youtube

29 August 2016

புதியவீட்டில்என்னஹோமம்செய்யவேண்டும்...?

நான்மிகவும்கடினமாகஉழைத்துஒருவீடுகட்டிவருகிறேன்இன்னும்இரண்டுமாதத்தில்வீட்டுவேலைகள்நல்லபடியாகமுடிந்துவிடும்அதன்பிறகுபுதியவீட்டில்குடிபோகும்முன்புஎன்னென்னஹோமங்கள்செய்யவேண்டும்?

யாகம்மற்றும்ஹோமங்கள்செய்வதைசிலர்கேலிசெய்கிறார்கள்நெருப்பைவளர்த்துநெய்யைஊற்றிஅதில்சிலபொருட்களைமந்திரங்கள்சொல்லிஎரியவிடுவதற்குஎன்னபயன்இருந்துவிடபோகிறது. காசும்நேரமும்தான்செலவேதவிரவேறுஎந்தபயனும்இல்லைஎன்றுஅவர்கள்சொல்கிறார்கள்.

பொதுவாகநாம்பலநேரங்களில்வெளிதோற்றங்களைவைத்தேஅனைத்துவிஷயங்களையும்உண்மைகளைதேடுகிறோம்அதுசரியானஅணுகுமுறைஅல்லஉண்மைஎன்பதுவெளித்தோற்றத்தில்மட்டும்தான்இருக்கும்என்றுசொல்லிவிடமுடியாதுபலாபழத்தின்வெளிபாகத்தைமட்டும்கணக்குபோட்டால்உள்ளேஇருக்கும்சுவையானசுழைகள்கிடைக்காமலேபோய்விடும்.

எனவேஉண்மைஎன்பதுவெளியில்மட்டுமல்லஉள்ளேயும்இருக்கிறது. அதாவதுகண்ணுக்குதெரிந்தும்தெரியாதசூட்சமவடிவிலும்உண்மைகள்உண்டுயாகத்தில்உள்ளஉண்மைகள்அப்படிப்பட்டதேநெருப்புமட்டும்தான்கீழிருந்துமேல்நோக்கிசெல்லும்இயற்க்கைசக்தியாகும். அதில்பூமியில்உள்ளஅதிர்வுகளைஎடுத்துகொண்டுபிரபஞ்சத்தில்சேர்க்கும்சக்திஇருக்கிறதுஎன்றுவேதங்கள்சொல்கின்றனஅயனவெளியில்பலவிதஅதிர்வுகள்சதாசஞ்சாரம்செய்தவண்ணம்உள்ளது. மூலிகைபொருட்களைஆகுதிகலாககொண்டுசொல்லப்படும்மந்திரஅதிர்வுகளைஅக்னிபிரபஞ்சஅதிர்வுகளோடுசேர்க்கின்றனஇதன்மூலம்யாகம்மற்றும்ஹோமம்செய்யும்கர்த்தாபலநன்மையைஅடைகிறான்அந்தநன்மைஎன்பதுகண்ணுக்குதெரிந்தும்இருக்கலாம்தெரியாமலும்இருக்கலாம்.

வீடுஎன்பதுமனிதர்கள்வாழும்ஒருகூடாரம்மட்டுமல்லவாஸ்துபடிகட்டப்படும்இல்லங்கள்அயனவெளியில்உள்ளநல்லஅதிர்வுகளைதனக்குள்ஈர்க்கும்சக்திவாய்ந்தகேந்திரங்களாகவும்இருக்கிறது. எனவேஇல்லங்களில்நல்லஎண்ணங்களும்சந்தோசங்களும்நிறையவேண்டுமென்றால்அவற்றில்தொடர்ந்துசத்கர்மாக்கள்செய்யப்படவேண்டும். வைதீகமுறைப்படிசத்கர்மாக்கள்என்றால்அவற்றில்ஹோமங்களும்அடங்கும்

மனிதன்வாழ்வதற்குபுதிதாகஒருவீட்டைஉருவாக்கிஅதில்குடியேறும்போதுபிரணவவடிவானஅதிர்வுகள்நிறையும்படிமுதலில்செய்யவேண்டும். அதற்குஉகந்தஹோமம்கணபதிஹோமமாகும்இல்லத்தலைவனுடையநேரங்காலங்களைசரிபடுத்திஅவனைவீட்டில்செளக்கியமாகவாழசெய்வதுநவக்ரகஹோமமாகும். அதேபோலகட்டுமானத்தில்உள்ளகுறைபாடுகளையும்தோஷங்களையும்நீக்கவல்லதுவாஸ்துஹோமமாகும். ஒருபுதியவீட்டில்குடிபோகும்முன்னால்இத்தகையஹோமங்களைசெய்வதுவைதீகநெறிப்படிமிகவும்சிறந்ததாகும்.

No comments: