youtube

5 October 2014

பால மோகினி


பால மோகினி
கையில் ஒரு மல்லிகைப்பூ எடுத்துக்கொண்டு
ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவக
இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை 
  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும் 11முறை  
       ஓம் மோகினி   வசி      வசி     வசி மதப
சிவ தபவ
மத பவசி
நப வசிப
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பால மோகினி  சர்வம் உச்சாட உச்சாட பட் ஓம் கிரக ரூபினி ஹும் பட் ஸ்வாஹா
பலன்
 நம் வேண்டும் சகல காரியம் நடத்தி கொடுக்கும்

No comments: