youtube

5 May 2014

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

இரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை

சில மூலிகை வேர்கள்அற்புதசக்தி கொண்டவை.சதுரகிரி வருசநாடு மலைகள் கனப்படும் அதிசய காந்தாரம்மூலிகை உள்ளது. இந்த மூலிகை இரும்புபை தங்கம் ஆக்கும் சக்தி படித்தவை .  இந்த மூலிகை ஆடி அம்மாவாசை அன்றுதான் நிலப்பகுதி அடியில் இருத்து வெளியில் வரும். ஒரு சமயம் ஆடிஅம்மாவாசை அன்று ஒரு ஆடு மாடு வளர்கும் பெண்மனி கால்நடை தீவனம் எடுக்க கையில் அரிவால்எடுத்து கொண்டு வனபகுதிக்கு சென்றார். தீவனம் எடுக்கையில் அந்த காந்தாரம்மூலிகை அருத்து விட்டார்.பின்புதீவனம்த்துடன் வீட்டிர்க்கு வந்தது விட்டார் சிறுது நேரம் கழித்து அந்த அரிவால் தங்கம்மகா மாறீயது இப்பொழுதும் ஆடி அமாவாசை அன்று பல சித்தவைத்தியர்கள் மூலிகை ஆராய்ச்சியாளர்கள் மாந்திரிகவதிகள் இந்த காந்தாரம் மூலிகை தேடிகொண்டு இருக்கிறர்கள்

No comments: