youtube

30 August 2012

யார் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து நிற்கிறதோ, அந்த கிரகத்தின் அனுகிரகம் பெற , அந்த கிரகத்துக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கவும் . உதாரணத்துக்கு உங்கள் ஜாதகப்படி செவ்வாய் கிரகம் பலம் இழந்து இருந்தாலோ, செவ்வாய் தோஷம் இருந்தாலோ நீங்கள் செவ்வாய் க்குரிய காயத்ரியை - மனதார ஜெபிக்கவும். அதைப் போல உங்களுக்கு இப்போது சந்திர தசை நடந்தால், சந்திரனுக்குரிய காயத்ரியை ஜெபிக்கவும். உங்கள் வாழ்வு கண்டிப்பாக வளம்பெறும். http://www.gayathriashram.org/images/Gods/navagraha.jpg சூரியன் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹத் யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத் சந்திரன் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சோமப் ரசோதயாத் செவ்வாய் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தந்நோ பவும ப்ரசோதயாத் புதன் ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதஹ ப்ரசோதயாத் குரு ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் சுக்கிரன் ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ரஹ ப்ரசோதயாத் சனி ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ ப்ரசோதயாத் ராகு ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத் கேது ஓம் அம்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி

No comments: