youtube

30 November 2015

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்
மூலமந்திரம்
அகார உகார மாரக விந்தா ஆதாய பரப்பிரம்ம
மூர்த்தி என்னும் வந்த விஷங்களும் சர்வ கட்டிகளும்
சர்வ வைப்புகளும் இதுக எல்லாம்  தரி தரி முரி முரி
தாக்கு தாக்கு சர்வபேத பிசாசுகள் நான் கையில்
வேப்பிலை எடுத்தவுடன் பஞ்சா பறக்க சுவஹா
இந்த மந்திரத்தை மந்திரத்தை 108  முறை உபாசனை செய்து சித்தியாக்கி பின்பு

குழந்தையை தாயின் மடியில்மீது உட்கார வைத்து கிழக்கு முகமாக குத்தச் சொல்லி வேப்பிலையால் 10  முறை மந்திரித்து குழந்தை உச்சியில்லிருந்து மூன்று தடவை iபூமியில் இறக்கவும்.

No comments: