youtube

17 February 2017

சித்தத்தில் சிவனை எண்ணியே வாழ்ந்து இறவா நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்!

சித்தத்தில் சிவனை எண்ணியே வாழ்ந்து இறவா நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்!
அதே போல மஹாகால பைரவப் பெருமானை எண்ணியே சித்தரானவர் தான் ஸ்ரீவாரதாரகர் சித்தர்! இவர் தேவலோகத்தில் வசித்து வருகின்றார்;
ஜோதிடர்களால் தினமும் வழிபடவேண்டிய கால தேவலோக சித்தரே ஸ்ரீவாரதாரகர் சித்தர்!
இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஏழு கிழமைகள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று காலத்தை வகுத்துக் கொடுத்தவர்;
ஓம் வாரதாரகசித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

No comments: