youtube

2 March 2016

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

ஒரு யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி விளக்கின் அருகே வைத்து செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து அவல் பொரி பூ வைத்து கிழக்கு .முகமாக  அமர்ந்து விநாயகர்  பூஜை செய்து வணங்க வேண்டு.
‘’ஓம் நமசிவய ஓம்
ஓம் யவசிவந ஓம்
ஓம் வசிமநய ஓம்
ஓம் மநயசிவ ஓம்
ஓம்  சிய நமவ ஓம்
ஓம் நமயசிவ ஓம்
ஓம் வசியநம ஓம்
ஓம் நமசிய  ஓம்

108   முறைகள் கூறி நிவேதனம், கற்பூரம் தூபம் காட்டி வணங்கி யந்திரத் தகட்டை தாயத்தில் அடைத்து கொள்ளலாம். இதனால் வெளியூரில் எந்த ஆபத்து ஏற்படாது

No comments: