youtube

30 December 2015

ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

(பொறுமை)

உங்களுக்கு விரோதி நீங்களேதான்.   அது உங்களுக்கே தெரியாது.   நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கக் கற்றுக் கொள்வதில்லை.    உங்களுக்கு இறைவனுக்கு நேரம் ஒதுக்கத் தெரியவில்லை.    நீங்கள் பொறுமையற்று இருக்கிறீர்கள்.  மேலும் சுவர்கத்தை உடனடியாக அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.  புத்தகங்களைப் படிப்பதாலோ, அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அல்லது தர்ம காரியங்களைச் செய்வதாலோ அதை நீங்கள் அடைய முடியாது.    ஆழ்ந்த தியானத்தில் உங்களுடைய நேரத்தை அவனுக்குக் கொடுப்பதன்                 மூலம் தான் அதை அடைய முடியும்.

-- ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

No comments: