youtube

15 May 2014

உங்கள் குலதெய்வம் வீட்டு தெய்வம் உபாசனை தெய்வம் அல்லது காக்குமம் தெய்வம்தைகட்டை அவிழ்க்கும் மந்திரம்முறை

உங்கள் குலதெய்வம் வீட்டு தெய்வம் உபாசனை தெய்வம் அல்லது காக்குமம் தெய்வம்தை பகைவர்கள் சில விலைபோகும் மந்திரவதிகள் வைத்து உங்கள் தெய்வத்தை மந்திரகட்டால் கட்டி விடுவர்கள்.உங்கள் தெய்வத்தை கட்டிய பிறகு தான் உங்களுக்கு செய்வினை,ஏவல் பில்லி சூன்யம் வைக்க முடியும்.எனவே உங்கள் தெய்வம் பலம் இல்லை என்றால் உங்களுக்கு மரணம், உடல் கோலாறு ,தொழில்நஷ்டம்,குடும்பத்தில் சன்டை,கணவன் மனைவி பிரிவு ஆகியவை உண்டாகும். எனவே உங்களை நிங்கள்  காத்துகொள்ள உங்கள் தெய்வம் கட்டை அவிழ்கவேண்டடும்
கட்டை அவிழ்க்கும் மந்திரம் முறை
ஓம் குருவே நமசிவாய உத்திண்ட மூர்த்தி உமா மகேஸ்வரா  உன் மீதில் ஆகாராயன் பிறர் கட்டிய கட்டை அவிழ்க்க சங்கனை மூர்த்தி உன் கருனையை அளிப்பார் எந்தனின் மந்திரம் யட்சிணி வசியம் குலதெய்வம் உபாசனை தெய்வம் குட்டி வசியம் சொந்தமாய் எனக்கு துணை புரியும் தேவர்கள் யாவர்றை கட்டியிருப்பின் கட்யிருப்பினுன் அகட்டை அவிழ்த்து என்  கருத்து முடிய இப்பொழுது அருள்வாய் ஏகாம்பரத நாதா சுவாஹாஇந்த மந்திரத்தி1லச்சம்  உரு ஜெபிக்க சித்துஆகும்.பின்பு எதாவது தெய்வம் கட்டு இருப்பின்அந்த தெ ய்வத்தின் முன்பு   தேங்காய் எடுத் து இந்த மந்திரத்தை 1008உரு கொடு க் க அந்த  தேங்காய் உடைக் க கட்டை அவிழ்க்கு 

No comments: