youtube

2 March 2016

வாஸ்து முறையில் பணக்கார, கடன் பிரச்னை ஒழிய செல்வம் பெருக

வாஸ்து முறையில் பணக்கார, கடன் பிரச்னை ஒழிய செல்வம் பெருக
லட்சுமிகுபேர தன ஆகாஷ்சாணம் யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி
இந்த எந்திரம் தனதா யட்சிணிதேவியை ஆதிசங்கர் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி சன்னதியில்  பிரதிஸ்டை செய்ததால் எழுமலையான்னுக்கு செல்வசெழிப்பு கொழிக்கின்றன.
தினமும் பல கோடி நகைகள் பணம் உண்டியலில் நிரம்புகின்றன.
நீங்களே யோசித்து பாருங்கள்  இந்தியாவில் எத்தனையோ கோவில் உள்ளது
பல கோவில்யில் அதன் பராமரிப்புக்கு கூட வருமானம் இல்லை
ஆனால் இந்த திருப்தி எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் மட்டும் தினம் பல கோடிகணக்கில் வருமானம்.
இந்த திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் வருமானம் பிரம்ம இரகசியம் இதுதான்
இந்த கோவில் சென்றால் தனதா யட்சிணிதேவி பார்வை நம்மீது படும்
இந்த யந்திரம் மற்றும் தனதாயட்சிணிதேவி உங்கள் வீட்டில் இருந்தால் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி செல்வம் கொழிப்பது போன்று உங்களுக்கு பணம்,நகைகள் செல்வளம் பெருகும்.
வருடத்திற்க்கு ஒருயாவது திருப்தி சென்று வாருங்கள்  தனதா யட்சிணிதேவி பார்வை உங்கள் மீது படும்.
இந்த ஆலயயத்தில் தனதா யட்சிணிதேவி இருப்பதால் இந்த ஆலயத்தில் பணம் கொழிகின்றன

இந்த யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி நமது ஆலயத்தில் லட்சுமி குபேர பூஜை பிரனபிரிஸ்டை செய்து யந்திரம் மற்றும் தனதா

No comments: