youtube

8 May 2014

போகர் சித்தர் அருளிய நாய் வாய் கட்டும்
மந்திரம் ஓம் பைரவ ஆகாச
பைரவா அண்டாண்ட பைரவா இந்திர
பைரவா அமரரும் தியங்குகின்றார்
அடியேன் மனதும்
தியங்குகிறது எதுக்குக்குலைக்
குராய் குலைக்காதே குலைதால்
அரன்மீது ஆணை ஓம் ஹும்
பட்சுவாஹா இது போல் ஜெபிக்க
சித்துயாகும்
மண்ணை ஒரு சிட்டிகை எடுத்து மேற்படி மந்திரத்தை குலைத்து கடிக்க
வரும் நாய் மீதுபோட
குலைக்காது இறை எடுக்காது.

No comments: