youtube

4 April 2014

புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்


புலிபணிசித்தர் அருளிய முலிகை வசியம்
வியாழக்கிழமையன்று மரமல்லி மரத்தின் மேல் இருகும் புலிலுருவியைக் கொண்டு வந்தது பிழிந்து சாறு எடுத்து அதை ஒரு புதுசட்டில தடவிக் காய வைத்துகற்பூரம்புகை பிடித்து ஒருபாட்டில் வைத்துகொண்டு வேண்டும் பொழுது நெயிய்ல் குழைத்து திலர்தமிட்டு சென்றால்சகலவசியம்ஆகும்
இ தற் க்குமந்திரம்
ஓம் அஞ்சனாதேவி சர்வ பேதனி ரூபி குணவாகினி வாய்புதேவி பூதாளி சர்வாஞ்சனி அனுமந்தனைப் பெற்றவரே பாதளமும் தெரியச் சுவாக 1008என்றுமுறை உருக்கொடுக்க வசியம் ஆகும்

No comments: