youtube

8 December 2016

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் லலிதா பஞ்சரத்ன மந்திரம்



மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் லலிதா பஞ்சரத்ன மந்திரம்

இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.
ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்
பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.
ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்
ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி
ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.

வறுமை நீங்கி வளமுடன் வாழ மகா கணேசாஷ்டகம்

கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.

அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்

இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ


சரஸ்வதி துவாதச நாம ஸ்தோத்ரம்

ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ

சரஸ்வதி அஷ்ட மந்திரங்கள்

இம்மந்திரத்தை 4 லட்சம் முறை ஜெபித்தால் பிருகஸ்பதிக்கு சமமாகலாம். இது நாராயணன் வால்மீகிக்கும், பிருகு சுக்கிரருக்கும், மரீசி பிருஹஸ்பதிக்கும்  விபாண்டகர் ரிஷ்யசிருங்கருக்கும், சூரியன் யாக்ஞவல்கியருக்கும் உபதேசித்தனர். சரஸ்வதி அந்தந்த அவயங்களைக் காக்கட்டும் என்பது இந்த அஷ்ட மந்திரங்களின் பொருள்.
ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா
ஸிரோமே பாது ஸர்வத:
ஓம் ஸ்ரீம் வாக்தேவதாயை ஸ்வாஹா
பாலம் மே ஸர்வ தோவது
ஓம் ஸ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி
ஸ்ரோத்ரே பாது நிரந்தரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பகவத்யை ஸரஸ்வத்யை
ஸ்வாஹேதி ஸ்ரோத்ர யுக்மம் ஸதாவது
ஐம் ஹ்ரீம் வாக்வாதின்யை ஸ்வாஹா
நாஸாம் மே ஸர்வ தாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதிஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா சோஷ்டம் ஸதாவது
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ப்ராம்யை ஸ்வாஹேதி
தந்த பங்க்திம் ஸதாவது
ஐம் இத்யேகாக்ஷரோ மந்த்ரோ மம கண்டம்
ஸதாவது
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பாதுமே க்ரீவாம்
ஸ்கந்தௌ மே ஸ்ரீம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யா திஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா வக்ஷ: ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதி ஸ்வரூபாயை ஸ்வாஹா
மே பாது நாபிகாம்
ஓம் ஹ்ரீம் க்லீம் வாண்யை ஸ்வாஹேதி
மம ஹஸ்தௌ ஸதாவது
ஓம் ஸர்வ வர்ணாத்மி காயை பாத யுக்மம்
ஸதாவது
ஓம் வாக் அதிஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா
ஸர்வம் ஸதாவது
ஓம் ஸர்வ கண்டவாஸின்யை ஸ்வாஹா
ப்ராச்யாம் ஸதாவது
ஓம் ஸர்வ ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
க்நிதிஸி ரக்ஷது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸரஸ்வத்யை
புத ஜநன்யை ஸ்வாஹா
ஸததம் மந்த்ர ராஜோயம் தக்ஷ?ணே மாம்
ஸதாவது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் த்ரயக்ஷரோ மந்த்ரோ
நைருரித்யாம் ஸதாவது
ஓம் ஐம் ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
மாம் வாருணேவது
ஓம் ஸர்வாம்பிகாயை ஸ்வாஹழ வாயவ்யேமாம்
ஸதாவது
ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கத்யாவாஸின்யை ஸ்வாஹா
மாம் உத்தரேவது
ஓம் ஐம் ஸர்வ ஸாஸ்த்ர வாஸின்யை ஸ்வாஹா
ஈஸான்யம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் ஸர்வ பூஜிதாயை ஸ்வாஹா
சோர்த்வம் ஸதாவது
ஹ்ரீம் புஸ்தக வாஸின்யை ஸ்வாஹா
அதோ மாம் ஸதாவது
ஓம் க்ரந்த பீஜ ஸ்வரூபாயை ஸ்வாஹா
மாம் ஸர்வதோவது.

வாகீச்வரி மந்திரம்

கண்வருஷி : விராட் சந்த : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஸ்வாஹா சக்தி
மாத்ருகாவதங்கானி
மந்த்பதை : பஞ்ச பிஸ்ஸம்ஸ்தைச வா
குர்யாதங்கானி

தியானம்

அமலகமலஸம்ஸ்தா லேகநீ புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்தார ஹார
த்ருதஸஸதர கண்டோல்லாஸி கோடீர சூடா
பவது பவபயானாம் பஞ்சனீ பாரதீ வ
மந்த்ர : வத-வத வாக்வாதினீ ஸ்வாஹா
கண்வருஷி : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஹ்ரீம் சக்தி : ஓம் கீலகம்
ஐம்-ஆம் : ளாம்-ஈம் : இதி கரஷடங்க, ஹ்ருதயாதி
ந்யாஸச்ச

தியானம்

ஹம்ஸாரூட பஸிதஹரஹாரேந்து குந்தாவ தாதா
வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி பத்தேந்து ரேகா
வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா தீப்த ஹஸ்தா
ஸுப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே பாரதீ ஸ்யாத்
மந்த்ர : ஓம்-ஹ்ரீம்-ஐம் ஸரஸ்வத்தைய நம: ஹ்ரீம்-ஓம்

 ருத்ர வாகீச்வரி மந்திரம் (யந்த்ராந்த


த்ரிவிக்ரமருஷி : காயத்ரீ சந்த : ருத்ர வாகீச்வரீ தேவதா
வாம்-பீஜம் ஸ்வாஹா சக்தி :
1. ஸாம் ஸர்வஜ்ஞ
2. ஸீம் அம்ருதம் தேஜோமாலினி நித்ய த்ருப்தி
3. ஸூம்-வதவேதினி அநாதிபோத
4. ஸைம்-வஜ்ரிணே வந்ரதராய ஸ்வந்த்ர
5. ஸெளம்-நித்ய மலுப்த சக்திஸ ஹஜே த்ரிரூபிணே
6. ஸ: அனந்த சக்தி (ஓம் ஸ்லீம் பஸுஹும் பட்
பாஸுபதாஸ்த்ராய ஹஸஸ்ராக்ஷõய
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச

தியானம்

ஸுப்ராபாம் த்ரீக்ஷணாம் தோர்பிப்ரதீம் பலபுஸ்தகே
வராபயே ஸர்வபூஷாம் ருத்ரவாகீச்வரிம் பஜே
மந்த்ர : ஓம்-வாம்-ஹ்ரீம்-ஸ்ப்யோம்-ஹயைம் ஸ்வாஹா

விஷ்ணு வாகீச்வரி மந்திரம்

கச்யப ருஷி : காயத்ரீ சந்த : விஷ்ணு வாகீச்வரி தேவதா
ஸ்ப்யோம்-பீஜம் ஸ்ரீம்-சக்தி :
பீஜேனேவ ஷடங் கானி
தியானம்
ஹேமாபாம் பிப்ரதீம் தோர்பி
பலபுஸ்தத்கும்பகான்
அபயம் ஸர்வ பூஷாட்யாம்
விஷ்ணு வாகீச்வரீம் பஜே
மந்த்ர : ஓம்-ஸ்ரீம்-ஸ்ப்யோம்-ஹ்ரீம்-நம

நகுலீ மந்திரம்

நகுலீ சரஸ்வதி மந்த்ரஸ்ய ப்ரஹ்மாருஷி :
காயத்ரீ சந்த :
நகுலீ சரஸ்வதி தேவதா
விகாஸபாஜி ஹ்ருத்பத்மே
ஸ்திதாமுல்லாஸதாயினீம்
பரவாக் ஸ்தம்பினீம் நித்யாம் ஸ்மராமி நகுலீம் ஸதா
மந்த்ர : ஐம்-ஓஷ்டாபிதானா நகுலீ தந்தை: ப்ரிவ்தாபவி:
க்லீம்-ஸர்வஸ்யை வாச ஈசானா சாரு மாமிஹ வாதயேத்
ஸம்ர : ஸெள : க்லீம்-ஐம்

பரா ஸரஸ்வதீ மந்திரம்

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த :
பரா ஸரஸ்வதி தேவதா
ஸெள : கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச
தியானம்
அகலங்கஸஸாங்காபா த்ரயக்ஷõ சந்த்ர கலாவதி
முத்ரா புஸ்தலஸத் வாஹா பாது பரமா கலா
மந்த்ர : ஸெள

பாலா சரஸ்வதி

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த : பாலா சரஸ்வதி தேவதா
ஐம்-பீஜம் ஸெள : சக்தி : க்லீம்-கீலகம்
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச-
தியானம்
அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா புல்ல கல்ஹாரஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண ரூபா
தியானந்தரம்
பாலாஸ்ருணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம் பாலாம்பிகாம்
ஸ்ரீலிதாம் குமாரீம்
குமார காமேச் வரகேளி லோலாம் நமாமி
கௌரீம் நவ வர் ஷதேஸ்யாம்
மந்த்ர : ஐம் க்லீம் ஸெள : ஸெள : க்லீம் ஐம்

நகுலீ சரஸ்வதி

அஸ்ய ஸ்ரீ நகுலீ சரஸ்வதி மஹா மந்த்ரஸ்ய
விச்வாமித்ர ருஷி : த்ரிஷ்டுப் சந்த :
நகுலீ சரஸ்வதீ தேவதா
ஸாரஸ்வதே மம பாதஜயே வா விநியோக :
ஐம் க்லீம் ஸெள ஸெள க்லீம் ஐம்
என்று கரஷடங்க ஸ்ருதயாதி ந்யாஸம்
பூர்ப்பு வஸ்ஸுவ ரோமிதி திக் பந்த:

தியானம்

ஓஷ்டாப்யாம் பிஹிதைச்ச பங்க்தி நிஸிதை :
தந்தைர்கனைஸ் ஸம்வ்ருதா
தீக்ஷணா வஜ்ரவதத்ர ஸர்வஜகதாம் யாஸ்வாமினீ ஸந்ததம்
ஸாமாம் சாரு கரோது வாதநிபுணம் ஸர்வத்ர ஸா வாக்ரஸா
யேன ஸ்யாமஹமேவ ஸர்வஜகதா மத்யர்த மக்ரேஸர :
தாக்ஷ?ர்யாரூடா மஹிதலளிதம் தாலுஜன்மா விஸங்கீ
சஞ்சத் வீணா கலரவஸுகீ சக்ர ஸங்காஸி பாணி
ராறோத்தும்ஸா மனஸி நகுலீ ராஜது ஸ்யாமளா யா
ப்ரத்யங்கத்வம் பரிகதவதீ ப்ரத்யஹம் மாமகீனே
லம் இத்யாதி பஞ்சபூஜா
மந்த்ர: ஐம் ஓஷ்டாபிதானா நகுலீ க்லீம் தந்தை :
பரிவ்ருதா பவி : ஸெள : ஸரவஸ்யை வாச
ஈஸான சாரு
மாமிக வாதயேத் வத வத
வாக்வாதினீ ஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸம் பூர்ப்புவஸ்ஸு
ரோமிதி திக்விமோக
த்யானம் லமித்யாதி புன : பூஜா பூஜா
ஸமர்பணம்

No comments: