youtube

6 June 2016

தினம் தினமும் மருத்துவத்துக்கே கட்டுப்படாத நோயினால் கஷ்டப்படுகிறீர்களா?

ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதில்
நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி
தீபத்திற்கு முன்பு கீழ்க்கண்ட
இந்த ஸ்லோகத்தை 108 முறை
ஒரு மண்டலம் (48 நாட்கள்)
த்தியினித்து வர உங்களை பிடித்த
நோய்கள் விட்டோடும்.....!

முடிந்தால் ஸ்ரீ வைத்தீஸ்வரன், மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயங்களில் உள்ள
தன்வந்திரி பகவானையும் தரிசித்து வரலாம்.....!

No comments: