youtube

17 November 2016

9மூலிகை வேர் தாயத்துகளும் அதன் பலன்களும்

9மூலிகை வேர் தாயத்துகளும் அதன் பலன்களும்
கீழ் கண்ட மூலிகைகள் குறிப்பிட்ட காரியங்களுக்காக குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட லக்னத்தில் சாபநிவர்த்தி செய்து எடுத்தால் சகல வசியமும் நினைத்த காரியமும் நடக்கும் இந்த மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து கட்டி கொண்டால் வாழ்வில் பல முன்னேற்றங்கள் அடையலாம் .இவ்வகை மூலிகை தாயத்துகள் யாவும் தேவை அறிந்து தயார் செய்து கொடுக்கிறோம் .
ஆவாரை
சகல வசியம் ,தொழில் வசியம்
உள் ஒட்டி
சர்வ வசியம் ,வியாபார வசியம்
சக்தி சாரணை
சகல வசியம் ,தேவதை வசியம்
சீதேவி செங்கழுநீர்
சகல வசியம்
காஞ்சிரை
ஆண் பெண் வசியம்
சிருமுன்னை
சகல வசியம்
பனி தாங்கி
வழக்குகள் வெல்ல
வெள்ளை விஷ்ணு கிரந்தி
சொர்ண வசியம் ,தன வசியம் ,
நங்கிலி வேர்
சகல வசியம்
அவுரி வேர்
சகல வசியம்
அம்மான் பச்சரிசி
சகல வசியம்
அற்ற இலை ஒட்டி
சகல வசியம்
கருந்துளசி
சகல வசியம் ,தேவ வசியம்
தலைச்சுருளி
சகல வசியம்
சிவனார் வேம்பு
சகல வசியம் ,தேவதை வசியம்
முருக வள்ளி
ஏவல் செய்வினை நீக்க
நாய்க்கடுகு
சகல வசியம்
சாரணை வேர்
சகல வசியம்
தகரை வேர்
சகல வசியம்
பேய் மிரட்டி
தீய சக்தி பேய் பிசாசு போக்க
தொட்டாற்சுருங்கி
சகல வசியம் ,செல்வ செழிப்பு
செந்நாயுருவி
சகல வசியம் ராஜ வசியம்
சீந்தில் கொடி
சகல வசியம்
நத்தை சூரி
          சகல வசியம் ,நினைத்தை நிறைவேற்ற இதை எந்தெந்த நடசத்திரத்தில்  சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்ற நியமங்கள் உண்டு
                    வணக்கம்

No comments: