youtube

27 May 2014



சித்து விளையாட்ர்க்கு மகேந்திர ஜாலம் மை

ஒரு புதிய மண்சட்டி ,சுடுகாட்டில் பிணம் எரித்த சம்பல்.பால் குடிக்காத பன்றீ குட்டி இவைகளைகலந்து குழித்தைலம் இறக்க வேண்டடும்.இந்த மையை வைத்து இந்த மந்திரத்தை உரு ஜெபிக்க வேண்டும்

மூலமந்திரம்

ஓம் ஐயும் கிலியும் வவ்வும் சவ்வும் கிலியும் அம் ஓம் க்ரீம் சுவாஹா என்று நாள் வீதம் ஜெபிக்க சித்துஆகும்.இந்த மை ல்வேறு ஜாலம் வித்தைகளுக்கு மிகுந்த பயன் தரவல்லத்து

No comments: