youtube

11 October 2014

தேங்காய் சுழலும் ஜாலம்


தேங்காய் சுழலும் ஜாலம்

ஒரு தேங்காய் எடுத்து நன்றாக சுத்தம் செய்து பித்தளை தம்பலத்தில்    வடக்கு  திசை வைத்து பூ,பொட்டு வைத்து திருநீலகண்டார் மந்திரதை 1008 ஜெபிக்க                                                     மூலமந்திரம்  ஓம்சங்குதிரி, சக்கரம்திரி,அங்குதிரி,ஆகாசம்திரி,அட்டிதிரி,முட்டிதிரி,திருநீகண்டசாமி ஆணை திரி திரி சுவாஹா

தினம் 11முறை கூறவும் பின் உபயோகிக்கவும்

தேங்காய் மேல் எரி அமர்தல் இந்த மந்திரத்தை 11முறை கூறவும் தேங்காய் சுழலும் இந்த ஜாலம்  நாம் கேட்கும் கேள்விகள்லுக்கு இந்த தேங்காய் சுழலும் இந்த ஜாலம் நான் செய்து பார்த்த ஜாலம் அனுபவத்தில் கண்ட உண்மை

No comments: