youtube

6 April 2016

நண்பர்களே_அவசியம்_கடைபிடியுங்கள்

உங்களிடம் மிகவும் வயதான கூன் வளைந்த முதியவர்கள் ஆணோ, பெண்ணோ யாராவது உதவி அல்லது பிச்சை கேட்டால் இல்லை என்று மட்டும் சொல்லாமல் உங்கள் மீது என்ன முடியுமோ ஒரு ருபாய் இருந்தாலும் தானமாக தந்து விடுங்கள்.. நாம் வணங்கும் இறைவன் இந்த ரூபத்தில் தான் வந்து பிச்சை கேட்டு பார்ப்பார்களாம். நாம் தரும் தானம் அவர்களிடம் சேர்ந்த அடுத்த நிமிடமே உங்கள் கர்மவினைகள் குறைந்து உங்கள் தலையெழுத்தே மாற்ற கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்ததாக சித்தர்கள் அகராதியில் கூறப்படுகின்றது..மற்றவர்களுக்கும் இதை  தெரிவியுங்கள்..ஒம் நமசிவாய


No comments: