது
பிரதம் இருந்தால் வாங்கி கொள்ளலாம்

No comments: