youtube

3 December 2016

உடல் நலமற்றிருப்போர் மற்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டோர்





உடல் நலமற்றிருப்போர் மற்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டோர்

மேற்கண்ட நிலையில் இருப்போர் மற்றும் மிகுந்த வியாதிகளுக்கு உள்ளாகி அவதிப்படுவோர், அமாவாசை நாளன்று தங்களின் உடுப்பு ஏதாவது ஒன்றிலிருந்து, சிறுது கிழித்து (உடுப்பு, உடுத்தி துவைத்ததாக இருக்க வேண்டும்) நூலாக திரித்து, அதை ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் தீபமாக ஆஞ்சநேயர் அல்லது பைரவர் சன்னதியில் ஏற்றி வழிபட, ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். மாலை நேரம் ஏற்றி வரலாம். இவற்றை குறிப்பிட்ட நபருக்காக அவரின் இரத்த சொந்தங்கள் செய்யலாம்.  மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.



No comments: