youtube

16 June 2014

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

காமதேவன் போல்ஆகும்சித்து விந்து ஸ்தம்பன மாத்திரை

1.மாதுளை வித்து

2.தாமரை வித்து

3.நீர்முள்ளி வித்து

4.வெங்காய வித்து

5.முருங்கை வித்து

6.பூனைக்காலி வித்து

7.ஜாதிலிங்கம்

8.சாம்பிராணி பதங்கம்

இவைகளை சமபாகம் எடுத்து கல்வத்திலிட்டு முருகைப்பூ சாறு விட்டு சாமம் அரைத்து ,மாத்திரை செய்து உலர்த்தி,சீசாவில் பதனம் செய்யும்.இவை ஐந்து நாள் இரண்டு வேளையும்,ஒருமாத்திரை சாப்பிட்டு பசும் பாலில் கற்கண்டு போட்டு காய்ச்சி குடித்தால்,தாது கெட்டியாக கட்டிப்போகும்.போகத்தில் வித்து விழாது.யானை போன்று பலம் தரும் எத்தனைப் பேரை அனைத்தாலும் வித்து விழாது.இதனால் ஆனந்தமடைந்த பெண்கள் விட்டு பிரிய மாட்டார்கள்.வித்து விழவேண்டுமானால்,எலுமிச்சம் பழசாறு எடுத்து மூன்று நாள் குடிக்கவேண்டும். விந்துவிழும்

No comments: