youtube

23 November 2016

திசை கட்டும் மந்திரம்அவசர கால திசை கட்டு மந்திரம்

திசை கட்டும் மந்திரம்அவசர கால திசை கட்டு              முதலில் பூமியை தொட்டு வணங்கி பின் சிறிது விபூதியை விரலால் எடுத்து சிரசை தொட்டு யங் என்று சொல்லி விபூதியை நமது முன்புறம் போடவும். பின் வங் என்று சொல்லி பின்புறம் போடவும். சிங் என்று சொல்லி வலப்புறம் போடவும். மங் என்று சொல்லி இடப்புறம் போடவும்.நிதானமான திசைக்கட்டும் மந்திரம்அரி ஓம் தெற்கே நொக்கினேன் தெற்கே நோக்கினேன்தெற்கே சண்முக மூர்த்தியாக கொண்டேன்அரி ஓம் வடக்கே நோக்கினேன் வடக்கே நோக்கினேன் வடக்கே நோக்கினேன்வடக்கே பிரம்மாவாக கொண்டேன்அரி ஓம் கிழக்கே நோக்கினேன் கிழக்கே நோக்கினேன்கிழக்கே தேவேந்திரணாக கொண்டேன்.அரி ஓம் மேற்கே நோக்கினேன் மேற்கே நோக்கினே்மேற்கே நரசிங்க மூர்தியாக கொண்டேன்அரி ஓம் ஆகாயத்தை நோக்கினேன் ஆகாயத்தை நோக்கினேன் ஆகாயம் திருநீலகண்டனாக கொண்டேன்அரி ஓம் பாதளம் நோக்கினேன் பாதாளம் நோக்கினேன் பாதாளம் கால பைரவராக கொண்டேன்அரி ஓம் பூமியை நோக்கினேன் பூமியை நோக்கினேன் பூமி பூடமாக கொண்டேன் பொறுப்பு இருப்பாக கொண்டேன்சிவன் சிவனாக கொண்டேன் சிவன் இருந்தவாறே.                 - மேற்கண்டவாறு சொல்லி விபூதியை எடுத்து நம்மை சுற்றிலும் தூவி ஆகாயத்தையும், பூமியையும் நோக்கி சிறிது விபூதியை தூவ வேண்டும்.

No comments: