youtube

11 March 2014

மாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை

Displaying scan0015.jpgமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை
Displaying scan0017.jpgஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி மசி வா வா என்று உரு ஒரு லட்சம் ஜெபிக்க வசியம் ஆகும்  இம் மந்திரரத்தால் சகல பேய் பில்லி சூனியம் மூதலியவை விலக்கலாம் இன்னும் சகல காரியாம் பலசித்துகள்அடையலாம்சத்துரு தொல்லை நீங்க, கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற, எதிரிகள் செய்யும் பில்லி, சூனியம், ஏவல், துர் உச்சாடனம் விலக இதனை பயன்படுத்தலாம்
இந்த எந்திரம் எண்ணிடம் உள்ளது தொடர்பு கொள்க   இந்த எந்திரத்தை காரீயம் தகட்டிலே எழுதி ஓரு மண்டலம் பூஜை செய்து நைவேத்தியம்  தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தால் சித்துஆகும்
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை

அக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்

அக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்
ஓம் நாங் இந்திரன் தங்கையே மந்திர குமரி இரும்பு நெருப்பு தொட்டன் ஒன்று கட்டு கட்டு
நெருப்பு நீராடி அக்கினி குளிர்ந்து ஆகாசமாக போக சிவாயா சுவாக இந்த மந்திரத்தி ஓரு லட்சம் ஜெப்பிகா சித்துஆகும் இம் மந்திரத்தி கூறீ
அக்கினி எடுக்க ச் சுடாது

27 February 2014

ஸ்ரீ நாககன்னிகை வசியம் மந்திரம்

ஸ்ரீ நாககன்னிகை வசியம் மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட்

23 February 2014

கார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்

Displaying scan0026.jpgகார்த்தியாயணி யட்சிணி தேவி மூலாமந்திரம்
ஓம் ஸ்ரீம் கீலீம் ஹ்ரீம் ஷெளம் நாமோ பகவதி கார்த்தியாயணி எஷா எஷா  மமகார்யம்  ஸாதய ஸாதய ஸ்வாஹா    
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 40 நாள்  வனத்தில்  தனியாக   இருக்கும் அரச மரத்தின் அடியேள் அமர்ந்து ஜெபம் செய்ய
வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து   செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்
பூஜைக்குத் தேவையானவை :
 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்

சந்தான செளபாக்கிய  யட்சிணி மூலாமந்திரம்
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா  இந்தமந்திரத்தை 108 வீதம் 5 தினம் ஜெபம் செயய வேன்டும்  சந்தான செளபாக்கிய  யட்சிணி தேவி சித்துஆகும்

வட யட்சிணி மூலாமந்திரம்

வட யட்சிணி மூலாமந்திரம்
ஓம் ஹ்ரீம் நாமோ பகவதிஎஷாகுல பிரமுகி விருஷா நிவாஸனி சர்வ ஷெளபாக்கியம் தேகி ஹ்வாஹா இந்த மந்திரத்தை ஆல விருச்சம் அடியீல் இருந்து ஒரு லச்சம் ஜெபம் செய்ய வேண்டும் மல்லிகை , புஷ்பம்,சந்தனம்,புனுகு,தேன், தினை,தேங்காய்,வைத்து  தினம்1008உரு விதம் செய்து வந்தால் தேவி பிரசானம் ஆகும்

கர்ண பிசாசினீ மூலாமந்திரம்

கர்ண பிசாசினீ மூலாமந்திரம்  (  ஐம் ஹ்ரீம் கர்ண பிசாசினி கர்னா யோக தயகதய  ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா)இந்த மந்திரத்தை நடுநிசியீல் மயானத்தில் இருந்து தினம்1008 உரு வீதம் 21 நாள் ஜெபம் செய்ய வேன்டும் வாசனை திரவியம் படைக்க வேன்டும் .   தேவி பிரசானம் ஆகும் மூன்று காலத்தில் நடப்பதை கூரும்